Skip to content

March 2023

கல்லூரி பேராசிரியரிடம் லஞ்சம் வாங்கி கைதான ஊழியருக்கு 3 ஆண்டு சிறை….

தஞ்சாவூர் மாவட்டம், பூண்டி பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் இயற்பியல் துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் டாக்டர் சக்திவேல் இவரது பதவி உயர்வுக்குரிய 19 மாதங்களுக்கான சம்பள நிலுவை தொகையை பெற்று வழங்க… Read More »கல்லூரி பேராசிரியரிடம் லஞ்சம் வாங்கி கைதான ஊழியருக்கு 3 ஆண்டு சிறை….

புதுவை அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசபயணம்….முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரி சட்டமன்ற கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில்  முதல்வர் ரங்கசாமி பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி புதுச்சேரி  அனைத்து அரசு பஸ்களிலும் பெண்கள்  இலவசமாக பயணிக்கலாம்.  இளம் விதவைகளுக்கான உதவித்தொகை, மாதம் ரூ.2… Read More »புதுவை அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசபயணம்….முதல்வர் அறிவிப்பு

நீங்கள் படித்த பள்ளிக்கு உதவுங்கள்…… அமைச்சர் மகேஷ்…

  • by Authour

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீடியோ ஒன்றை வௌியிட்டுள்ளார். அவை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது…. தமிழ்நாட்டில் உள்ள பள்ளி கூடங்களில் கல்வி கற்றவர்கள் இன்று வெவ்வேறு நாடுகளில் வசிக்கின்றனர். உள்ளூரில் கற்ற… Read More »நீங்கள் படித்த பள்ளிக்கு உதவுங்கள்…… அமைச்சர் மகேஷ்…

சிறுமிகளின் ஆபாசபடம் விற்பனை… தஞ்சை பட்டதாரி கைது…. சிபிஐ அதிரடி

  • by Authour

தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் பூண்டி தோப்பு பகுதியை சேர்ந்த ஜெயபால் என்பவரது மகன் விக்டர் ஜேம்ஸ் ராஜா(35) எம்.காம். பட்டதாரியான இவர்   சுற்றுசூழல் குறித்து பி.எச்.டி ஆய்வு  மேற்கொண்டு வருகிறார்.  இந்த நிலையில் கடந்த… Read More »சிறுமிகளின் ஆபாசபடம் விற்பனை… தஞ்சை பட்டதாரி கைது…. சிபிஐ அதிரடி

திருச்சியில் சட்ட மாணவர்களுக்கு மாதிரி நீதிமன்றம் போட்டி…

  • by Authour

சட்ட மாணவர்களுக்கு மாதிரி நீதிமன்றம் போட்டி திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது இதில் தமிழகத்தில் உள்ள 16 சட்ட கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் பங்கு பெற்றனர். இதில் வெற்றியடையும் முதல் மூன்று… Read More »திருச்சியில் சட்ட மாணவர்களுக்கு மாதிரி நீதிமன்றம் போட்டி…

தமிழகத்தில் வரும் 20ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு…

கோடைகாலத்தின் முதல் மாதமாக கருதப்படும் மார்ச் மாதத்தின் தொடக்கத்திலேயே 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் மக்களை வாட்டி வதைத்து வருவதால் தமிழ்நாடு மக்கள் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். குறிப்பாக ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய… Read More »தமிழகத்தில் வரும் 20ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு…

கூட்டுறவு ரேசன் கடை … அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்..

  • by Authour

கூட்டுறவுத்துறை அமைச்சர்  கே.ஆர். பெரியகருப்பன் அவர்கள் இன்று (17.03.202)சென்னை, கொத்தவால்சாவடி, தாத்தா முத்தையப்பன் தெருவில் உள்ள வ. உ. சிதம்பரனார் கூட்டுறவு பண்டகசாலையின் புதிய நியாய விலைக் கடையினை குத்து விளக்கேற்றி திறந்து வைத்து,… Read More »கூட்டுறவு ரேசன் கடை … அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்..

பெண் போலீசின் பொன்விழா கொண்டாட்டம் … சிறப்பு படங்கள்…

  • by Authour

கருணாநிதி முதல்வராக இருந்த 1973ல் தமிழகத்தில் பெண் போலீஸ் படை பிரிவு தொடங்கப்பட்டது. 1 எஸ்.ஐ 21 காவலர்களுடன் தொடங்கப்பட்ட இந்த பிரிவு இன்று 35 ஆயிரத்து 329 பேருடன் பெரும் அளவில் வளர்ந்து… Read More »பெண் போலீசின் பொன்விழா கொண்டாட்டம் … சிறப்பு படங்கள்…

ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு துக்கம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

சென்னை  கிரீன்வேஸ் சாலையில் உள்ள  ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு இன்று  மதியம் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி , சேகர்பாபு ஆகியோர் சென்றனர்.  சமீபத்தில் மறைந்த ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள்  நாச்சியார்  உருவப்படத்திற்க முதல்வர் மாலை… Read More »ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு துக்கம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்…

திருச்சியில் கல்லூரிகளில் தேர்வு கட்டணம் உயர்த்தியதை கண்டித்து சாலை மறியல்….

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர்… Read More »திருச்சியில் கல்லூரிகளில் தேர்வு கட்டணம் உயர்த்தியதை கண்டித்து சாலை மறியல்….

error: Content is protected !!