Skip to content

April 2023

பழனி முருகன் கோவிலில் விற்பனைக்காக குவிந்துள்ள 500 டன் வாழைப்பழம்…

  • by Authour

பழனி முருகன் கோயிலில் விமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்றான பங்குனி உத்திர திருவிழா கடந்த 29 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்துநாள் திருவிழாவாக நடைபெற்றுவருகிறது. பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழச்சியான முருகன்-… Read More »பழனி முருகன் கோவிலில் விற்பனைக்காக குவிந்துள்ள 500 டன் வாழைப்பழம்…

புதுகை பிஆர்ஓ பதவியேற்பு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டசெய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக ரெ.மதியழகன் இன்று பதவி ஏற்றார்.அவருக்கு அலுவலர்கள்,பத்திரிகையாளர்கள் வாழ்த்துதெரிவித்தனர்.

கேரள ரயிலில் தீவைத்து 3 பேர் கொலை….. என்ஐஏ விசாரணை

  • by Authour

கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கண்ணூருக்கு நேற்று இரவு 9.05 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயிலில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். இதில் டி-1 பெட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர்… Read More »கேரள ரயிலில் தீவைத்து 3 பேர் கொலை….. என்ஐஏ விசாரணை

கரூர் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது….1.100 கிலோ கிராம் பறிமுதல்….

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை நகரப் பகுதிகளில் போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குளித்தலை சுங்ககேட் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது குளித்தலை பழைய கோர்ட் தெருவை சேர்ந்த முருகானந்தம் (36),… Read More »கரூர் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது….1.100 கிலோ கிராம் பறிமுதல்….

பப்வுவா நியூ கினியாவில் நிலநடுக்கம்

ஆஸ்திரேலியா கண்டத்தில் உள்ளது பப்புவா நியூ கினியா. உலகின் 2வது பெரிய தீவு. பப்புவா நியூகினியாவின் கடரோல நகரமான வெவாக்கிலிருந்து சுமார் 97 கி.மீ தொலைவில் 62 கி.மீ ஆழத்தில்  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலையில்… Read More »பப்வுவா நியூ கினியாவில் நிலநடுக்கம்

குழந்தைகளின் பெயர்களை அறிவித்த நயன்-விக்கி….

நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியின், ட்வின்ஸ் மகன்களின் பெயர் என்ன என்பது குறித்த தகவல் தற்போது நயன்தாரா விருது விழாவில் அறிவித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் 2… Read More »குழந்தைகளின் பெயர்களை அறிவித்த நயன்-விக்கி….

பாலியல் புகார்…… கலாஷேத்ரா இயக்குனர் மகளிர் ஆணையத்தில் ஆஜர்

  • by Authour

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த விவகாரம்… Read More »பாலியல் புகார்…… கலாஷேத்ரா இயக்குனர் மகளிர் ஆணையத்தில் ஆஜர்

திருச்சி மாநகராட்சியில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்…

  • by Authour

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட மாநகராட்சி பட்ஜெட் தொடர்பான விவாதம் இன்று நடைபெற்றது. மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்… Read More »திருச்சி மாநகராட்சியில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்…

சேப்பாக்கத்தில் முதல்முறையாக விளையாடுவது உற்சாகம் தருகிறது… கெய்க்வாட்

  • by Authour

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) அரங்கேறும் 6-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் மோதுகின்றன.… Read More »சேப்பாக்கத்தில் முதல்முறையாக விளையாடுவது உற்சாகம் தருகிறது… கெய்க்வாட்

நாகையில் இந்திய கடற்படை குழுவினர் விழிப்புணர்வு பிரச்சாரம்….

  • by Authour

எல்லா பணியும் நாட்டிற்காக என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு பிரச்சார பயணம் மேற்கொண்டு வரும் இந்திய கடற்படை குழுவினர் நேற்று நாகை வந்தனர். கடற்கரையில் குப்பைகளை சேகரித்த, இந்திய கடற்படையினர், சுனாமியால் பெற்றோர்களை இழந்த பிள்ளைகளுக்கு… Read More »நாகையில் இந்திய கடற்படை குழுவினர் விழிப்புணர்வு பிரச்சாரம்….

error: Content is protected !!