Skip to content

March 2023

நிறுத்தி வைக்கப்பட்ட 18 பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவுகளை வெளியிட உத்தரவு

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் நடைபெற்றது. தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியாகி இருந்தது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில் சில… Read More »நிறுத்தி வைக்கப்பட்ட 18 பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவுகளை வெளியிட உத்தரவு

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எச். ராஜா கைது.. வீடியோ..

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் எச் ராஜா பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து எச் ராஜா பங்கேற்றால் கருப்பு… Read More »முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எச். ராஜா கைது.. வீடியோ..

திருடப்பட்ட அம்மன் முகக்கவசம் திரும்பி வந்த அதிசயம்..

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சவுக்கண்டி தெருவில் ஆகாச மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலில் மாசி மாத திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடந்து வருகிறது. அதேபோல் இந்தாண்டும் கடந்த 7-ந் தேதி மாசி மாத… Read More »திருடப்பட்ட அம்மன் முகக்கவசம் திரும்பி வந்த அதிசயம்..

” லவ் டுடே” பாணியில் மீண்டும் ஒரு படம்…..

சமீபத்தில் தமிழில் வெளியான திரைப்படங்களில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.  இந்த படத்தில் இவானா கதாநாயகியாகவும், சத்யராஜ், ராதிகா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர்.… Read More »” லவ் டுடே” பாணியில் மீண்டும் ஒரு படம்…..

காதலியின் கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர்…. ஜாமீனில் வௌிவந்து தற்கொலை…

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள ஆதமங்கலம் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் ராமச்சந்திரன்(வயது 27). என்ஜினீயரிங் பட்டதாரி. சென்னை குரோம்பேட்டைராதா நகரை சேர்ந்த மதியழகன் மகள் சுவேதா(21) லேப்… Read More »காதலியின் கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர்…. ஜாமீனில் வௌிவந்து தற்கொலை…

பிளாஸ்டிக் டப்பாவில் பெண் சடலம்….. ரயில்வே ஸ்டேசனில் பரபரப்பு…

பெங்களூரு நகரில் உள்ள பையப்பனஹள்ளி ரயில்நிலையத்தில் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் ஆட்டோவில் வந்து பிளாஸ்டிக் டப்பாவை வைத்து விட்டு ஓடி சென்றனர். டப்பாவில் வெடிகுண்டு ஏதும் வைக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தில் காவல்துறை… Read More »பிளாஸ்டிக் டப்பாவில் பெண் சடலம்….. ரயில்வே ஸ்டேசனில் பரபரப்பு…

பிரஸ் மீட்டில் பாதியிலேயே வெளியேறிய ஜோபைடன்…

  • by Authour

அமெரிக்காவில் வங்கிகளின் பொருளாதாரம் சரிவைச் சந்தித்துவருகின்றன. அமெரிக்காவின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான சிலிக்கான் வேலி வங்கி (எஸ்விபி) சமீபத்தில் திவாலானது. இதனால் அமெரிக்க பங்குச் சந்தையில் வங்கிகளின் பங்கு மதிப்பு கடும் சரிவைச்… Read More »பிரஸ் மீட்டில் பாதியிலேயே வெளியேறிய ஜோபைடன்…

விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்காததை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்…

நாகை மாவட்டம் , குத்தாலம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார்.இவர் கடந்த பிப்ரவரி 19ம் தேதி குத்தாலம் பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த ஓஎன்ஜிசி டேங்கர் லாரி மோதியது.… Read More »விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்காததை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்…

செல்பி ஆசை…. யானை மிதித்து வாலிபர் பலி….

  • by Authour

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வனப்பகுதியில் சுற்றித்திரிந்த 2 காட்டு யானைகள், நேற்று இரவு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் பாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளுக்குள் நுழைந்தன. இந்நிலையில், பாரூர் அருகே காட்டுக்… Read More »செல்பி ஆசை…. யானை மிதித்து வாலிபர் பலி….

போட்டித்தேர்வுக்கான நூலகம்…. அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்…

  • by Authour

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  உதயநிதிஸ்டாலின் பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குன்னத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழுவினரின் விற்பனை… Read More »போட்டித்தேர்வுக்கான நூலகம்…. அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்…

error: Content is protected !!