Skip to content

March 2023

மணல் எடுக்க நிபந்தனை என்ன? அரசாணை தாக்கல் செய்ய ஐகோா்ட் உத்தரவு

வேலூர் மாவட்டம் பாலாற்றில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளப்படுவதாக சமூக ஆர்வலர் கஜராஜ் என்பவர் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி… Read More »மணல் எடுக்க நிபந்தனை என்ன? அரசாணை தாக்கல் செய்ய ஐகோா்ட் உத்தரவு

ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்கள் திடீர் போராட்டம்

  ஶ்ரீரங்கம்  ரங்கநாதர் கோயில் 108 வைணவத் தலங்களில் முதன்மையானது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். இந்த கோயிலின்  உள்ளே கொடிமரம் முன்பு கம்பத்தடி (தங்க கொடிமரம்) வரை… Read More »ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்கள் திடீர் போராட்டம்

ரயிலில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகர் கைது

பஞ்சாபின் அமிர்தசரசில் இருந்து மேற்குவங்காளத்தின் கொல்கத்தா நோக்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றுகொண்டிருந்தது. அந்த ரெயிலில் அமிர்தசரசை சேர்ந்த  ராஜேஷ்குமார் தனது மனைவியுடன் பயணித்தார்.  நள்ளிரவு ரெயிலில் மதுபோதையில் வந்த பீகாரை… Read More »ரயிலில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகர் கைது

தஞ்சையில் தேங்காய் ஏலம்….

  • by Authour

தஞ்சாவூர் விற்பனைக்குழு, கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது. ஏலத்திற்கு விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி முன்னிலை வகித்தார். ஏலத்தில் கும்பகோணம் அடுத்த கருப்பூர் கிராமத்தில் இருந்து ஓரு விவசாயி 1… Read More »தஞ்சையில் தேங்காய் ஏலம்….

நடிகை சமந்தா கருகலைப்பு…..விவாகரத்து ஏன்?பகீர் தகவல்கள்

  • by Authour

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா படப்பிடிப்புகளில் பிசியாக பங்கேற்று நடித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை… Read More »நடிகை சமந்தா கருகலைப்பு…..விவாகரத்து ஏன்?பகீர் தகவல்கள்

பிரதமர் மோடியை கண்டித்து புதுகையில் காங்., சார்பில் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம்,  அரிமளத்தில் வங்கிகள் எல்ஐசி. நிறுவனங்களின் முதலீடுகளை அம்பானி குழுமத்திற்கு அள்ளிக்கொடுக்கும் ஒன்றிய பிஜேபி மோடி அரசைக்கண்டித்து இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு… Read More »பிரதமர் மோடியை கண்டித்து புதுகையில் காங்., சார்பில் ஆர்ப்பாட்டம்….

திருச்சியில் மேகாலயா முதல்வர் சங்மா

  • by Authour

முன்னாள் மக்களவை தலைவர் பி.ஏ. சங்மாவின் மகனும் தற்போதைய மேகாலயா முதல்வருமான கான்ராட் சங்மா, கடந்த  7ம் தேதி மேகாலயா மாநிலத்தில் 2வது முறையாக முதல்வராக பதவியேற்றார்.   இவர் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர். மீண்டும்… Read More »திருச்சியில் மேகாலயா முதல்வர் சங்மா

மேகாலயா முதல்வர் சங்மா… வேளாங்கண்ணியில் பிரார்த்தனை

  • by Authour

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் இன்று மேகாலயா மாநில முதல்வர்  கான்ராட் சங்மா பிரார்த்தனை செய்தார். டில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த மேகாலயா முதல்வர்,… Read More »மேகாலயா முதல்வர் சங்மா… வேளாங்கண்ணியில் பிரார்த்தனை

திருச்சியில் மாணவர்கள் தாக்கி இறந்த மாணவனின் குடும்பத்திற்கு ஆறுதல்…

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சக மாணவர்கள் தாக்கி பத்தாம் வகுப்பு படிக்கும் தோளூர் பட்டியை சேர்ந்த மெளலீஸ்வரன் என்ற மாணவன் இறந்தார். இறந்த மாணவரின் குடும்பத்திற்கு தோளூர்பட்டி… Read More »திருச்சியில் மாணவர்கள் தாக்கி இறந்த மாணவனின் குடும்பத்திற்கு ஆறுதல்…

இன்புளுயன்சா காய்ச்சல்… குஜராத் பெண் பலி

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இன்புளூயன்சா ஏ வைரசின் துணை வகையான இந்த வைரஸ், எச்3என்2 என அழைக்கப்படுகிறது. இந்த புதிய வகை வைரஸ் 15 வயதுக்கு… Read More »இன்புளுயன்சா காய்ச்சல்… குஜராத் பெண் பலி

error: Content is protected !!