Skip to content

March 2023

டைரக்டர் பி. வாசுவுடன், வடிவேலு பிரச்னை… சந்திரமுகி2ல் இருந்து நீக்கமா?

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் வடிவேலு  நடித்து சமீபத்தில் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்  வெளிவந்தது. அடுத்ததாக உதயநிதியின் மாமன்னன் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த… Read More »டைரக்டர் பி. வாசுவுடன், வடிவேலு பிரச்னை… சந்திரமுகி2ல் இருந்து நீக்கமா?

1 லட்சத்திற்கு 3 லட்சம் போலியான பணம் தருவதாக மோசடி…. 3 பேர் கைது…

  • by Authour

கோவை, அரசு மருத்துவமனை அருகில் முகமது ஹனீபா என்பவர் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த மூன்று நபர்கள் அவரிடம் பேச்சுக்கொடுத்து தங்களிடம் 3 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் உள்ளதாக கூறி வீடியோ… Read More »1 லட்சத்திற்கு 3 லட்சம் போலியான பணம் தருவதாக மோசடி…. 3 பேர் கைது…

பாலியல் வன்கொடுமை செய்து உ.பி.சிறுமி கொலை…. குற்றவாளிக்கு தூக்கு

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அங்குள்ள ஒரு கிராமத்தில்  கடந்த 2022ம் வரும் ஆகஸ்ட் மாதம்… Read More »பாலியல் வன்கொடுமை செய்து உ.பி.சிறுமி கொலை…. குற்றவாளிக்கு தூக்கு

திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.7லட்சம் வௌிநாட்டு பணம் பறிமுதல்….

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. விமானத்தில் வரும் பயணிகள் தங்களின் உடைமைகளில் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை கடத்தி வருவது தொடர்கதையாக இருந்து… Read More »திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.7லட்சம் வௌிநாட்டு பணம் பறிமுதல்….

சொத்து தகராறு…. திருச்சியில் தந்தையை தாக்கிய மகன் கைது….

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் சுக்காம்பட்டி வடக்கி கொட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா(65). இவரது மகன் காமராஜ்(37). இவர் குடிபோதையில் தனது தந்தையிடம் தகராறு செய்து வந்துள்ளார். அண்ணன் வேலாயுதத்திற்கு  மட்டும் சொத்தை எழுதி… Read More »சொத்து தகராறு…. திருச்சியில் தந்தையை தாக்கிய மகன் கைது….

4 வீடுகளில் கொள்ளை முயற்சி….. தஞ்சையில் பரபரப்பு….

தஞ்சை அருகே உள்ள மேல மானோஜிப்பட்டி பகுதியில் நேற்று இரவு நான்கு வீடுகளில் கொள்ளை முயற்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. முகமூடி அணிந்து வந்த நபர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உள்ளே நுழைந்து அங்குள்ள பீரோவை… Read More »4 வீடுகளில் கொள்ளை முயற்சி….. தஞ்சையில் பரபரப்பு….

முதுநிலை நீட்.. மார்க் குறைந்ததால் டாக்டர் மாயம்

  • by Authour

சென்னையில் முதுநிலை நீட் தேர்வில் டாக்டர் ஒருவர் குறைவான மதிப்பெண் எடுத்துள்ளார். இதனால், விரக்தியடைந்த டாக்டர் தனது சசோதரனின் செல்போனுக்கு ‘பெற்றோரை பார்த்துக்கொள்’ என்று குறுஞ்செய்தி அனுப்பி விட்டு மாயமாகிவிட்டார். அந்த குறுஞ்செய்தியை பார்த்த… Read More »முதுநிலை நீட்.. மார்க் குறைந்ததால் டாக்டர் மாயம்

நெஞ்சுவலி…ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆஸ்பத்திரியில் அனுமதி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்து வந்த திருமகன் ஈ.வெ.ரா. மரணம் அடைந்ததைத்தொடர்ந்து இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில், தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திருமகன் ஈ.வெ.ரா.வின் தந்தையான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காங்கிரஸ்… Read More »நெஞ்சுவலி…ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆஸ்பத்திரியில் அனுமதி

ஆதார் விவரங்கள்….. இலவசமாக புதுப்பிக்க வாய்ப்பு

ஆதார் அட்டை விவரங்களை இணையதளத்தில் அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக புதுப்பிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை பெற்று இதுவரையில் புதுப்பிக்காதவர்கள் தங்கள் ஆவணங்களைக் கொண்டு… Read More »ஆதார் விவரங்கள்….. இலவசமாக புதுப்பிக்க வாய்ப்பு

கன்னியாகுமரியில்…..பல பெண்களின் கற்பை காவு வாங்கிய மதபோதகா்…. போலீஸ் வலை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலமான தேவாலயத்தில் 27 வயதான மதபோதகர்  ஒருவர் பணியாற்றி வந்தார். அவர் தேவாலயத்திற்கு வரும் பெண்களுடன் பழகி அவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பி வந்தார். முதலில்… Read More »கன்னியாகுமரியில்…..பல பெண்களின் கற்பை காவு வாங்கிய மதபோதகா்…. போலீஸ் வலை

error: Content is protected !!