Skip to content

April 2023

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கம் நிறைவு விழா….

  • by Authour

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை சார்பில் இலங்கை மலையக இலக்கியம் – 200 என்கிற இரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடந்து வந்த்து. இதன் நிறைவு விழா நேற்று மாலை… Read More »தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கம் நிறைவு விழா….

சரக்கு ஆட்டோவில் ரூ.2.50 லட்சம் மதிப்பில் மதுபாட்டில்கள் கடத்தல்….பறிமுதல்…

நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெளிமாநில சாராயம், மது பாட்டில்கள் விற்பனை மற்றும் கடத்தல் குற்றங்கள் அதிக அளவில் நடந்து வந்தது. இதனால் கிராம பகுதிகளில் படுஜோராக சாராய விற்பனை நடந்து வந்தது.… Read More »சரக்கு ஆட்டோவில் ரூ.2.50 லட்சம் மதிப்பில் மதுபாட்டில்கள் கடத்தல்….பறிமுதல்…

அம்பானி வீட்டு நிகழ்ச்சியில் ரஜினி….. நியூ லுக்கில் செம்ம தலைவா….

  • by Authour

நீடா அம்பானி துவங்கியுள்ள கலாச்சார மையம், மும்பை பந்த்ரா-குர்லா காம்ப்ளெக்ஸில் உள்ள ஜியோ குளோபல் சென்டரில் பிரம்மாண்டமான திறக்கப்பட்டது. பல வருடங்களாகவே இப்படி ஒரு கல்சுரல் சென்டரை துவங்க வேண்டும் என நினைத்து கொண்டிருந்த… Read More »அம்பானி வீட்டு நிகழ்ச்சியில் ரஜினி….. நியூ லுக்கில் செம்ம தலைவா….

தஞ்சையில் 2 வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு….. மதுரையில் சிக்கிய வாலிபர்…

  • by Authour

கடந்த பிப்.22ம் தேதி அன்று தஞ்சாவூர் பூக்கார தெரு, முதல் தெருவில் மர்ம நபர்கள் பூட்டியிருந்த இரண்டு வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடிச் சென்றனர். இதில் ஒரு வீட்டில் 28 பவுன்… Read More »தஞ்சையில் 2 வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு….. மதுரையில் சிக்கிய வாலிபர்…

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் தங்க கருடவாகனத்தில் வீதி உலா…. பக்தர்கள் தரிசனம்… படங்கள்..

  • by Authour

திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆதிப்ரஹ்மோத்ஸவம் எனப்படும் பங்குனிதேர்த்திருவிழா(கோரதம்) கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வரும் 7-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் பல்வேறு… Read More »ஸ்ரீரங்கம் நம்பெருமாள் தங்க கருடவாகனத்தில் வீதி உலா…. பக்தர்கள் தரிசனம்… படங்கள்..

திருச்சி புனித சூசையப்பர் ஆலயத்தில் பாஸ்கா விழா….

  • by Authour

இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பைக் கொண்டாட, தங்களைத் தயாரிக்கும் வகையில் 40 நாள் நோன்புக் காலம் சாம்பல் புதனுடன் தொடங்கி அனுசரிக்கப்படுகிறது. ஏப்ரல் 2ம் தேதி  குருத்தோலை ஞாயிறு, ஏப்ரல் 7ம் தேதி புனித வெள்ளி… Read More »திருச்சி புனித சூசையப்பர் ஆலயத்தில் பாஸ்கா விழா….

திருச்சி அருகே சுங்க கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்….

  • by Authour

சுங்கச்சாவடிகளில் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வரும் நிலையில் தற்பொழுது மீண்டும் தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுங்க கட்டண உயர்வை மத்திய… Read More »திருச்சி அருகே சுங்க கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்….

வேன் மோதி ஓட்டல் உரிமையாளர் பலி…. கரூரில் சம்பவம்….

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மணப்பாறை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தோகமலை பகுதியைச் சேர்ந்த குமாரசாமி( 45). இவர் அதே பகுதியில் ஹோட்டல் கடை நடத்தி வருகின்றார். இன்று காலை வழக்கம் போல்… Read More »வேன் மோதி ஓட்டல் உரிமையாளர் பலி…. கரூரில் சம்பவம்….

கோவையில் ஒயிலாட்டம் ஆடி அசத்திய குழந்தைகள்…. வீடியோ

  • by Authour

தமிழகத்தின் நாட்டுப்புற கலைகளில் மிக முக்கிய கலையாக ஒயிலாட்டம் உள்ளது.அழிந்து வரும் ஒயிலாட்ட கலையை மீட்டெடுக்கும் விதமாக இளம் தலைமுறையினர் தற்போது இக்கலைகளை கற்றுக்கொள்ள ஆர்வமாகி வருகின்றனர்.இக்கலையை, கோவை உட்பட கிராமந்தோறும் கொண்டு சேர்க்கும்… Read More »கோவையில் ஒயிலாட்டம் ஆடி அசத்திய குழந்தைகள்…. வீடியோ

பொதுமக்களிடம் ரூ.5 கோடி வரை மோசடி…. பைனான்ஸ் உரிமையாளர்கள் 10 பேர் கைது….

  • by Authour

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த கீதாஞ்சலி ஆட்டோ பைனான்ஸ், சிவ பார்வதி பைனான்ஸ், எஸ்.ஜி பைனான்ஸ் ஆகிய 3 தனியார் நிதி நிறுவனத்தை 15 பேர் கொண்ட நபர்கள் நடத்தி வந்துள்ளனர்.… Read More »பொதுமக்களிடம் ரூ.5 கோடி வரை மோசடி…. பைனான்ஸ் உரிமையாளர்கள் 10 பேர் கைது….

error: Content is protected !!