Skip to content

March 2023

மசோதாக்கள் தாமதம்…..தமிழிசைக்கு எதிரான வழக்கு …உச்சநீதிமன்றம் 27ல் விசாரணை

தெலங்கானா சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் வழங்காமல் வேண்டும் என்றே காலம் தாழ்த்துவதாக அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தெலங்கானா மாநிலத்தில் பாரத் ராஷ்ட்டிரிய கட்சி தலைவர்… Read More »மசோதாக்கள் தாமதம்…..தமிழிசைக்கு எதிரான வழக்கு …உச்சநீதிமன்றம் 27ல் விசாரணை

சாலையில் நின்ற காட்டு யானை….டூவீலருடன் பள்ளத்தில் விழுந்த முதியவர்..

  • by Authour

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி அருகே சாலையில் நடமாடிய ஒற்றை காட்டு யானைைய பார்த்து டூவீலரில் சென்ற முதியவர் பயத்தில் தவறி கீழே விழுந்து உயிர் தப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.… Read More »சாலையில் நின்ற காட்டு யானை….டூவீலருடன் பள்ளத்தில் விழுந்த முதியவர்..

அரியலூர் மருத்துவ கல்லூரி கலையரங்குக்கு அனிதா பெயர்…..முதல்வர் அறிவிப்பு

  • by Authour

அரியலூர் அரசு மருத்துவ கல்லூரியில்   ரூ.22 கோடியில்  கலையரங்கம் கட்டப்பட்டு உள்ளது. 850 பேர் அமரும் வகையில் நவீனமாக அமைக்கப்பட்டுள்ள இந்த கலையரங்கிற்கு  அனிதா நினைவு அரங்கம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பெயரை… Read More »அரியலூர் மருத்துவ கல்லூரி கலையரங்குக்கு அனிதா பெயர்…..முதல்வர் அறிவிப்பு

அரியலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை…. அமைச்சர் உதயநிதி திறந்தார்

  • by Authour

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை  ஐந்து தளங்களைக் கொண்ட 700 படுக்கை வசதிகளுடன்  கட்டப்பட்டு உள்ளது.  இதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது.  விழாவுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமை… Read More »அரியலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை…. அமைச்சர் உதயநிதி திறந்தார்

2 மகன்களை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாய் தற்கொலை….

  • by Authour

நாமக்கல் அருகே 2 மகன்களை  கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம், காக்கா தோப்பு பகுதியில்  தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு எடுத்துள்ளார். பெண்ணின் தந்தையும்… Read More »2 மகன்களை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாய் தற்கொலை….

கோவையில் கல்லூரி மாணவியை கடத்திய டிரைவர் போக்சோவில் கைது….

சேலம் மாவட்டம் ஓமலூர் சேர்ந்த (17) வயது மாணவி கோவை கோவில்பாளையத்தில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு கல்லூரியில் இருந்து… Read More »கோவையில் கல்லூரி மாணவியை கடத்திய டிரைவர் போக்சோவில் கைது….

தமிழகம், புதுவையில்……பிளஸ்1 தேர்வு தொடங்கியது

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று காலை 10 மணிக்கு  தொடங்கியது. ஏப்ரல் 5 -ம் தேதி வரை நடைபெறும் இந்த பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 7… Read More »தமிழகம், புதுவையில்……பிளஸ்1 தேர்வு தொடங்கியது

கோவையில் +1 பொதுத்தேர்வு எழுதும் 34, 390 மாணவர்கள்….

  • by Authour

11ம் வகுப்பு பொதுத் தேர்வு – கோவையில் 34,390 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று முதல் துவங்கி ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெறுகிறது.முதல் நாளான… Read More »கோவையில் +1 பொதுத்தேர்வு எழுதும் 34, 390 மாணவர்கள்….

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு….

  • by Authour

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ. 5390க்கு விற்பனை செய்யப்படுகிறது.  தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 520 அதிகரித்து ரூ.43, 120க்கு விற்பனை செய்யப்பகிறது.… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு….

திருச்சியில் அமைச்சர் உதயநிதி நேர்காணல் …..இளைஞரணி நிர்வாகிகள்தேர்வு ….

  • by Authour

தி.மு.கழக இளைஞரணி செயலாளரும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்  நேற்று திருச்சி வந்தார்.  விமான நிலையத்தில் திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாபெரும் வரவேற்பு… Read More »திருச்சியில் அமைச்சர் உதயநிதி நேர்காணல் …..இளைஞரணி நிர்வாகிகள்தேர்வு ….

error: Content is protected !!