Skip to content

April 2023

மாயூரநாதர் கோயிலில் செப்.,3ம் தேதி கும்பாபிஷேகம்… திருவாவடுதுறை ஆதீனம் தகவல்….

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாயூரநாதர் கோயில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற கோயிலாகும். பார்வதி தேவி மயில் உருவம் எடுத்து சிவபெருமானை பூஜித்த தலம்.… Read More »மாயூரநாதர் கோயிலில் செப்.,3ம் தேதி கும்பாபிஷேகம்… திருவாவடுதுறை ஆதீனம் தகவல்….

சிறுவனுக்கு மருத்துவ உதவி கேட்டு கதறி அழுத தாய்… கரூர் கலெக்டரிடம் மனு….

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராமானூர், ராஜா நகர் 4வது தெருவில் வசிப்பவர் ரவி, உத்திராபதி தம்பதியினர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களுடைய 8 வயது இளைய மகன் அஸ்வின். அவரக்கு கடந்த நவம்பர்… Read More »சிறுவனுக்கு மருத்துவ உதவி கேட்டு கதறி அழுத தாய்… கரூர் கலெக்டரிடம் மனு….

கரூரில் திமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை துவக்க விழா….

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோடங்கிபட்டி பகுதியில் இன்று திமுகவில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை இணைத்து திராவிட முன்னேற்றக் கழகத்தை விரிவடைய செய்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்தும் புதிய உறுப்பினர் சேர்க்கை… Read More »கரூரில் திமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை துவக்க விழா….

தஞ்சை அருகே கடந்த 10 வருடமாக சிவனுக்கு பூஜை செய்யும் பெண்….

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், ஆடுதுறை அடுத்த கோட்டூர் (கஞ்சனூர் அருகில்) கிராமத்தில் சாலையோரம் காசி விசாலாட்சி அம்பாள் உடனாகிய அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக் கோயில் உள்ளது. இது மேற்கு பார்த்த சிவாலயம்… Read More »தஞ்சை அருகே கடந்த 10 வருடமாக சிவனுக்கு பூஜை செய்யும் பெண்….

கேரள ரயிலில் தீவைத்தவர் நொய்டாவை சேர்ந்தவரா?

  • by Authour

கேரளாவில் நேற்று இரவு ஒரு ரயிலில்  பயணம் செய்த பயணி மீது மர்ம நபர் தீவைத்து விட்டு தப்பி ஓடினான். இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை உள்பட 3 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். … Read More »கேரள ரயிலில் தீவைத்தவர் நொய்டாவை சேர்ந்தவரா?

ராகுலுக்கு ஜாமீன்…. குஜராத் அரசுக்கு சூரத் கோர்ட் உத்தரவு

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து சூரத் அமர்வு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி இன்று மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம்… Read More »ராகுலுக்கு ஜாமீன்…. குஜராத் அரசுக்கு சூரத் கோர்ட் உத்தரவு

பாலியல் புகார் … கலாஷேத்ராவில் 4 பேர் சஸ்பெண்ட்

  • by Authour

சென்னை கலாஷேத்ராவில்  பேராசிரியர் மற்றும் அலுவலர்கள் மாணவிகளிடம் அத்து மீறி நடந்ததாகவும், பாலியல் தொந்தரவு அளித்ததாகவும்  கூறி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவிப் பேராசிரியயர் ஹரி  பத்மனை… Read More »பாலியல் புகார் … கலாஷேத்ராவில் 4 பேர் சஸ்பெண்ட்

கரகாட்டத்தை கோவில் விழாவில் நடத்த அனுமதிக்க வேண்டும்…. நடன கலைஞர்கள் கோரிக்கை….

  • by Authour

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். இதில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்கள்… Read More »கரகாட்டத்தை கோவில் விழாவில் நடத்த அனுமதிக்க வேண்டும்…. நடன கலைஞர்கள் கோரிக்கை….

ஒகேனக்கல்லில் 2 யானைகள் மர்ம சாவு

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் போடூர் என்ற இடத்தில் ஒரு யானை இறந்து கிடந்தது. இதனை இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து உடனடியாக வனத்துறையினருக்கும், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில்… Read More »ஒகேனக்கல்லில் 2 யானைகள் மர்ம சாவு

கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுதிறனாளி தற்கொலை முயற்சி…

  • by Authour

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை ரோட்டில் உள்ள ஸ்ரீ ரங்கராய ஓடை பகுதியில் வசித்து வருபவர் முகமது சாதிக் பாஷா. மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் மற்றும் ஒரு ஆண்… Read More »கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுதிறனாளி தற்கொலை முயற்சி…

error: Content is protected !!