Skip to content

March 2023

அமெரிக்காவின் முக்கிய வங்கி திவால்… உலக நிறுவனங்கள் அதிர்ச்சி…

அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான சிலிகான் வேலி வங்கி திவாலானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அதில் வைப்புத்தொகை வைத்திருந்த சர்வதேச நிறுவனங்கள் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கின்றன. அந்தவகையில் இந்திய நிறுவனங்களும் இதனால் பாதிப்புக்கு உள்ளாகும்… Read More »அமெரிக்காவின் முக்கிய வங்கி திவால்… உலக நிறுவனங்கள் அதிர்ச்சி…

முதல் இன்னிங்சில் 571 ரன்களுக்கு இந்திய அணி ஆல்அவுட்…

ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ள நிலையில் 4வது… Read More »முதல் இன்னிங்சில் 571 ரன்களுக்கு இந்திய அணி ஆல்அவுட்…

வட மாநில தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் பேசியதாக சீமான் மீது வழக்கு..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து, கடந்த பிப் 13ம் தேதி ஈரோடு திருநகர் காலனியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை… Read More »வட மாநில தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் பேசியதாக சீமான் மீது வழக்கு..

3 வருடத்திற்கு பிறகு டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த விராட்கோலி..

ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ள நிலையில் 4வது… Read More »3 வருடத்திற்கு பிறகு டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த விராட்கோலி..

ஏர்போர்ட்டில் அமமுக நிர்வாகிக்கு ‘குத்து’.. எடப்பாடி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு..

மதுரை விமான நிலையத்தில் சிலர் தன்னை தாக்கியதாக அமமுக நிர்வாகி ராஜேஷ்வரன் அளித்த புகாரில் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மதுரை விமான நிலையத்தில் உள்ளே பஸ்சில் எடப்பாடி பழனிசாமி… Read More »ஏர்போர்ட்டில் அமமுக நிர்வாகிக்கு ‘குத்து’.. எடப்பாடி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு..

காளியம்மன் கோவில் உண்டியல் கொள்ளை.. சிசிடிவி பதிவில் சிக்கிய 2 பேர்..

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள இரண்டாம் நம்பர் புதுத்தெருவில் ஸ்ரீ மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோயில் வாசலில் உள்ள உண்டியலின் பூட்டை இரண்டு மர்ம நபர்கள் இரும்பு… Read More »காளியம்மன் கோவில் உண்டியல் கொள்ளை.. சிசிடிவி பதிவில் சிக்கிய 2 பேர்..

சிறைப்பிடிக்கப்பட்ட 16 மீனவர்களை விடுவிக்க கோரிக்கை…

நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 7,ம் தேதி நூற்றுக்கு மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.  இன்று அதிகாலை கோடியக்கரை தென்கிழக்கு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த… Read More »சிறைப்பிடிக்கப்பட்ட 16 மீனவர்களை விடுவிக்க கோரிக்கை…

பழனி யாத்திரை கூட்டத்தில் புகுந்த மினி லாரி.. திருச்சி பக்தர் பலி..

திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, சீனிவாசநல்லூர் பகுதியை சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி சென்று கொண்டிருந்தனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வீரராக்கியம் தனியார் பாலிமர் கம்பெனி… Read More »பழனி யாத்திரை கூட்டத்தில் புகுந்த மினி லாரி.. திருச்சி பக்தர் பலி..

தாறுமாறாக ஓடிய கார்.. ஸ்ரீரங்கத்தில் உடல் நசுங்கி 3 பேர் பலி..

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் காந்தி மார்கெட் பகுதியை சேர்ந்த லட்சுமி நாராயணன், அஸ்வந்த் ஆகிய இருவரும்  நேற்றிரவு சிட்டி முழுவதிலும் காரை ஓட்டி வந்தனர்.  அப்போது ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் ரோட்டில் கார் வந்தபோது… Read More »தாறுமாறாக ஓடிய கார்.. ஸ்ரீரங்கத்தில் உடல் நசுங்கி 3 பேர் பலி..

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம் ஆரம்பம்..

  • by Authour

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் தேரோட்டம் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு பூச்சொரிதல் விழா… Read More »சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம் ஆரம்பம்..

error: Content is protected !!