Skip to content

April 2023

கோவையில் முதல்வர் ஸ்டாலின் புகைப்பட கண்காட்சி…. அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு…

தமிழக முதல்வர் ஸ்டாலின் 70வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக  சென்னை  ராஜா அண்ணாமலை மன்றத்தில் எங்கள் முதல்வர் எங்கள் பெருமை என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி கடந்த பிப்ரவரி  28 ம்… Read More »கோவையில் முதல்வர் ஸ்டாலின் புகைப்பட கண்காட்சி…. அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு…

அண்ணாமலைக்கு, எடப்பாடி பதிலடி…. கூட்டணியை முடிவு செய்வது நீங்கள் அல்ல

  • by Authour

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னைியல் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் , கூட்டணி குறித்து தற்போது எந்த இறுதி முடிவும் எடுக்க முடியாது. தேர்தலுக்கு 9 மாதங்கள் இருக்கும் நிலையில் இப்போதே… Read More »அண்ணாமலைக்கு, எடப்பாடி பதிலடி…. கூட்டணியை முடிவு செய்வது நீங்கள் அல்ல

ஆந்திராவிலிருந்து 30 எருமைகளை கேரளாவிற்கு கடத்தி சென்ற லாரி பறிமுதல்…

ஆந்திர மாநிலம் விஜயநகரத்தை சேர்ந்த ரோஸ் காளி நாயுடு என்பவருக்கு சொந்தமான லாரி ஒன்று ஆந்திர மாநிலம், சிலக்கலூர் பேட்டையில் இருந்து 30 எருமைகளை பொள்ளாச்சி சந்தை மூலம் சட்ட விரோதமாக கேரள மாநிலத்திற்கு… Read More »ஆந்திராவிலிருந்து 30 எருமைகளை கேரளாவிற்கு கடத்தி சென்ற லாரி பறிமுதல்…

பாஜக-வின் கனவு தகர்ந்துள்ளது… ஜவாஹிருல்லா பேட்டி ….

  • by Authour

மதுரையில் மனிதநேய மக்கள் கட்சியினர் பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கர்நாடகத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கபட்ட 4% இட ஒதுக்கீடு இரத்து செய்ததை கண்டித்தும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.… Read More »பாஜக-வின் கனவு தகர்ந்துள்ளது… ஜவாஹிருல்லா பேட்டி ….

மேளதாளம் முழங்க சமயபுரம் மாரியம்மனுக்கு பூ எடுத்து சென்ற பக்தர்கள்…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு போலீஸ்காலனியில் இருந்து பொதுமக்கள் சார்பில் ஆண்டுதோறும் சமயபுரம்மாரியம்மன் மின்வழி அலங்காரத்துடன் வாணவேடிக்கையுடன்மேளதாளங்கள் முழங்க பூ எடுத்து செல்வது வழக்கம். அதன் ஒரு பகுதியாக 21 ஆண்டாக நேற்று… Read More »மேளதாளம் முழங்க சமயபுரம் மாரியம்மனுக்கு பூ எடுத்து சென்ற பக்தர்கள்…

கேரளாவில் பயங்கரம்…. ரயிலில் குழந்தை உள்பட 3 பேர் எரித்து கொலை

கேரளா மாநிலம் ஆலப்புழா-கண்ணூர் விரைவு ரெயிலில் மர்ம நபர் ஒருவர் சக பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். தீயை கண்டதும் ஓடும் ரெயிலில் இருந்து குதித்த ஒரு குழந்தை, ஒரு பெண்,… Read More »கேரளாவில் பயங்கரம்…. ரயிலில் குழந்தை உள்பட 3 பேர் எரித்து கொலை

திருச்சி அருகே மின்னல் தாக்கி 4 பசு மாடுகள் பலி……

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் ராஜீவ் காந்தி விவசாயம் செய்து வருகிறார். குமுளூரில் தனக்கு சொந்தமான இடத்தில் மாட்டு பட்டி அமைத்து 4 மாடுகள் வளர்த்து வருகிறார். மேலும்… Read More »திருச்சி அருகே மின்னல் தாக்கி 4 பசு மாடுகள் பலி……

லால்குடி சப்தரீசுவரர் கோயில் தேரோட்டம்…. கோலாகலம்

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள அருள்மிகு சப்தரீசுவரர் கோயில், சப்தரிஷிகளுக்கும் முக்தி தந்த தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் தேரோட்டம் நடைபெறுகிது திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி தேரோட்டம் இன்று… Read More »லால்குடி சப்தரீசுவரர் கோயில் தேரோட்டம்…. கோலாகலம்

சென்னையில் இன்று வெற்றி கணக்கை தொடங்குமா சிஎஸ்கே?

  • by Authour

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட்  ஆமதாபாத்தில் கடந்த  வெள்ளிக்கிழமை  தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சென்னை அணி, குஜராத்திடம் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் சென்னை அணி மோதும் 2வது போட்டி இன்று மாலை சென்னை சேப்பாக்கம்… Read More »சென்னையில் இன்று வெற்றி கணக்கை தொடங்குமா சிஎஸ்கே?

பிளஸ்2 தேர்வு இன்றுடன் நிறைவு….. மே 5ம் தேதி ரிசல்ட்

பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 13-ந் தேதி தொடங்கியது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து பள்ளி மாணவர்கள் 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேரும், தனித்தேர்வர்கள் 23… Read More »பிளஸ்2 தேர்வு இன்றுடன் நிறைவு….. மே 5ம் தேதி ரிசல்ட்

error: Content is protected !!