Skip to content

March 2023

மோடிக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு என்பதே எங்கள் கேள்வி…. ராகுல் பேட்டி

  • by Authour

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகளும் – ஆளும் கட்சியும் மாறி மாறி அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய ஜனநாயக குறித்து லண்டனில்… Read More »மோடிக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு என்பதே எங்கள் கேள்வி…. ராகுல் பேட்டி

திருச்சியில் மாபெரும் தமிழ்க்கனவு 2ம் கட்ட பரப்புரை நிகழ்ச்சி…

  • by Authour

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணைய கல்விக் கழகத்தின் சார்பில், மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை திட்ட இரண்டாம் கட்ட நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார்… Read More »திருச்சியில் மாபெரும் தமிழ்க்கனவு 2ம் கட்ட பரப்புரை நிகழ்ச்சி…

யோகிபாபுவிற்கு ரெட் கார்டா..?… பகீர் கிளப்பும் தகவல் …

  • by Authour

தமிழ் சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறி இருப்பவர் நடிகர்கள் யோகி பாபு.  முன்னணி காமெடி நடிகராக இருக்கும் அவர், ரஜினி விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களுடன் நடித்து வருகிறார்.  காமெடி நடிகராக நடித்து… Read More »யோகிபாபுவிற்கு ரெட் கார்டா..?… பகீர் கிளப்பும் தகவல் …

பாஜகவின் செயல் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது… ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாடாளுமன்ற தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம். ஈரோடு கிழக்கு தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்காது. நீட்டை ஒழிக்கிறோம், அதற்கான ரகசியம்… Read More »பாஜகவின் செயல் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது… ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி

போலீஸ் நிலைய வீடியோ…வெளியிட்ட கருப்பு ஆடு…. திருச்சியில் விசாரணை

  • by Authour

அமைச்சர்  கே.என். நேரு   நேற்று காலை திருச்சி ராஜா காலனியில்  உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழாவுக்கு சென்றபோது திடீரென அங்கு திருச்சி சிவா  எம்.பியின் வீட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்த அவரது ஆதரவாளர்கள் 3… Read More »போலீஸ் நிலைய வீடியோ…வெளியிட்ட கருப்பு ஆடு…. திருச்சியில் விசாரணை

குளித்தலை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு….

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே போதுராவுத்தன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடுகப்பட்டி இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான அங்காள பரமேஸ்வரி கோவிலில் அமைந்துள்ளது இங்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து 30,000 காசாலையே மார்பு… Read More »குளித்தலை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு….

மாற்றுதிறனாளிகளுக்கு சக்கர நாற்காலி….. புதுகை மருத்துவமனைக்கு வழங்கல்…

புதுக்கோட்டை டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள தலைமை தாலுகா மருத்துவமனைக்கு புதுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பாக மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலியும், கட்டில்களும் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அவற்றை மருத்துவமனை… Read More »மாற்றுதிறனாளிகளுக்கு சக்கர நாற்காலி….. புதுகை மருத்துவமனைக்கு வழங்கல்…

கச்சா எண்ணெய் குழாய் உடைப்பு விவகாரம்… மீனவர்களிடம் பேச்சுவார்த்தை

  • by Authour

நாகை மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராம கடற்கரையில் கடந்த 2 ஆம் தேதி மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. குழாய் உடைப்பு காரணமாக… Read More »கச்சா எண்ணெய் குழாய் உடைப்பு விவகாரம்… மீனவர்களிடம் பேச்சுவார்த்தை

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,300 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 40 ரூபாய் உயர்ந்து 5,340 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 42… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

பேனர்கள், கட்-அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது…. ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை…

கழகத் தலைவர் உள்ளிட்ட அமைச்சர்கள், கழக முன்னோடிகள் கலந்து கொள்ளும் எந்தவொரு நிகழ்ச்சிகளுக்கும் கழக நிர்வாகிகள் – தோழர்கள் பேனர்கள், கட்-அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது. இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக… Read More »பேனர்கள், கட்-அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது…. ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை…

error: Content is protected !!