Skip to content

March 2023

கற்றலைக் கொண்டாடுவோம்…திருச்சியில் கலெக்டர் துவக்கி வைத்தார்…

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில், பள்ளிக் கல்வி துறையின் சார்பில், எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடுவோம் என்பது குறித்த பரப்புரை வாகனத்தை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார் .… Read More »கற்றலைக் கொண்டாடுவோம்…திருச்சியில் கலெக்டர் துவக்கி வைத்தார்…

விழுப்புரம்…..நர்சிங் மாணவி கழுத்தறுத்து கொலை…. காதலன் வெறி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ராதாபுரம் கிராமத்தை சேர்ந்த சுகன் என்பவரது மகள் தரணி (19).  இவர்  விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் பட்டப்படிப்பு படித்து வந்தார். தரணி  இன்று காலை… Read More »விழுப்புரம்…..நர்சிங் மாணவி கழுத்தறுத்து கொலை…. காதலன் வெறி

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி…19ம் தேதி மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு

இசையமைப்பாளர் ஏர்.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சி  சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. நேரு உள்விளையாட்டு அரங்கில் இரவு 7மணி முதல் 11.30 மணி வரை நிகழ்ச்சி நடைபெற… Read More »ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி…19ம் தேதி மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு

இருதரப்பும் ரகளை… நாடாளுமன்றம் 20ம் தேதி வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு கடந்த 13-ம் தேதி தொடங்கியது. அதானி குழும முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், இந்தியாவை அவமானப்படுத்திய விவகாரத்தில்… Read More »இருதரப்பும் ரகளை… நாடாளுமன்றம் 20ம் தேதி வரை ஒத்திவைப்பு

அருணாச்சல் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த விமானி…. தேனியை சேர்ந்தவர்

  • by Authour

இந்திய ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா வகை ஹெலிகாப்டர் ஒன்று நேற்று காலை அருணாசலபிரதேசத்தின் மேற்கு கமெங் மாவட்டம், சாங்க் கிராமத்தில் இருந்து புறப்பட்டது. ஒரு ராணுவ மேஜர் மற்றும் லெப்டினன்ட் அதிகாரி ஆகியோர் அந்த… Read More »அருணாச்சல் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த விமானி…. தேனியை சேர்ந்தவர்

பொன்விழா ஆண்டு….. பெண் போலீசாருக்கு 9 திட்டங்கள்…. முதல்வர் அறிவிப்பு

  • by Authour

தமிழக காவல் துறையில் பெண் போலீசின் பொன் விழா ஆண்டு  இது. 1973-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதிதான் தமிழக காவல் துறையில் பெண் போலீசின் முதல் காலடிச்சுவடை பதிக்க வைத்தார். அவர் தொடங்கி… Read More »பொன்விழா ஆண்டு….. பெண் போலீசாருக்கு 9 திட்டங்கள்…. முதல்வர் அறிவிப்பு

புதுகையில் புதிய பஸ் சேவையை துவங்கி வைத்தார் அமைச்சர் ரகுபதி…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், மேக்குடிப்பட்டியில், புதிய வழித்தட பேருந்து சேவையினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் ரகுபதி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் கந்தர்வக்கோட்டை… Read More »புதுகையில் புதிய பஸ் சேவையை துவங்கி வைத்தார் அமைச்சர் ரகுபதி…

தி.மலையில் இருவேறு இடங்களில் விபத்து…. 6 பேர் பலி….

  • by Authour

திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் பகுதியில் நேற்று இரவு அரசு பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் விக்னேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் சிகிச்சைகாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு… Read More »தி.மலையில் இருவேறு இடங்களில் விபத்து…. 6 பேர் பலி….

பூண்டி வாலிபரிடம் சிபிஐ விசாரணையில் திடீர் திருப்பம்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் அருகே  உள்ள பூண்டி தோப்பு பகுதியை சேர்ந்த விக்டர் ஜேம்ஸ் ராஜா(35). எம்.காம் பட்டதாரி. தற்போது சுற்றுசூழல் குறித்து பி.ஹெச்.டி ஆய்வு படிப்பு மேற்கொண்டுள்ளார்.  இவரது இ– மெயிலில் இருந்து … Read More »பூண்டி வாலிபரிடம் சிபிஐ விசாரணையில் திடீர் திருப்பம்

தங்கம் விலை கிடு கிடு உயர்வு…..

  • by Authour

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் (22 கேரட்) விலை இன்று பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.43,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது.  1 கிராம் தங்கம் ரூ.25 அதிகரித்து ரூ. 5,450- க்கும் விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு… Read More »தங்கம் விலை கிடு கிடு உயர்வு…..

error: Content is protected !!