திருவாரூர், தூத்துக்குடி ரவுடிகளை சுட்டுப்பிடித்த போலீசார்..
திருவாரூர் மாவட்டம் பூவனூர் ராஜ்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி பீரவீன் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே மல்லிப்பட்டினத்தில் தலைமறைவாகி இருந்ததாக தகவல் கிடைத்து அவரை போலீசார் பிடிக்க சென்றனர். அப்போது சிறப்பு காவல்… Read More »திருவாரூர், தூத்துக்குடி ரவுடிகளை சுட்டுப்பிடித்த போலீசார்..