Skip to content

March 2023

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் 100 நாள் வேலை தொடர்ந்து வழங்க கோரி ஆர்பாட்டம்…

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த தாப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் சுப்பிரமணியன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சேகர், பாண்டியன் உள்ளிட்ட பலர் சிறப்புரை ஆற்றினர். அப்போது… Read More »அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் 100 நாள் வேலை தொடர்ந்து வழங்க கோரி ஆர்பாட்டம்…

ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பிய டில்லி போலீசார்…

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி ஸ்ரீநகரில் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டார். அப்போது ராகுல் காந்தி, பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்று கேள்விப்பட்டேன் என… Read More »ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பிய டில்லி போலீசார்…

40 ஆண்டுக்குப் பின் எட்டுக்குடி முருகன் கோவில் தெப்போற்சவ திருவிழா..

  நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த எட்டுக்குடியில் பிரசித்தி பெற்ற முருகனின் ஆதிபடை வீடான சுப்ரமணியசுவாமி திருக்கோவில் உள்ளது. சுப்ரமண்யசுவாமி கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவின் 48 நாள் மண்டல பூஜையையொட்டி,  நேற்று… Read More »40 ஆண்டுக்குப் பின் எட்டுக்குடி முருகன் கோவில் தெப்போற்சவ திருவிழா..

இன்றைய ராசிபலன் – 17.03.2023

இன்றைய ராசிபலன் – 17.03.2023 மேஷம் இன்று குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த… Read More »இன்றைய ராசிபலன் – 17.03.2023

திருச்சி அருகே ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் மகா சண்டி யாகம்…

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தொட்டியத்தை அடுத்த காட்டுப்புத்தூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா தொடர்ச்சியாக ஸ்ரீ மகா மாரியம்மன் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா வெகு சிறப்பாக… Read More »திருச்சி அருகே ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் மகா சண்டி யாகம்…

10ம் வகுப்பு ஹால் டிக்கெட் நாளை வெளியீடு…

  • by Authour

தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6 முதல் 20ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கான (தட்கல் உள்பட) ஹால்… Read More »10ம் வகுப்பு ஹால் டிக்கெட் நாளை வெளியீடு…

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா…தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு புதிய உத்தரவு…

  • by Authour

தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மராட்டியம், குஜராத் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம்… Read More »மீண்டும் அதிகரிக்கும் கொரோனா…தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு புதிய உத்தரவு…

இனி சனி, ஞாயிறு குடிநீர் கட்டண வசூல் மையம் செயல்படும்…குடிநீர் வாரியம் அறிவிப்பு

  • by Authour

குடிநீர் வரி செலுத்துவதற்கு ஏதுவாக அனைத்து பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்கள் அனைத்து நாட்களிலும் சனிக்கிழமை மற்றும் மாத இறுதி ஞாயிற்றுக்கிழமையான வருகிற 26-ந்தேதி அன்று… Read More »இனி சனி, ஞாயிறு குடிநீர் கட்டண வசூல் மையம் செயல்படும்…குடிநீர் வாரியம் அறிவிப்பு

நேபாளத்தில் மரங்களில் தொங்கியபடி கிரிக்கெட்போட்டியை ரசித்த ரசிகர்கள்…

நேபாளம் – அரபு அமீரகம் இடையேயான உலகக்கோப்பை லீக் தொடர் போட்டியை காண ரசிகர்கள் கடல் அலை போல் திரண்டனர். நேபாள நகரம் கீர்த்திப்பூரில் நேற்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட… Read More »நேபாளத்தில் மரங்களில் தொங்கியபடி கிரிக்கெட்போட்டியை ரசித்த ரசிகர்கள்…

திட்டமிட்டபடி நாளை முதல் போராட்டம்… பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு…

  • by Authour

ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும் பாலுக்கு லிட்டருக்கு 7 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஆவின்… Read More »திட்டமிட்டபடி நாளை முதல் போராட்டம்… பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு…

error: Content is protected !!