Skip to content

March 2023

நடுவானில் எச்சரிக்கை மணி ….. சென்னை விமானத்தில் பரபரப்பு

அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து சென்னைக்கு பயணிகள் விமானம், வந்து கொண்டு இருந்தது. 147 பயணிகள் இருந்தனர். கவுகாத்தியை சேர்ந்த ஹேம்நாத் என்பவர் தனது 8 வயது பேத்தி உள்பட குடும்பத்தினர் 4 பேருடன்… Read More »நடுவானில் எச்சரிக்கை மணி ….. சென்னை விமானத்தில் பரபரப்பு

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,270 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 30 ரூபாய் உயர்ந்து 5,300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 240… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

சென்னை ஐஐடி மாணவர் தூக்கிட்டு தற்கொலை….

  • by Authour

சென்னை ஐ.ஐ.டியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த புஷ்பக் என்ற மாணவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதுமுள்ள ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற உயர்தர மத்திய கல்வி நிறுவனங்களில்… Read More »சென்னை ஐஐடி மாணவர் தூக்கிட்டு தற்கொலை….

நாடாளுமன்றம் இன்றும் ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் பாதி பிப்ரவரி… Read More »நாடாளுமன்றம் இன்றும் ஒத்திவைப்பு

போலீசாருக்கு பயந்து பாலத்திலிருந்து குதித்த 2 ரவுடிகளுக்கு கால் முறிவு….

காஞ்சீபுரம், பல்லவன் மேடு பகுதியை சேர்ந்த சுகுமார் மகன் பிரபாகரன் என்ற சரவணன் (30). இவர் மீது 3 கொலை வழக்குகள், 8 கொலை முயற்சி வழக்குகள் உள்பட மொத்தம் 30-க்கும் மேற்பட்ட குற்ற… Read More »போலீசாருக்கு பயந்து பாலத்திலிருந்து குதித்த 2 ரவுடிகளுக்கு கால் முறிவு….

நீட் ரத்து மசோதா… தமிழக எம்.பிக்கு ஜனாதிபதி கடிதம்

  • by Authour

மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்(மார்க்சிய கம்யூ), ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில் தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட   நீட் ரத்து மசோதா குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அது… Read More »நீட் ரத்து மசோதா… தமிழக எம்.பிக்கு ஜனாதிபதி கடிதம்

தமிழ் தேர்வு எழுதாத 50ஆயிரம் பேருக்கு மறு தேர்வு… அமைச்சர் உதயநிதி தகவல்

தமிழ்நாடு, புதுச்சேரியில்  நேற்ற பிளஸ்2 தேர்வு தொடங்கியது.  3,225 தேர்வு மையங்களில் 8.75 லட்சம் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுத இருந்தனர். அதில், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத் திறனாளிகள், 6 மூன்றாம்… Read More »தமிழ் தேர்வு எழுதாத 50ஆயிரம் பேருக்கு மறு தேர்வு… அமைச்சர் உதயநிதி தகவல்

”லியோ” படக்குழுவினருடன் லோகேஷ் பார்ட்டி…

  • by Authour

லியோ’ படக்குழுவினருடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தென்னிந்தியாவில் முன்னணி நடிகர்கள் தேடிப்படும் இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். அவரது இயக்கத்தில் நடிக்கவும், படத்தை தயாரிக்கவும் மிகவும் ஆர்வம் காட்டி… Read More »”லியோ” படக்குழுவினருடன் லோகேஷ் பார்ட்டி…

கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன்…ரஜினியுடன் சந்திப்பு… நெகிழ்ச்சி ட்வீட்

  • by Authour

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ,பேட்டர் சஞ்சு சாம்சன் , ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்படுகிறார்.இவர் நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் என பல்வேறு நேர்காணல்களில் தெரிவித்து உள்ளார். இந்நிலையில் நடிகர்… Read More »கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன்…ரஜினியுடன் சந்திப்பு… நெகிழ்ச்சி ட்வீட்

ஜோதிமணி எம்.பியை கண்டித்து காங். கவுன்சிலர் திமுகவில் ஐக்கியம்

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி நகராட்சி  10வது வார்டு கவுன்சிலர்  வகிதா பானு. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவர் கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி குறித்து கட்சி தலைமைக்கு  பலமுறை புகார்கள் அனுப்பி இருந்தார். கரூர்… Read More »ஜோதிமணி எம்.பியை கண்டித்து காங். கவுன்சிலர் திமுகவில் ஐக்கியம்

error: Content is protected !!