Skip to content

March 2023

லிவ் இன் முறையில் வாழ்ந்த பெங்களூரு ஏர்ஹோஸ்டஸ் கொலை? காதலனிடம் விசாரணை

இமாச்சலபிரதேசத்தை சேர்ந்த இளம்பெண் அர்ச்சனா திமென் (வயது 28). இவர் சர்வதேச விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக வேலை செய்து வருகிறார்.  அர்ச்சனாவுக்கு ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் கேரளாவை சேர்ந்த ஆதேஷ் என்ற இளைஞருடன்… Read More »லிவ் இன் முறையில் வாழ்ந்த பெங்களூரு ஏர்ஹோஸ்டஸ் கொலை? காதலனிடம் விசாரணை

டூவீலர் விபத்து.. தேர்வு எழுதிய பிளஸ்-2 மாணவி, சகோதரனுடன் பலி..

தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம், கொண்டவிட்டான்திடல் தாளக்குடியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் விஷாலி (16). இவர் அய்யம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார். நேற்று பிளஸ் 2 தேர்வு எழுதினார்.… Read More »டூவீலர் விபத்து.. தேர்வு எழுதிய பிளஸ்-2 மாணவி, சகோதரனுடன் பலி..

கோவையில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்.. இந்து முன்னணி பிரமுகர் உள்பட 4 பேர் கைது..

கோவை டவுன்ஹால் பகுதியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெரைட்டிஹால் போலீசார் வழக்கு பதிவு செய்து சூரிய பிரகாஷ், பிரகாஷ், பிரகதீஸ்வரன், வேல்முருகன் ஆகிய நான்கு… Read More »கோவையில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்.. இந்து முன்னணி பிரமுகர் உள்பட 4 பேர் கைது..

வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம் வாங்கிய விஏஓக்கு 3 ஆண்டு சிறை தண்டனை..

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த பிச்சம்பட்டியை சார்ந்தவர் பெரியசாமி. இவரது மாமனார் கடந்த 1996ம் ஆண்டு உயிரிழந்ததை தொடர்ந்து தனது மனைவி செல்லம்மாள் சொத்துக்களை பாகப்பிரிவினை செய்து கொள்வதற்காக வாரிசு சான்றிதழ் கேட்டு கடந்த… Read More »வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம் வாங்கிய விஏஓக்கு 3 ஆண்டு சிறை தண்டனை..

குறவன் – குறத்தி ஆட்டத்திற்கு தமிழக அரசு தடை..

இது குறித்து, சுற்றுலா, பண்பாடு, அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்தரமோகன் பிறப்பித்துள்ள உத்தரவு… தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞா்கள் நலவாரியத்தில் உறுப்பினா்களாகப் பதிவு செய்வதற்காக அடையாளம் காணப்பட்ட 100 கலைகள் பட்டியலில் 40-வது இடத்தில்… Read More »குறவன் – குறத்தி ஆட்டத்திற்கு தமிழக அரசு தடை..

50,674 மாணவ- மாணவிகள் தமிழ் தேர்வு எழுதவில்லை…

  • by Authour

தமிழகம், புதுச்சேரியில் இன்று தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வின் தமிழ் தேர்வினை பள்ளிகளை சேர்ந்த 8,51,303 மாணவ,மாணவிகளில் 49,559 பேர் எழுத வரவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் பிளஸ் 2 தமிழ் தேர்வை… Read More »50,674 மாணவ- மாணவிகள் தமிழ் தேர்வு எழுதவில்லை…

சிறுமிக்கு பாலியல் தொல்லை வழக்கு…. முதியவருக்கு 20 ஆண்டு சிறை…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலை அருகே 2ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு அதே பகுதியை சார்ந்த தங்கவேல் (58) என்பவர் தெருவில் விளையாடிய சிறுமியை தனது வீட்டிற்கு கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை வழக்கு…. முதியவருக்கு 20 ஆண்டு சிறை…

வீட்டில் தூங்கிய ஒன்றரை வயது குழந்தை மாயம்….

நெல்லை, பழவூர் அருகே சங்கனாபுரத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த  குழந்தையை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. அஜித் என்பவரது ஒன்றரை வயது  மாதேஸ்வரன் காணாமல் போனது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில்… Read More »வீட்டில் தூங்கிய ஒன்றரை வயது குழந்தை மாயம்….

கிரிக்கெட் போட்டி….. திருச்சி ஆர்பிஎப் அணி சாம்பியன்…

  • by Authour

தென்னக ரயில்வே பாதுகாப்பு படையின் கோட்டங்களுக்கு இடையிலான மூன்றாவது ஆண்டு கிரிக்கெட் போட்டி திருச்சி கோட்டத்தால் கே.கே.நகர், ஓலையூர் அருகே உள்ள தனியார் மைதானத்தில் (மார்ச் 8,9,10) ஆகிய மூன்று நாட்கள் லீக் மற்றும்… Read More »கிரிக்கெட் போட்டி….. திருச்சி ஆர்பிஎப் அணி சாம்பியன்…

தனிமை பெண்களுக்கு ”லிப் to லிப்”… சைக்கோவை தேடும் போலீஸ்…..

  • by Authour

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில், இளம் பெண் ஒருவரை மர்ம மனிதன ஒருவர் வலுக்கட்டாயமாக முத்தமிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ஜாமுய்யில்… Read More »தனிமை பெண்களுக்கு ”லிப் to லிப்”… சைக்கோவை தேடும் போலீஸ்…..

error: Content is protected !!