Skip to content

March 2023

நீட் தேர்வு ரத்து ரகசியம்…. அரியலூரில் வெளியரங்கமாக்கிய அமைச்சர் உதயநிதி

அரியலூரில்  அமைக்கப்பட்டுள்ள மாவட்ட அரசு  மருத்துவ கல்லூரிக்கான மருத்துவமனையை இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். விழாவில் அமைச்சர் உதயநிதி பேசியதாவது: நான் தேர்தல் பிரசாரத்தில் நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம்… Read More »நீட் தேர்வு ரத்து ரகசியம்…. அரியலூரில் வெளியரங்கமாக்கிய அமைச்சர் உதயநிதி

விளையாடிய சிறுவனை கொடூரமாக தாக்கும் பன்றி…. பகீர் வீடியோ…

மராட்டிய மாநிலம், கொண்டா மாவட்டத்தில் 3 சிறுவர்கள் தங்கள் வீட்டிற்கு வெளியே தெருவில் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வேகமாக வந்த பன்றி விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவனை கொடூரமாக தாக்கியது. பன்றி தாக்கியதில் அதிர்ச்சியடைந்த சிறுவன்… Read More »விளையாடிய சிறுவனை கொடூரமாக தாக்கும் பன்றி…. பகீர் வீடியோ…

50ஆயிரம் பேர் ஆப்சென்ட், கல்வித்துறை அதிர்ச்சி

தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நேற்று  பிளஸ் 2 பொதுத்தேர்வுதொடங்கியது. முதல் நாளான நேற்று  மொழி(தமிழ்) பாடத்தேர்வு நடைபெற்றது. அதில் மொத்தம் விண்ணப்பித்துள்ள 8 லட்சத்து 51 ஆயிரம் மாணவர்களில் 50, 674 பேர் முதல்… Read More »50ஆயிரம் பேர் ஆப்சென்ட், கல்வித்துறை அதிர்ச்சி

கோவையில் கல்லூரி மாணவர்களுக்கான கல்விக் கடன் முகாம்….. துவக்கம்..

கோவை மாவட்டத்தில் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்களில் கல்வி கடன் தேவைப்படும் மாணவர்களுக்காக ஒரு நாள் கல்விக்கடன் முகாம் இன்று நடைபெற்றது. கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில்… Read More »கோவையில் கல்லூரி மாணவர்களுக்கான கல்விக் கடன் முகாம்….. துவக்கம்..

எடப்பாடியின் தரம் அவ்வளவுதான்… அமைச்சர்.கே.என். நேரு கிண்டல்…..

  • by Authour

திருச்சி கலையரங்கத்தில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டல் மையம் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி… Read More »எடப்பாடியின் தரம் அவ்வளவுதான்… அமைச்சர்.கே.என். நேரு கிண்டல்…..

23 கி.மீ. கடலில் நீந்தி கர்நாடக குழுவினர் சாதனை

  • by Authour

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 7 பேர் நேற்று முன்தினம் ராமேசுவரத்தில் இருந்து விசைப்படகு ஒன்றில் இலங்கை தலைமன்னார் நோக்கி புறப்பட்டு சென்றனர். இவர்களுக்கு உதவியாக அந்த படகில் நீச்சல் பயிற்சியாளர் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட… Read More »23 கி.மீ. கடலில் நீந்தி கர்நாடக குழுவினர் சாதனை

நாகையில் 2 லட்சம் மதிப்புள்ள செல்போன் திருட்டு…. பொதுமக்கள் அதிர்ச்சி….

  • by Authour

நாகை,  நாடார் தெருவில் வசித்து வருபவர் கணேஷ்குமார். இவருக்கு சொந்தமான செல்போன் கடை நாகை வெளிப்பாளையம் காவல் நிலையம் அருகே உள்ளது. வழக்கம்போல் நேற்றிரவு 10,மணிக்கு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்ற இவர் இன்று… Read More »நாகையில் 2 லட்சம் மதிப்புள்ள செல்போன் திருட்டு…. பொதுமக்கள் அதிர்ச்சி….

போலி வீடியோ வெளியிட்ட பாஜக பிரமுகருக்கு ஜாமீன் வழங்க ஐகோர்ட் மறுப்பு

  • by Authour

உ.பி. மாநில பாஜகவை சேர்ந்தவர் பிரசாந்த்குமார்  உம்ரா. இவர்  வெளிமாநிலங்களில் நடந்த மோதல்களை வீடியோவில் பதிவு செய்து அதை தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக நடக்கும் கலவரம் எனக்கூறி  வெளியிட்டார். தமிழகத்தில் பதற்றமான சூழலை… Read More »போலி வீடியோ வெளியிட்ட பாஜக பிரமுகருக்கு ஜாமீன் வழங்க ஐகோர்ட் மறுப்பு

ஐடி துறையில் முதலிடம் பிடிக்க நடவடிக்கை…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கை  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொடங்கிவைத்து பேசியதாவது: தொழில்நுட்பம் ஒரு குடையின் கீழ் வந்துள்ளது. தகவல் தொழில்நுட்பம் சார்ந்த திட்டங்களில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. ஐடி… Read More »ஐடி துறையில் முதலிடம் பிடிக்க நடவடிக்கை…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

கோவில் திருவிழா…. ஜெனரேட்டரில் தலைமுடி சிக்கி சிறுமி பலி….

காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட விச்சந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர்கள் காண்டீபன், லதா தம்பதியர். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில் மூன்றாவது மகள் காஞ்சனா என்பவரை சென்னையை சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணன் இவரது… Read More »கோவில் திருவிழா…. ஜெனரேட்டரில் தலைமுடி சிக்கி சிறுமி பலி….

error: Content is protected !!