Skip to content

March 2023

அதிக புரதம் சத்து நிறைந்த சோயாவை பயிரிட விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்…

சோயாவில் இருந்து கிடைக்கும் புரதம், அசைவ உணவிற்கு இணையானது. சோயாவை சாகுபடி செய்து சத்தான உணவு உண்போம். மகசூல் பெறுக மாசிபட்டத்தில் விதைப்போம் என்று விவசாயிகளுக்கு வேளாண் துறை சார்பில் யோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. சோயாவில்… Read More »அதிக புரதம் சத்து நிறைந்த சோயாவை பயிரிட விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்…

15 வயது சிறுவன் மதுபாட்டிலால் குத்திக்கொலை…. பெரம்பலூரில் பரபரப்பு…

பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அருகில் உள்ள இந்திரா நகரில் வசிக்கும் கணேசன் என்பவரின் 15 வயது மகன் ரோஹித் ராஜ், இந்திரா நகரில் உள்ள பெட்டி கடை ஒன்றில் தனது தம்பிகளுடன் பேசிக்கொண்டிருந்த… Read More »15 வயது சிறுவன் மதுபாட்டிலால் குத்திக்கொலை…. பெரம்பலூரில் பரபரப்பு…

லாரி -டூவீலர் நேருக்கு நேர் மோதி விபத்து….வாலிபர் பலி…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் தினகரன் (29). இவர் நகை செய்யும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தினகரன் மோட்டார் சைக்கிளில் நேற்று பெரம்பலூர் சென்று… Read More »லாரி -டூவீலர் நேருக்கு நேர் மோதி விபத்து….வாலிபர் பலி…

நகை பாலிஷ் கடையில் திருடிய 2 பேர் கைது…. 55 கிராம் நகை பறிமுதல்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கர்ணகொல்லை பகுதியை சேர்ந்தவர் கரிகாலன். இவர் கும்பகோணம் பெரிய கடைத்தெருவில் உள்ள முடுக்கு சந்து பகுதியில் நகைகளுக்கு பாலிஷ் போடும் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் தாராசுரம் ராணுவ… Read More »நகை பாலிஷ் கடையில் திருடிய 2 பேர் கைது…. 55 கிராம் நகை பறிமுதல்…

2கோடி பாமாயில் பாக்கெட் இறக்குமதி செய்ய தமிழக அரசு டெண்டர்

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தில் அரிசி இலவசமாகவும், சர்க்கரை மற்றும் மண்ணெண்ணெய் மானிய விலையிலும், அரிசிக்கு பதில் குறிப்பிட்ட அளவு கோதுமை இலவசமாகவும் வழங்கப்படுகிறது. இதுதவிர தமிழகத்தில் சிறப்புபொது விநியோகத் திட்டத்தின்கீழ் ஒரு கிலோ… Read More »2கோடி பாமாயில் பாக்கெட் இறக்குமதி செய்ய தமிழக அரசு டெண்டர்

தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது

  • by Authour

தமிழகத்தில் ஊட்டி முதுமலை காட்டில் தயாரிக்கப்பட்ட ஆவணப்படத்திற்கும்  ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.  அமெரிக்காவில் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இன்று 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடந்தது. இதில் ஊட்டியில் தயாரிக்கப்பட்ட ஆவண குறும்படத்திற்கு…. ஆவணப்படத்திற்கான… Read More »தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது

தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் ஆஸ்பத்திரியில் அனுமதி

  • by Authour

தெலுங்கானா முதல்-மந்திரி கே.சந்திரசேகர் ராவுக்கு நேற்று காலையில் திடீரென வயிற்று உபாதை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தனியார் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். வயிற்றில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக சந்திரசேகர் ராவுக்கு மருத்துவர்கள்… Read More »தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் ஆஸ்பத்திரியில் அனுமதி

RRR நாட்டு நாட்டு…..இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஆஸ்கர் விருது

  • by Authour

பாகுபலியை உருவாக்கிய ராஜமவுலியின் இயக்கத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி வெளியான படம் ஆர். ஆர்.ஆர்.  இது தெலுங்கில் சுதந்திர போராட்ட காலத்தில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவிய படம்.   இதில் … Read More »RRR நாட்டு நாட்டு…..இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஆஸ்கர் விருது

பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம்…

பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வுகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களாக 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகளும், தனித் தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேரும் என… Read More »பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம்…

சமயபுரம் திருவிழா மணிக்கணக்கில் டிராபிக் ஜாம்… கவனிக்குமா திருச்சி போலீஸ்…?

  • by Authour

சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை மாதம் தேரோட்டம் நடைபெறவுள்ளதை நேற்றைய தினம் 28 நாள் திருவிழா துவங்கியது. இதனையொட்டி ஞாயிறு கிழமைகளில் பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெறும். இதில்… Read More »சமயபுரம் திருவிழா மணிக்கணக்கில் டிராபிக் ஜாம்… கவனிக்குமா திருச்சி போலீஸ்…?

error: Content is protected !!