Skip to content

April 2023

கோடநாடு கொலை வழக்கை விசாரித்த நீதிபதி உள்பட 159 நீதிபதிகள் டிரான்ஸ்பர்…

தமிழகம் முழுவதும் மொத்தம் 159 நீதிபதிகளை இடமாறுதல் செய்து உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பி.தனபால் உத்தரவிட்டுள்ளார்… அதன்படி சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் (ஆய்வு) ஜோதிராமன், உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளராக இடமாற்றம்… Read More »கோடநாடு கொலை வழக்கை விசாரித்த நீதிபதி உள்பட 159 நீதிபதிகள் டிரான்ஸ்பர்…

6 மாவட்டங்களில் நாளை பலத்த காற்றுடன் கனமழை…

  • by Authour

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும்… Read More »6 மாவட்டங்களில் நாளை பலத்த காற்றுடன் கனமழை…

கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி என துரை வைகோ குற்றச்சாட்டு…

ம.தி.மு.க. அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி சமீபத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் துரைவைகோவை முன்னிலைப்படுத்துவதை விமர்சனம் செய்திருந்த அவர் மதிமுகவை திமுகவில் இணைத்துவிடலாம் என காட்டமாக விமர்சனம் செய்திருந்தார். இந்த… Read More »கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி என துரை வைகோ குற்றச்சாட்டு…

சுவரில் மோதி பள்ளத்தில் பாய்ந்த கார்.. சென்னை பெண் என்ஜினீயர்-டிரைவர் பலி….

  • by Authour

சென்னை திரு.வி.க. நகரில் உள்ள பி.வி.நகரை சேர்ந்தவர் ஹானஸ்ட்ராஜ் (29). இவருடைய மனைவி பவானி (27). இருவரும் சாப்ட்வேர் என்ஜினீயர்கள். இவர்களுடைய 10 மாத குழந்தை மகிழ். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஹானஸ்ட்ராஜின் உறவினர்… Read More »சுவரில் மோதி பள்ளத்தில் பாய்ந்த கார்.. சென்னை பெண் என்ஜினீயர்-டிரைவர் பலி….

இன்றைய ராசிபலன் – 30.04.2023

இன்றைய ராசிப்பலன் – 30.04.2023 மேஷம் இன்று நீங்கள் எந்த செயலையும் செய்து முடிக்க கடின உழைப்பு தேவை. வேலையில் மற்றவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் வருமானம் பெருகுவதற்கான… Read More »இன்றைய ராசிபலன் – 30.04.2023

ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து..2 ராணுவ வீரர்கள் பலி…

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின்  ரஜோரி மாவட்டத்தில் இன்று காலை ராணுவத்தின் ஆம்புலன்ஸ், பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  2 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் ராணுவ வீரரும் உயிரிழந்ததாக… Read More »ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து..2 ராணுவ வீரர்கள் பலி…

பாபநாசம் ஆர் டி பி கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி

பாபநாசம் ஆர் டி பி கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆர்டிபி. கல்லூரித் தலைவர் தாவூத் பாட்சா தலைமை வகித்தார். பேச்சு போட்டி ஒருங்கிணைப்பாளர் செய்யது அகமது வரவேற்றார் இதில்… Read More »பாபநாசம் ஆர் டி பி கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்தில் உண்ணாவிரதம்…

சுதந்திரப் போராட்டத்தில் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது உப்புச் சத்தியாக்கிரக போராட்டம். 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் மூதறிஞர் ராஜாஜி தலைமையில் நடந்த உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர் .இந்நாளை நினைவு… Read More »வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்தில் உண்ணாவிரதம்…

பிளாஸ்டிக் பொருட்களை பார்த்தால் கோபம் வருகிறது… அமைச்சர் மெய்யநாதன்…

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் கார்பன் சமநிலை குறித்தான கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. கார்பன் நியூட்ரல் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.… Read More »பிளாஸ்டிக் பொருட்களை பார்த்தால் கோபம் வருகிறது… அமைச்சர் மெய்யநாதன்…

மலைக்கோட்டையில் செட்டிப்பெண்ணுக்கு தாயுமானசுவாமி மருத்துவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சி

தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். இது ரத்தினாவதி என்ற செட்டி பெண்ணுக்கு பெண்ணுக்கு சிவபெருமான், அவளுடைய… Read More »மலைக்கோட்டையில் செட்டிப்பெண்ணுக்கு தாயுமானசுவாமி மருத்துவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சி

error: Content is protected !!