Skip to content

April 2023

பொன்னியின் செல்வன்2 சிறப்பு காட்சி இல்லை…..தியேட்டர் அதிபர் சங்கம் அறிவிப்பு

  • by Authour

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்-2’ திரைப்படம் நாளைய தினம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி ரிலீசாகி மாபெரும்… Read More »பொன்னியின் செல்வன்2 சிறப்பு காட்சி இல்லை…..தியேட்டர் அதிபர் சங்கம் அறிவிப்பு

கீழ்வேளூர் ஓடம்போக்கி ஆற்றின் குறுக்கே செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ….

  • by Authour

திருவாரூர் மாவட்டம், ஓடாச்சேரி ஊராட்சியில் இருந்து நாகப்பட்டினம் நகராட்சிக்கு வரும் குடிநீர், குருக்கத்தி மெயின் சாலை பகுதியில் உள்ள நீரேற்று நிலையத்திற்கு செல்கிறது அங்கிருந்து தண்ணீர் கீழ்வேளூர், ஆழியூர், சங்கமங்கலம், செல்லூர் வழியாக ராட்சத… Read More »கீழ்வேளூர் ஓடம்போக்கி ஆற்றின் குறுக்கே செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ….

கர்நாடகா… ஓபிஎஸ் அணி வேட்பாளர் மீது மோசடி வழக்கு

கர்நாடக சட்ட சபைக்கு வருகிற 10-ந் தேதி பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடந்தது. 24-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில்,… Read More »கர்நாடகா… ஓபிஎஸ் அணி வேட்பாளர் மீது மோசடி வழக்கு

பெரம்பலூர் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து…. 10க்கும் மேற்பட்டோருக்கு காயம்..

  • by Authour

17A என்ற அரசு பேருந்து பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து காலை 11 மணியளவில் புறப்பட்டு கொளகாநத்தம் அருகே உள்ள குளத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை காளமேகம் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். 11:45… Read More »பெரம்பலூர் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து…. 10க்கும் மேற்பட்டோருக்கு காயம்..

தோழியை பைலட் அறையில் அமர வைத்த விமானி……. மொத்த குழுவினரும் பணிநீக்கம்….

  • by Authour

ஏர் இந்தியா விமானி ஒருவர் தன்னுடைய தோழியை விமான ஓட்டிகள் அமரும் அறையில் (Cockpit) உட்கார வைத்ததாகக் கூறப்படுகிறது. பணியில் அல்லாத, அங்கீகரிக்கப்படாதவர்கள் அந்த அறைக்குள் செல்வது விதி மீறலாகக் கருதப்படுகிறது.  இந்நிலையில், பிப்ரவரி… Read More »தோழியை பைலட் அறையில் அமர வைத்த விமானி……. மொத்த குழுவினரும் பணிநீக்கம்….

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்… உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். செம்மலை மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சசிகலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக… Read More »அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்… உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு

கலை, கல்லூரிகளில் மே 1ம் தேதி முதல் விண்ணப்ம் விநியோகம்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகள் வரும் மே 8-ம் தேதி (திங்கள்கிழமை) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக அரசுத் தோ்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.இந்நிலையில், தமிழகத்தில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் மே… Read More »கலை, கல்லூரிகளில் மே 1ம் தேதி முதல் விண்ணப்ம் விநியோகம்

நாகை மாவட்டத்தில் இடியுடன் கனமழை….

  • by Authour

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது அதன்படி இன்று காலை முதல் கடும் வெயில் வாட்டிய நிலையில் திடீரென நாகப்பட்டினம், வெளிப்பாளையம்,பாலையூர், புத்தூர்,… Read More »நாகை மாவட்டத்தில் இடியுடன் கனமழை….

தென்னையில் பூச்சு நோய்… தஞ்சை அருகே விழிப்புணர்வு முகாம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், திருவையாறு அடுத்த கண்டியூர் அருகே ஆவிக்கரை கிராமத்தில் தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் கட்டுப்பாட்டு முறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைப் பெற்றது. தற்போது கடும் கோடையின் காரணமாக தென்னையில் பூச்சி… Read More »தென்னையில் பூச்சு நோய்… தஞ்சை அருகே விழிப்புணர்வு முகாம்….

திருச்சியில் கூடுதல் ”கேமரா” பொருத்த நடவடிக்கை….. கமிஷனர் சத்தியபிரியா பேட்டி

  • by Authour

திருச்சி பெரியக்கடை வீதியில் உள்ள சௌந்தரபாண்டியன் பிள்ளை தெருவில் நேற்று ஒரு கிலோ தங்க நகை 250 கிராம் வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் திருடு போன நிலையில் 4 மணி நேரத்தில் திருச்சி மாநகர… Read More »திருச்சியில் கூடுதல் ”கேமரா” பொருத்த நடவடிக்கை….. கமிஷனர் சத்தியபிரியா பேட்டி

error: Content is protected !!