Skip to content

April 2023

ஏப்.4ம் தேதி திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் கடை இயங்காது….

2023-ம் ஆண்டு ஏப்ரல் 04 அன்றைய தினம் மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் இயங்கும் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் FLA/FL2/FL3/FL3A/FL3AA & FL 11… Read More »ஏப்.4ம் தேதி திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் கடை இயங்காது….

திருச்சியில் சுங்க சாவடி கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்….

  • by Authour

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடி முன்பு மாநில லாரி உரிமையாளர் சங்க கிழக்கு மண்டலம் (டெல்டா) சார்பில் சுங்க கட்டண உயர்வை கண்டித்து சங்கசாவடியை மறித்து விளம்பர பதாகைகள் ஏந்தி… Read More »திருச்சியில் சுங்க சாவடி கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்….

குறுக்கே வந்த பைக்… லாரிகள் மோதி கவிழ்ந்து விபத்து… பள்ளி மாணவன் பலி…

கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள நரசிம்மநாயக்கன் பாளையம் அருகே உள்ள ஜோதி காலனியில் இன்று காலை இருசக்கர வாகனம் லாரியை முந்தி செல்ல முயன்று குறுக்கே சென்றது. அப்பொழுது ஹாலோ பிளாக் கற்களை ஏற்றிக்… Read More »குறுக்கே வந்த பைக்… லாரிகள் மோதி கவிழ்ந்து விபத்து… பள்ளி மாணவன் பலி…

விடுதி மாடியிலிருந்து விழுந்து பல்கலைக்கழக மாணவி தற்கொலை….

  • by Authour

தேனி மாவட்டம், குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகள் மகேஸ்வரி (25). இவர் நாகமலைபுதுக்கோட்டை அருகே உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.எட். 2-ம் ஆண்டு படித்து வந்தார். மகேசுவரி அங்குள்ள விடுதியில் தங்கி… Read More »விடுதி மாடியிலிருந்து விழுந்து பல்கலைக்கழக மாணவி தற்கொலை….

ஆழியார் அணையில் படகு சவாரிக்கு அதிக கட்டணம் வசூல்…. சுற்றுலா பயணிகள் ..

கோவை,பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாகும். இங்கு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஆனைமலை புலிகள் காப்பகம், கவியருவி, பூங்கா, அறிவு திருக்கோயில் உள்ளிட்டவைகள் இருப்பதால் சுற்றுலா பயணிகள்… Read More »ஆழியார் அணையில் படகு சவாரிக்கு அதிக கட்டணம் வசூல்…. சுற்றுலா பயணிகள் ..

15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

  • by Authour

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர் ,தேனி, திண்டுக்கல் , ஈரோடு,  சேலம், கரூர், நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை,… Read More »15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

தமிழகத்தில் 8 புதிய மாவட்டங்கள்….?….

  • by Authour

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களை உருவாக்க கோரிக்கை வந்துள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல்… Read More »தமிழகத்தில் 8 புதிய மாவட்டங்கள்….?….

பாபநாசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனை காப்பகத்தில் ஒப்படைத்த தாய்…..

தஞ்சாவூர் மாவட்டம்,  பாபநாசம் தாலுக்கா, பாபநாசம் அடுத்த ராஜகிரி ஊராட்சியில் வசித்து வரும் அப்துல் ஹமீது மகன் அப்துல் காதர் (55)  மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் வயதான தாயின் பராமரிப்பில் இருந்து வந்தார். இவரால்… Read More »பாபநாசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனை காப்பகத்தில் ஒப்படைத்த தாய்…..

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம்… லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

  • by Authour

திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் உள்ளது. சைவ சமய தலங்களில் முதன்மை தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த… Read More »திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம்… லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

பட்டுக்கோட்டை அருகே 200 ஆண்டு பழமையான எமதர்மராஜா கோவில்…. சிறப்பு அம்சம்…

ஒரு சில கோவிலில் மட்டும் மிகவும் சிறியதாக எமதர்மராஜாவுக்கு சன்னதிகள் இருக்கும். ஆனால் தமிழகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே திருச்சிற்றம்பலத்தில் எமதர்மராஜாவுக்கு என்றே தனி கோவில் இருக்கு. இந்த கோவில் 2000… Read More »பட்டுக்கோட்டை அருகே 200 ஆண்டு பழமையான எமதர்மராஜா கோவில்…. சிறப்பு அம்சம்…

error: Content is protected !!