Skip to content

March 2023

பிரதமர் மோடி 27ம் தேதி சென்னை வருகிறார்….

  • by Authour

சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த விமான முனையங்களின் முதல் கட்டடம் நிறைவடந்துள்ளது. இதற்கான திறப்பு விழா வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது. புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த விமான நிலைய… Read More »பிரதமர் மோடி 27ம் தேதி சென்னை வருகிறார்….

10 ஆயிரம் ஊழியர்களை வேலையில் இருந்து தூக்குகிறது பேஸ்புக்..

டிவிட்டரை வாங்கியுள்ள எலான் மஸ்க், உலகம் முழுவதும் டிவிட்டரில் பணியாற்றும் ஊழியர்களில் 50 சதவீதத்தினர் பணிநீக்கம் செய்துள்ளார். இவரை பின்பற்றியுள்ள பேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டாவும், பணியாளர்கள் குறைப்பு நடவடிக்கையை… Read More »10 ஆயிரம் ஊழியர்களை வேலையில் இருந்து தூக்குகிறது பேஸ்புக்..

தாயிடம் தகராறு செய்த அண்ணனை கொலை செய்த தம்பி உள்ளிட்ட 3 பேருக்கு ஆயுள்…

தஞ்சை மாவட்டம் திருவையாறு திருமஞ்சனவீதி முத்துநாயக்கன் தெருவை சேர்ந்தவர் சண்முகவேல். இவருடைய மகன்கள் ராஜதுரை, கணேசமூர்த்தி (23). இருவரும் கறிக்கடையில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் ராஜதுரை தனது தாயிடம், அடிக்கடி தகராறு செய்ததுடன்… Read More »தாயிடம் தகராறு செய்த அண்ணனை கொலை செய்த தம்பி உள்ளிட்ட 3 பேருக்கு ஆயுள்…

பாஜக தேசிய உறுப்பினர் கட்சி எச்.ராஜா கைது…

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் பாஜக தேசிய உறுப்பினர் கட்சி ராஜா கைது செய்தனர். திண்டிவனம் பொதுக்குழுவிற்கு கலந்து கொள்ள சென்றதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக அரசு விதித்த தடையை மீறி… Read More »பாஜக தேசிய உறுப்பினர் கட்சி எச்.ராஜா கைது…

கரூர் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்த சேலம் கோட்ட பொது மேலாளர்..

  • by Authour

சேலம் கோட்ட பொது மேலாளராக பங்கஜ் குமார் சின்ஹா கடந்த 2 தினங்களுக்கு முன்பு புதிதாக பதவி ஏற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து கரூர் ரயில் நிலையத்தில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். சிறப்பு… Read More »கரூர் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்த சேலம் கோட்ட பொது மேலாளர்..

திருச்சியில் 3 நாட்கள் நடைபெறும் மருத்துவ திருவிழா…

  • by Authour

திருச்சி மாநகரிலுள்ள 100 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஒன்று சேர்ந்து நடத்தும் மாபெரும் மருத்துவ திருவிழா குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு இன்று திருச்சி பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இந்த செய்தியாளர்கள் சந்திப்பில்..,, ராக்போர்ட் நரம்பியல்… Read More »திருச்சியில் 3 நாட்கள் நடைபெறும் மருத்துவ திருவிழா…

அரசு பள்ளியில் படித்தால் தான் அரசின் திட்டங்கள் மாணவர்களுக்கு எளிமையாக கிடைக்கும்…

  • by Authour

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளியணை, ஜெகதாபி, பழைய ஜெயங்கொண்டம், கிருஷ்ணராயபுரம் சின்னம்ம நாயக்கன்பட்டி பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் சுமார் 30… Read More »அரசு பள்ளியில் படித்தால் தான் அரசின் திட்டங்கள் மாணவர்களுக்கு எளிமையாக கிடைக்கும்…

கொலை வழக்கில் ஈடுபட்ட வாலிபர் மீது பாய்ந்தது குண்டாஸ்…

  • by Authour

கோவை மாவட்டம் செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை வழக்கில் ஈடுபட்ட நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த திருத்துவனாதன் என்பவர் மகன் சார்லஸ் (34) என்பவரை செட்டிபாளையம் காவல் ஆய்வாளர் அவர்களால் வழக்கு பதிவு… Read More »கொலை வழக்கில் ஈடுபட்ட வாலிபர் மீது பாய்ந்தது குண்டாஸ்…

இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆட்டோ பேரணி…

திருச்சி, திருவெறும்பூரில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவெறும்பூரில் பேருந்து நிலையத்திலிருந்து இருந்து அரியமங்கலம் பழைய பால்பண்ணை வரை ஆட்டோ பேரணி நடைபெற்றது. அகில இந்திய விவசாய… Read More »இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆட்டோ பேரணி…

மனைவியிடம் விவாகரத்து கடிதம் பெற்றுத்தர கணவனிடம் லஞ்சம்.. எஸ்.எஸ்.ஐ., கைது..

கடலூர் மாவட்டம் புலியூரை சேர்ந்த அய்யப்பன் என்பவர் தனது மனைவி ரஞ்சினியிடம் இருந்து விவாகரத்து கடிதம் பெற்றுத்தருமாறு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். இந்த மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க… Read More »மனைவியிடம் விவாகரத்து கடிதம் பெற்றுத்தர கணவனிடம் லஞ்சம்.. எஸ்.எஸ்.ஐ., கைது..

error: Content is protected !!