Skip to content

March 2023

ஆஸ்கர் வென்றபடத்தில் நடித்த பழங்குடியின தம்பதிக்கு ….. முதல்வர் பரிசு

  • by Authour

தமிழ்நாட்டில் முதுமலை பகுதியில் இரு குட்டி யானைகளுக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட  பொம்மன், அவரது மனைவி பெல்லி ஆகிய இரு பழங்குடிகளைப் பற்றிய ஆவணப்படமான ‘தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்’ (The Elephant Whisperers),… Read More »ஆஸ்கர் வென்றபடத்தில் நடித்த பழங்குடியின தம்பதிக்கு ….. முதல்வர் பரிசு

கும்பகோணம்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணி….எம்எல்ஏ ஆய்வு….

  • by Authour

கும்பகோணம்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பல ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தமிழ்நாடு அரசின் நேரடி கண்காணிப்பின் கீழ் ரூ.79.42 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம்… Read More »கும்பகோணம்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணி….எம்எல்ஏ ஆய்வு….

பிராட்டியூர் குளம் தூர்வாரும் பணி….. அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பிராட்டியூர் குளத்தில் முட்செடிகளை அகற்றி தூர்வாரும் பணி இன்று  தொடங்கியது.  நகராட்சி நிர்வாகத்துறை  அமைச்சர் கே.என். நேரு    கொடியசைத்து இந்த  பணிகளை தொடங்கி வைத்தார், இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட  கலெக்டர்… Read More »பிராட்டியூர் குளம் தூர்வாரும் பணி….. அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்

பொதுமக்களை மிரட்டி பணம் பறித்த 2 ரவுடிகள் கைது…..

  • by Authour

தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே 2 பேர் அந்த வழியாக செல்லும் பொதுமக்களை அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறித்து வருவதாக மருத்துவ கல்லூரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ… Read More »பொதுமக்களை மிரட்டி பணம் பறித்த 2 ரவுடிகள் கைது…..

நெல்லை மேயர் விவகாரம்….. அமைச்சர் நேரு பேட்டி

  • by Authour

நெல்லை மாநகராட்சி மேயராக இருப்பவர் திமுகவை சேர்ந்த சரவணன். இந்த மாநகராட்சியில் மொத்த கவுன்சிலர்கள் 55 பேர். இதில் 50 பேர் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள். இவர்களில் 35 திமுக கவுன்சிலர்கள் … Read More »நெல்லை மேயர் விவகாரம்….. அமைச்சர் நேரு பேட்டி

அண்ணனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தம்பி கைது…..

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், கபிஸ்தலம் பங்களா தெருவில் வசிப்பவர் ஆறுமுகம். காய்கறி கடை நடத்தி வரும் இவருக்கு திருமணம் ஆகி 3 மகள்கள், 7 மகன்கள் உள்ளன. இந்த 7 மகன்களுக்கும் திருமணமாகவில்லை.… Read More »அண்ணனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தம்பி கைது…..

அமைச்சர் நேரு கார் மறிப்பு…. திருச்சி சிவா வீடு மீது தாக்குதல்…

  • by Authour

திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா.  இவரது வீடு கண்டோன்மெண்ட் எஸ்பிஐ  காலனி பகுதியில் உள்ளது.  இன்று காலை  சிவாவின் வீட்டுக்குள் புகுந்த சிலர் அவரது வீட்டு முன் நிறுத்தி இருந்த கார்,… Read More »அமைச்சர் நேரு கார் மறிப்பு…. திருச்சி சிவா வீடு மீது தாக்குதல்…

அண்ணா பல்கலை.. செமஸ்டர் ரிசல்ட் நிறுத்திவைப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 441 என்ஜினீயரிங் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான செமஸ்டர் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. என்ஜினீயரிங் 3, 5 மற்றும் 7-வது செமஸ்டர்களுக்கான தேர்வு நடத்தி முடிக்கப்பட்ட… Read More »அண்ணா பல்கலை.. செமஸ்டர் ரிசல்ட் நிறுத்திவைப்பு

பெருமாள் முருகனின் நாவல்… புக்கர் பரிசுக்கு போட்டி

  • by Authour

இலக்கியத்துக்கான உயரிய விருதுகளில் ஒன்றாக சர்வதேச புக்கர் பரிசு கருதப்படுகிறது. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, இங்கிலாந்திலோ அல்லது அயர்லாந்திலோ பதிப்பிக்கப்பட்ட நாவலுக்கு ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது. இது 50 ஆயிரம் பவுண்ட்ஸ் (ரூ.50 லட்சம்) பரிசுத்தொகை… Read More »பெருமாள் முருகனின் நாவல்… புக்கர் பரிசுக்கு போட்டி

முதியோர், குழந்தைகள் இன்புளுயன்சா தடுப்பூசி செலுத்துவது நல்லது…. சுகாதாரத்துறை

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இன்புளூயன்சா ஏ வைரசின் துணை வகையான இந்த வைரஸ், எச்3என்2 என அழைக்கப்படுகிறது. இந்த புதிய வகை வைரஸ் 15 வயதுக்கு… Read More »முதியோர், குழந்தைகள் இன்புளுயன்சா தடுப்பூசி செலுத்துவது நல்லது…. சுகாதாரத்துறை

error: Content is protected !!