Skip to content

March 2023

பட்டாகத்தி தமன்னா……போலீஸ் தேடுதல் வேட்டை…. நான் புள்ளதாச்சி என கதறல்

  • by Authour

கோவை மாநகரில் கடந்த மாதம் இருவேறு கொலை சம்பவங்கள் நிகழ்ந்தது.கோவை மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில் இச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கோவை மாநகர போலீசார் கைது செய்தனர். கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன்… Read More »பட்டாகத்தி தமன்னா……போலீஸ் தேடுதல் வேட்டை…. நான் புள்ளதாச்சி என கதறல்

கடலூர்……மருமகள் மீது ஆசிட் ஊற்றிய கொடூர மாமியார் கைது

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை  சேர்ந்தவர் முகேஷ்ராஜ் . இவருக்கும் கிருத்திகா (வயது 23) என்பவருக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது. முகேஷ்ராஜ் அவிநாசியில் வேலை செய்து வருகிறார்.… Read More »கடலூர்……மருமகள் மீது ஆசிட் ஊற்றிய கொடூர மாமியார் கைது

அதானி கடன் விவரம் வெளியிட முடியாது…. நிதிமந்திரி நிர்மலா அதிரடி

அதானி கடன் விவரங்கள் தொடர்பாக மக்களவையில் உறுப்பினர் தீபக் பாய்ஜ் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் , ஆர்பிஐ சட்டத்தின்படி எந்தவொரு நிறுவனத்தின் கடன் விவரங்களையும்… Read More »அதானி கடன் விவரம் வெளியிட முடியாது…. நிதிமந்திரி நிர்மலா அதிரடி

தஞ்சையில் ஸ்போர்ட்ஸ் சிட்டி…. இடம் தேர்வு செய்கிறார் அமைச்சர் உதயநிதி

  • by Authour

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று  திருச்சி விமான நிலையத்தில்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: கேள்வி: விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர்… Read More »தஞ்சையில் ஸ்போர்ட்ஸ் சிட்டி…. இடம் தேர்வு செய்கிறார் அமைச்சர் உதயநிதி

புதுவையில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் டெபாசிட்……பட்ஜெட்டில் அறிவிப்பு

  • by Authour

புதுச்சேரியில் கடந்த வருடம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டிய சூழ்நிலை இருந்தது.ஆனால் கடந்த வருடம் புதுச்சேரியில் முழு பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் கடந்த வருடம் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியும் கூட… Read More »புதுவையில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் டெபாசிட்……பட்ஜெட்டில் அறிவிப்பு

கல்லூரிக்குகள் புகுந்து……திருச்சி மாணவியை கடித்த விஷப்பாம்பு

  • by Authour

திருச்சி மாவட்டம் மணப்பாறை அய்த்தாம்பட்டியைச் சேர்ந்த முருகேசன் மகள் மீனா (வயது 18). இவர் திண்டுக்கல் எம்.வி.எம். மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வருகிறார். வாரத்தில்… Read More »கல்லூரிக்குகள் புகுந்து……திருச்சி மாணவியை கடித்த விஷப்பாம்பு

ஆர்.என்.ரவி….கவர்னரே அல்ல…. ராமதாஸ் பேட்டி

  • by Authour

பாமக சார்பில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் நிழல் நிதிநிலை அறிக்கையை இன்று வெளியிட்டனர். இந்த நிதி அறிக்கையில் முக்கிய சிறப்பம்சங்கள் உள்ளன. பாமகவின் நிழல் நிதி அறிக்கையின் சிறப்பம்சங்கள்:- ▪️… Read More »ஆர்.என்.ரவி….கவர்னரே அல்ல…. ராமதாஸ் பேட்டி

பிளஸ்2….தமிழ்த்தேர்வு எளிதாக இருந்தது…மாணவர்கள் கருத்து

  • by Authour

தமிழ்நாடு, புதுவையில் இன்று பிளஸ்2 தேர்வு தொடங்கியது. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1.15 மணி வரை நடந்தது. இந்த தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவ, மாணவிகளிடம் தேர்வு எப்படி இருந்தது… Read More »பிளஸ்2….தமிழ்த்தேர்வு எளிதாக இருந்தது…மாணவர்கள் கருத்து

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி இருக்கிறதா? ஓபிஎஸ்சுக்கு ஐகோர்ட் கேள்வி

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா என சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம்  சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த   வழக்கில்  ஒருங்கிணைப்பாளர்,… Read More »அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி இருக்கிறதா? ஓபிஎஸ்சுக்கு ஐகோர்ட் கேள்வி

கோவையில் வடமாநில தொழிலாளர்கள் 5 பேர் மீது தாக்குதல்…. 4 பேர் கைது

  • by Authour

தாக்குதலில் ஈடுபட்ட கோவை இடையர்வீதியை சேர்ந்த சூரியபிரகாஷ், பிரகாஷ், பிரகதீஸ்வரன், வேல்முருகன். ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வட மாநில தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த… Read More »கோவையில் வடமாநில தொழிலாளர்கள் 5 பேர் மீது தாக்குதல்…. 4 பேர் கைது

error: Content is protected !!