Skip to content

March 2023

கரூர் அருகே இருவேறு விபத்தில் 2 பேர் பலி… போலீஸ் விசாரணை….

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மேட்டுப்பட்டி பிரிவு அருகே இன்று 45 முதல் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தேசிய நெடுஞ்சாலையை… Read More »கரூர் அருகே இருவேறு விபத்தில் 2 பேர் பலி… போலீஸ் விசாரணை….

ஆம்னி வேன்-கல்லூரி பஸ் மீது மோதி விபத்து….டிரைவர் பலி….

  • by Authour

கோவை சிறுவாணி சாலை பூலுவபட்டி பகுதியில் குடியிருப்பவர ராமலிங்கம் (35). சொந்தமான ஆம்னி வேன் வைத்து ஓட்டுனர் வேலை செய்து வருகிறார். இன்று அதிகாலை சரவணம்ப்டடி வாடகைக்கு சென்று விட்டு வீடு திரும்பினர். சிறுவாணி… Read More »ஆம்னி வேன்-கல்லூரி பஸ் மீது மோதி விபத்து….டிரைவர் பலி….

20 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் ஒரு தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் 20 வருடம் கழித்து மோத உள்ளன.  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி வரும் ஜூன் 7ம் தேதி லண்டன்… Read More »20 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா

ரேசன் அரிசி கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட நபர் கைது….

தமிழ்நாடு காவல்துறை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை தலைமை இயக்குனர் அருண் உத்தரவின் பேரில் பல்வேறு இடங்களில் ரேஷன் அரிசி உட்பட குடிமை பொருட்கள் கடத்தப்படுவது குறித்து தொடர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.… Read More »ரேசன் அரிசி கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட நபர் கைது….

பெண் ஐபிஎஸ் அதிகாரியை மணக்கும் பஞ்சாப் அமைச்சர்

பஞ்சாப் மாநிலம், ரூப்கர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த்பூர் சாகிப் தொகுதியில் இருந்து முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டவர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸ். தற்போது முதல்-மந்திரி பகவந்த் மான் அரசில்… Read More »பெண் ஐபிஎஸ் அதிகாரியை மணக்கும் பஞ்சாப் அமைச்சர்

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

  • by Authour

தென்மேற்கு பசிபிக்கில் அமைந்துள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதியடைந்து தெருக்களுக்கு ஓடி… Read More »பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சென்னையில்,போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் ரூ.6 கோடி அபராதம்

சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் அபராதத்தொகை வசூலிக்கப்படுகிறது. அந்தவகையில் கடந்த 7 வாரங்களில் 5,738 பேர்களிடம் ரூ.5.94 கோடி அபராதத்தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. அபராதத்தொகை விதித்து 14 நாட்களுக்குள் அதை… Read More »சென்னையில்,போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் ரூ.6 கோடி அபராதம்

ஆயுத இறக்குமதியில் இந்தியா நம்பர் 1

  • by Authour

உலக அளவில் அதிகமான ஆயுத இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலை சுவீடன் தலைநகர் ஸ்டாக்கோமை மையமாக கொண்டு இயங்கும் ‘சிப்ரி’ என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இதில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.… Read More »ஆயுத இறக்குமதியில் இந்தியா நம்பர் 1

22ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

  • by Authour

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 22ம் தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெறும். அதில்கலைஞர்  கருணாநிதி நூற்றாண்டு… Read More »22ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

21ம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 21ம் தேதி மாலை 5 மணிக்கு  அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது.  இந்த தகவலை அரசு தலைமை கொறடா கோவி. செழியன் தெரிவித்துள்ளார். வருகிற 20ம்… Read More »21ம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

error: Content is protected !!