Skip to content

April 2023

15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை,… Read More »15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

ஆன்லைன் ரம்மியால் கடனாளியான தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன்..

தூத்துக்குடி  தில்லானத்தம் பகுதியைச் சேர்ந்தவர் நல்லதம்பி, இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் கொண்ட இவர் இந்த விளையாட்டின் மூலம் பல லட்சம் ரூபாயை இழந்திருக்கிறார். அதுமட்டுமின்றி தனது… Read More »ஆன்லைன் ரம்மியால் கடனாளியான தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன்..

வேளாங்கண்ணிக்கு சென்ற பஸ் விபத்து.. 2 பேர் பலி.. 40 பேர் காயம்..

  • by Authour

கேரளாவின் திருச்சூரில் இருந்து 51 பேர் பஸ்சில் வேளாங்கண்ணிக்கு வந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒக்கநாடு கீழையூர் பகுதியில் பஸ் வந்த போது எதிர்பாராதவிதமாக தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதைத்தொடர்ந்து, அப்பகுதி மக்கள்… Read More »வேளாங்கண்ணிக்கு சென்ற பஸ் விபத்து.. 2 பேர் பலி.. 40 பேர் காயம்..

நாளை மேல் முறையீடு .. ராகுல் காந்தி நாளை குஜராத் பயணம்….

கடந்த 2019- ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது ராகுல் காந்தி கர்நாடக மாநிலத்தில் பிரசாரம் செய்த போது , மோடி சமூகம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ராகுல் காந்திக்கு… Read More »நாளை மேல் முறையீடு .. ராகுல் காந்தி நாளை குஜராத் பயணம்….

வ.வே.சு அய்யரின் பிறந்தநாள்.. அமைச்சர் மகேஷ் மரியாதை ..

வ.வே.சுப்பிரமணிய அய்யரின் பிறந்தநாளையொட்டி திருச்சி வரகனேரியில் உள்ள அவரது வீட்டில் உள்ள அவரது திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் திருச்சிஆர்டிஓ வைத்தியநாதன், திருச்சி மாநகராட்சி மண்டலத்… Read More »வ.வே.சு அய்யரின் பிறந்தநாள்.. அமைச்சர் மகேஷ் மரியாதை ..

கண்ணுக்கு தெரிந்த வரை திமுகவிற்கு எதிரிகளே இல்லை.. திருச்சியில் அமைச்சர் நேரு பேச்சு..

  • by Authour

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம், கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் பேரூர் தர்மலிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் முத்தமிழ்… Read More »கண்ணுக்கு தெரிந்த வரை திமுகவிற்கு எதிரிகளே இல்லை.. திருச்சியில் அமைச்சர் நேரு பேச்சு..

இன்று குருத்தோலை ஞாயிறு.. வேளாங்கண்ணியில் பவனி..

இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூரும் வகையில், கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 22… Read More »இன்று குருத்தோலை ஞாயிறு.. வேளாங்கண்ணியில் பவனி..

சாவர்க்கர் எங்களது கடவுள் உத்தவ் தாக்கரே பதிலடி.. சரத்பவார் ராகுலுக்கு அட்வைஸ்…

எம்.பி. பதவியை இழந்த ராகுல் காந்தி நிருபர்களிடம் …  “நான் காந்தி, சாவர்க்கர் அல்ல, காந்திகள் மன்னிப்பு கேட்க மாட்டார்கள்’’ என்றார்.  இந்த பேச்சு காங்கிரசின் கூட்டணி கட்சிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர முன்னாள்… Read More »சாவர்க்கர் எங்களது கடவுள் உத்தவ் தாக்கரே பதிலடி.. சரத்பவார் ராகுலுக்கு அட்வைஸ்…

ஆருத்ரா கோல்டு மோசடி.. நடிகர் சுரேஷை கைது செய்ய போலீசார் தீவிரம்…

சென்னை அமைந்தகரையில் இயங்கி வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் உரிமையாளர் ராஜசேகர், தமிழகம் முழுவதும் சுமார் ரூ.2438 கோடி வசூலித்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். இந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.… Read More »ஆருத்ரா கோல்டு மோசடி.. நடிகர் சுரேஷை கைது செய்ய போலீசார் தீவிரம்…

இன்றைய ராசிபலன்…. ( 02.04.2023)

  • by Authour

ஞாயிற்றுக்கிழமை: ( 02.04.2023 ) நல்ல நேரம்   : காலை: இராகு காலம் : குளிகை  : எமகண்டம் : சூலம் : சந்திராஷ்டமம்: மேஷம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். பணப் பிரச்சினைகள் ஓரளவு குறையும். ரிஷபம் இன்று உங்களுக்கு வரவேண்டிய பணவரவில் சிறு தடை தாமதங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். பெரிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன்கள் ஏற்படும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் கிட்டும். மிதுனம் இன்று உங்களுக்கு சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். பூர்வீக சொத்து பிரச்சினைகள் சற்று குறையும். கடகம் இன்று உங்களுக்கு பயணங்களால் அதிக அலைச்சல் ஏற்படும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பெரியவர்களின் ஆலோசனைகளால் வாழ்வில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சிம்மம்… Read More »இன்றைய ராசிபலன்…. ( 02.04.2023)

error: Content is protected !!