Skip to content

April 2023

திருச்சி மாநகராட்சியில் வரும் 3ம் தேதி குறைதீர் கூட்டம் நடைபெறாது… நிர்வாகம் தகவல்.

  • by Authour

திருச்சி மாநகராட்சியில் வரும் (03.04.2023) ம் தேதி காலை 10.00 மணிக்கு வரவு செலவு விவாத கூட்டம் நடைபெற உள்ளது. வழக்கமாக திங்கட்கிழமை   மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெறும் மாநகர மக்களின் குறைதீர்க்கும்… Read More »திருச்சி மாநகராட்சியில் வரும் 3ம் தேதி குறைதீர் கூட்டம் நடைபெறாது… நிர்வாகம் தகவல்.

பல கோடி ரூபாய் மோசடி…அசோகன் தங்கமாளிகை கடையில் போலீஸ் சோதனை..

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருக்காட்டுபள்ளி ஆகிய நான்கு இடங்களில் அசோகன் தங்க மாளிகை கடைகள் செயல்பட்டு வந்தது. இந்த நகை கடையில் சிறுசேமிப்பு திட்டம், நகைகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும், வீட்டுமனை… Read More »பல கோடி ரூபாய் மோசடி…அசோகன் தங்கமாளிகை கடையில் போலீஸ் சோதனை..

கரூர் அருகே முப்பெரும் விழா…குத்தாட்டம் போட்ட கல்லூரி மாணவிகள்…

கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே உள்ள பண்டுதகாரன் புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா கலை விழா, விளையாட்டு விழா, ஆண்டு விழா… Read More »கரூர் அருகே முப்பெரும் விழா…குத்தாட்டம் போட்ட கல்லூரி மாணவிகள்…

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 10 அடி நீள பாம்பு…

தஞ்சை அருகே வல்லம் தேர்வு நிலை பேரூராட்சி ஆகும். இப்பகுதியில் பள்ளிகள், கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தொழிற்பயிற்சி நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் அதிகளவில் உள்ளது. இங்குள்ள இரட்டை அக்ரஹாரம் பகுதியில் நேற்று மாலை சுமார்… Read More »குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 10 அடி நீள பாம்பு…

ஒரு ஆண்டுக்கு பிறகு சித்து விடுதலை..

  • by Authour

முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் காங்கிரஸின் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், குர்ணாம்சிங் என்பவருக்கும் இடையே வாகனம் நிறுத்துவது தொடர்பாக கடந்த 1988 ஆம் ஆண்டு தகராறு ஏற்பட்டது. இந்தத் தகராறில் நவ்ஜோத்… Read More »ஒரு ஆண்டுக்கு பிறகு சித்து விடுதலை..

கடந்த ஆட்சியில் அலட்சியம்.. சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்..

சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது, வால்பாறை எம் எல் ஏ அமுல் கந்தசாமி(அதிமுக)“தொகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களின் கிணறுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவச மின்சார வழங்கப்படுமா” என கேள்வி எழுப்பினார். இதற்கு… Read More »கடந்த ஆட்சியில் அலட்சியம்.. சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்..

இந்தியா-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து..

  • by Authour

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு பதில் அளித்து அமைச்சர்… Read More »இந்தியா-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து..

காதல் தோல்வி….குடித்துவிட்டு நடு ரோட்டில் இளம்பெண் ரகளை….

  • by Authour

மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் நகரில் ஒரு இளம்பெண் நடுரோட்டில் ரகலை செய்ததார். அந்த வீடியோ வைரலாகி உள்ளது. அந்த பெண் செய்யும் ரகளை காதல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியில் மது போதை காரணமாக… Read More »காதல் தோல்வி….குடித்துவிட்டு நடு ரோட்டில் இளம்பெண் ரகளை….

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்..

தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுக்கா அலுவலகம் முன்பாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.… Read More »தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்..

தஞ்சை ஜிஎச்-ல் மாஸ்க் அணிந்து பணிக்கு வந்த டாக்டர்கள்….

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், நர்சுகள் மற்றும்… Read More »தஞ்சை ஜிஎச்-ல் மாஸ்க் அணிந்து பணிக்கு வந்த டாக்டர்கள்….

error: Content is protected !!