Skip to content

April 2023

சாலை விபத்தில் அன்பாலயம் செந்தில்குமார் காலமானார்..

திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த சேர்ந்தவர் செந்தில்குமார் (55).   இவர் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக திருச்சி குண்டூர், ஸ்ரீரங்கம் மற்றும் தஞ்சை பகுதிகளில் அன்பாலயம் என்கிற தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்தார். அன்பாலம்… Read More »சாலை விபத்தில் அன்பாலயம் செந்தில்குமார் காலமானார்..

டேங்கர் லாரி விபத்து..லாரியிலிருந்து வாயு வெளியேறியதால் பரபரப்பு..

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் இருந்து தமிழ்நாடு கோவை மாவட்டத்திற்கு சோடா தயாரிப்பு தொழிற்சாலைக்கு வேண்டி கார்பன் டைஆக்சைடு எனப்படும் கரியமில வாயு கொண்ட டேங்கர் லாரி கோவை நோக்கி வந்துக்கொண்டிருந்தது. அப்போது, திருச்சூர்-… Read More »டேங்கர் லாரி விபத்து..லாரியிலிருந்து வாயு வெளியேறியதால் பரபரப்பு..

திருச்சி அருகே ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள கீரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம். இவருடைய மகன் 45 வயதான ஆனந்தகுமார். இவர் மேளவாளாடி தெற்கு சத்திரத்தில் உள்ள திருச்சியில் லால்குடி சாலையில் சொந்தமாக… Read More »திருச்சி அருகே ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு…

மின்னல் தாக்கி பெண் பலி… பெரம்பலூரில் சோகம் ..

பெரம்பலூர் நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மனைவி சாவித்திரி(45), இவர்களுக்கு சஞ்சய், ஜீவா என்ற இரு மகன்களும் பவிஷா என்ற மகளும் உள்ளனர். முருகேசன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சாவித்திரி… Read More »மின்னல் தாக்கி பெண் பலி… பெரம்பலூரில் சோகம் ..

மோடி ஒரு விஷ பாம்பு.. கார்கே பேச்சால் சர்ச்சை…

224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக பணியாற்றி வருகின்றன.… Read More »மோடி ஒரு விஷ பாம்பு.. கார்கே பேச்சால் சர்ச்சை…

பஸ்சில் கடத்திவரப்பட்ட இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல்… வாலிபர் கைது..

மயிலாடுதுறை மாவட்டத்தில் இளைஞர்கள் அதிக அளவில் கஞ்சா போதைக்கு அடிமையாகி வருகின்றனர். கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என் எஸ் நிஷா உத்தரவின் பேரில் 38க்கும் மேற்பட்ட கஞ்சா… Read More »பஸ்சில் கடத்திவரப்பட்ட இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல்… வாலிபர் கைது..

பொள்ளாச்சி அருகே மின்கசிவு…. வீடு எரிந்து முற்றிலும் சேதம்….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த சிங்காநல்லூர் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரபு இவர் தனது தாய் மகுடீஸ்வரியுடன் வசித்து வருகிறார். இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்கள் இன்று காலை… Read More »பொள்ளாச்சி அருகே மின்கசிவு…. வீடு எரிந்து முற்றிலும் சேதம்….

ரசிகர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை தன்யா …. போட்டோ வைரல்…

  • by Authour

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக இருப்பவர் தன்யா ரவிச்சந்திரன். இவர் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி ஆவார். தமிழில் ‘பலே வெல்லயத்தேவா’, ‘பிருந்தாவனம் ‘, ‘கருப்பன்’, ‘மாயோன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதியுடன்… Read More »ரசிகர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை தன்யா …. போட்டோ வைரல்…

ஆன்லைன் சூதாட்டம் தடை விதித்ததில் என்ன தவறு? ஐகோர்ட் கேள்வி

தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு முறைப்படுத்துதல் சட்டத்திற்கு அண்மையில் கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். இதைத் தொடர்ந்து இந்த சட்டம் அமலுக்கு வந்த நிலையில், இந்த சட்டத்தை… Read More »ஆன்லைன் சூதாட்டம் தடை விதித்ததில் என்ன தவறு? ஐகோர்ட் கேள்வி

இங்கிலாந்து வீரர்களுக்கு ரூ.50 கோடி…. ஐபிஎல் உரிமையாளர்கள் பேரம்

  • by Authour

இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் ‘டைம்ஸ் லண்டன்’ பத்திரிகையில் கூறப்பட்டு இருப்பதாவது:- சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் 6 இங்கிலாந்து வீரர்களை சில ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்கள் அணுகி உள்ளனர். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்,… Read More »இங்கிலாந்து வீரர்களுக்கு ரூ.50 கோடி…. ஐபிஎல் உரிமையாளர்கள் பேரம்

error: Content is protected !!