Skip to content

March 2023

நாடாளுமன்றம் 2 மணி வைர ஒத்திவைப்பு

  • by Authour

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று காலை 11 மணிக்கு  தொடங்கியது. மக்களவை , மாநிலங்கை கூட்டம் தொடங்கியது.மக்களவையில்  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும்போது, ராகல்காந்தி குறித்து கூறிய கருத்துக்கு எதிர்க்கட்சி… Read More »நாடாளுமன்றம் 2 மணி வைர ஒத்திவைப்பு

கொரோனாவுக்கு ஒருவர் பலி……சமூக இடைவெளி கடைபிடியுங்கள்….திருச்சி கலெக்டர் வேண்டுகோள்

  • by Authour

திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2  பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.  கலெக்டர்  பிரதீப் குமார் இன்று  திடீரென தேர்வு மையத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.  அப்போது கலெக்டர்… Read More »கொரோனாவுக்கு ஒருவர் பலி……சமூக இடைவெளி கடைபிடியுங்கள்….திருச்சி கலெக்டர் வேண்டுகோள்

7ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ஆங்கில படம்

  • by Authour

95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்  நகரில் நடந்தது. டேனியல் கிவான் (Daniel Kwan) மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் (Daniel Scheinert) இயக்கத்தில் வெளியான ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல்… Read More »7ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ஆங்கில படம்

செம்ம ஸ்டைலான லுக்கில் ஃபேமிலியுடன் அஜித்….போட்டோஸ் வைரல்….

  • by Authour

நடிகர் அஜித்தின் துணிவு திரைப்பட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் AK62 திரைப்படத்தின் அறிவிப்பு எப்போது தான் வரும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக்… Read More »செம்ம ஸ்டைலான லுக்கில் ஃபேமிலியுடன் அஜித்….போட்டோஸ் வைரல்….

இந்திய விமானத்தில் பயணி பலி

இந்திய தலைநகர் புது டில்லியில் இருந்து கத்தார் தலைநகர் தோகாவுக்கு இன்று இண்டிகோ விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு பயணிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக விமானம் பாகிஸ்தானில் உள்ள  கராச்சியில்  அவரசமாக… Read More »இந்திய விமானத்தில் பயணி பலி

கொரோனா, இன்புளுயன்சா தாக்குதல்… திருச்சி வாலிபர் பலி

இந்தியா முழுவதும் 3 ஆயிரத்து 38 பேர் இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சலால் பாதிக்க்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. நடப்பாண்டு ஜனவரியில் 1,245 பேருக்கும் பிப்ரவரியில் 1,307 பேருக்கும் மார்ச் மாதத்தில் 486 பேருக்கும் இன்புளுயன்சா… Read More »கொரோனா, இன்புளுயன்சா தாக்குதல்… திருச்சி வாலிபர் பலி

+2 பொதுத்தேர்வு துவங்கியது…. திருச்சியில் அமைச்சர் மகேஷ் ஆய்வு….

  • by Authour

தமிழ்நாடு, புதுவையில் இன்று காலை 10 மணிக்க  +2 பொதுதேர்வு தொடங்கியது. முதல் நாளான இன்று மொழித்தேர்வு  நடந்தது. மதியம் 1.15 மணி வரை தேர்வு நடக்கிறது. அடுத்த மாதம் 3ம் தேதி வரை… Read More »+2 பொதுத்தேர்வு துவங்கியது…. திருச்சியில் அமைச்சர் மகேஷ் ஆய்வு….

கோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு….

  • by Authour

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தேர்வு அறைகளை கண்காணித்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசும்போது.கோவையில் 128 சென்டரில்… Read More »கோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு….

திருச்சியில் மாணவன் கொலை சம்பவம்…. பெற்றோருக்கு அமைச்சர் மகேஷ் ஆறுதல்…

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பால சமுத்திரம் அரசு பள்ளி மாணவன் மவுளீஸ்வரன் சக மாணவர்களால் தாக்கப்பட்டதில் இறந்து போனார்.இதில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட இருவர் மீது… Read More »திருச்சியில் மாணவன் கொலை சம்பவம்…. பெற்றோருக்கு அமைச்சர் மகேஷ் ஆறுதல்…

தஞ்சை ஊ.ஒ.தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழா….

  • by Authour

தஞ்சை மாவட்டம் புதுக்கரியப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. ஆசிரியர் பயிற்றுனர் சிவக்குமார் தலைமை வகித்தார். ஆசிரியர் பயிற்றுநர் சரஸ்வதி முன்னிலை வகித்தார். விழாவில் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். ஆண்டு விழாவை… Read More »தஞ்சை ஊ.ஒ.தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழா….

error: Content is protected !!