Skip to content

March 2023

தஞ்சையில் முதியவரிடம் ரூ.72 ஆயிரம் நூதன மோசடி… மர்ம ஆசாமிகள் கைவரிசை..

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், கபிஸ்தலம் அருகே ராமானுஜபுரம் கிராமத்தில் வசிப்பவர் நடராஜன் (65) விவசாயியான இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தான் விளைவித்த நெல்லை விற்பனை… Read More »தஞ்சையில் முதியவரிடம் ரூ.72 ஆயிரம் நூதன மோசடி… மர்ம ஆசாமிகள் கைவரிசை..

பெண் தூய்மையாளர் இறப்பில் திடீர் திருப்பம்…. 2வது கணவரே கொன்று நாடகமாடியது அம்பலம்…

  • by Authour

கோவை, சிங்காநல்லூர் அருகே உள்ள ஓம் சக்தி கோவில் வீதியைச் சேர்ந்தவர் அனிதா. இவர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவருடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து… Read More »பெண் தூய்மையாளர் இறப்பில் திடீர் திருப்பம்…. 2வது கணவரே கொன்று நாடகமாடியது அம்பலம்…

ஜனாதிபதி வருகை… குமரியில் நாளை சுற்றுலாபபயணிகளுக்கு தடை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் நாளை (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார் மூலம்… Read More »ஜனாதிபதி வருகை… குமரியில் நாளை சுற்றுலாபபயணிகளுக்கு தடை

மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட்டதால் ஜாமீன் ரத்து… கோவை கமிஷனர்…

  • by Authour

கோவை மாநகர் பகுதியில் கஞ்சா வழக்கு, கொலை முயற்சி, வழிப்பறி மற்றும் அடிதடி வழக்கில் தொடர்பில் இருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர்கள் மீண்டும் குற்ற… Read More »மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட்டதால் ஜாமீன் ரத்து… கோவை கமிஷனர்…

பெங்களூரு ரயில் நிலையத்தில் பெண் சடலம்….. கொலையாளி 3 பேர் கைது

பெங்களூரு பையப்பனஹள்ளி சர் எம்.விசுவேஸ்வரய்யா ரெயில் முனையத்தின் முக்கிய நுழைவு வாயில் பகுதியில் கடந்த 13-ந் தேதி காலையில் பீப்பாய் ஒன்று கேட்பாரின்றி கிடந்தது. அதை ரயில்வே போலீசார் திறந்து பார்த்தபோது, அதில்,  ஒரு… Read More »பெங்களூரு ரயில் நிலையத்தில் பெண் சடலம்….. கொலையாளி 3 பேர் கைது

இந்தியா-ஆஸி 1நாள் போட்டி…. மும்பையில் இன்று மதியம் துவக்கம்

  • by Authour

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு மோதலாக மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, நெருங்கிய உறவினருக்கு திருமணம் காரணமாக… Read More »இந்தியா-ஆஸி 1நாள் போட்டி…. மும்பையில் இன்று மதியம் துவக்கம்

பிரதமர் தொகுதி வாரணாசியில் புதிய கிரிக்கெட் ஸ்டேடியம்

  • by Authour

உத்தரபிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் புதிதாக சர்வதேச கிரிக்கெட் மைதானம்  ரூ.300 கோடியில் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு வாரணாசியில் உள்ள கன்ஜாரி என்ற பகுதியில்… Read More »பிரதமர் தொகுதி வாரணாசியில் புதிய கிரிக்கெட் ஸ்டேடியம்

பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் தொடங்கியது

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பது  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், தமிழ்நாடு பால்… Read More »பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் தொடங்கியது

தஞ்சை அருகே ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த 2 பேர் கைது…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், அய்யம்பேட்டை காவல் நிலைய சரகத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக அய்யம்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் பாபநாசம் டிஎஸ்பி பூரணி உத்தரவின்படி, அய்யம்பேட்டை… Read More »தஞ்சை அருகே ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த 2 பேர் கைது…

தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு…..

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, குஜராத் மற்றும் மராட்டிய மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், இந்தியாவில் கடந்த மார்ச் 8-ந்தேதி வரை 2,082 ஆக இருந்த… Read More »தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு…..

error: Content is protected !!