Skip to content

March 2023

இன்றைய ராசிபலன் (31.03.2023)…

வௌ்ளிக்கிழமை: ( 31.03.2023 ) நல்ல நேரம்   : காலை:  12.30-1.30, மாலை: 4.30-5.30 இராகு காலம் :  10.30-12.00 குளிகை  :  07.30-09.00 எமகண்டம் : 03.00-04.30 சூலம் : மேற்கு சந்திராஷ்டமம்:  பூராடம். மேஷம்… Read More »இன்றைய ராசிபலன் (31.03.2023)…

டைரக்டர் மணிரத்தினத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி…

பொன்னியின் செல்வன் பட விவகாரத்தில் இயக்குனர் மணி ரத்னம் மீது நடவடிக்கை எடுக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வன் திரைப்படம் எடுத்ததாக மணி ரத்னம் மீது நடவடிக்கை எடுக்க… Read More »டைரக்டர் மணிரத்தினத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி…

சென்னை- கோவை வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்….

இந்தியாவில் அதிவேக ரயில் சேவையை அமல்படுத்தும் வகையில் மத்திய அரசு வந்தே பாரத் ரயில் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வந்தே பாரத் ரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது.… Read More »சென்னை- கோவை வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்….

எந்த ஊருக்கு சென்றாலும்… காலை உணவு திட்டத்தில் உணவு அருந்துவேன்… அமைச்சர் உதயநிதி….

  • by Authour

“எந்த ஊருக்கு சுற்றுப்பயணம் சென்றாலும் காலை உணவு திட்டத்தில் தான் உணவு அருந்துகிறேன்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , Also Read –… Read More »எந்த ஊருக்கு சென்றாலும்… காலை உணவு திட்டத்தில் உணவு அருந்துவேன்… அமைச்சர் உதயநிதி….

கோவில் படிக்கிணறு இடிந்து 11 பேர் பலி…. மீட்பு பணி தீவிரம்…

  • by Authour

மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள பெலேஷ்வர் மகாதேவ் கோவிலில் ராம நவமி கொண்டாட்டம் நடைபெற்றது. பெலேஷ்வர் மகாதேவ் கோவிலில் படிக்கிணற்றில் வழிபாடு நடத்திய போது படிக்கட்டுகள் எதிர்பாரத விதமாக திடீரென படிக்கட்டுகள் மளமளவென சரிந்து… Read More »கோவில் படிக்கிணறு இடிந்து 11 பேர் பலி…. மீட்பு பணி தீவிரம்…

திருச்சியில் கூடைப்பந்து போட்டி….. பாலக்காடு அணி சாம்பியன்….

  • by Authour

தென்னக ரயில்வே பாதுகாப்பு படையின் கோட்டங்களுக்கு இடையிலான கூடைப்பந்து மற்றும் செஸ் போட்டிகள் திருச்சி கோட்டத்தால் திருச்சி, காஜாமலை ரயில்வே பாதுகாப்பு படை மண்டல பயிற்சி பள்ளியில் (மார்ச் 25,26,27) ஆகிய மூன்று நாட்கள்… Read More »திருச்சியில் கூடைப்பந்து போட்டி….. பாலக்காடு அணி சாம்பியன்….

விஏஒ அலுவலகத்திற்கு கைலி- நைட்டி உடன் வருபவர்களுக்கு அனுமதி மறுப்பு….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் விஏஓ கரிகாலன். இவர் முன்னாள் விமானப்படை வீரர். இவர் வி.ஏ.ஓ., அலுவலகத்துக்கு சான்றிதழ்கள் கேட்டு வருபவர்கள், கைலி, அரைக்கால் சட்டை, பெண்கள் நைட்டி அணிந்து வரக்கூடாது என அறிவிப்பு பலகை… Read More »விஏஒ அலுவலகத்திற்கு கைலி- நைட்டி உடன் வருபவர்களுக்கு அனுமதி மறுப்பு….

பள்ளி வாகனம் மோதி ஒன்றரை வயது குழந்தை பலி…. கரூரில் சம்பவம்….

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருப்பதி நகர் பகுதியை சேர்ந்த ஐடி ஊழியரான சரவணன் – மோகனா தம்பதியருக்கு இரண்டு மகன்கள். இன்று மதியம் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மூத்த மகனை கூட்டிச் செல்ல வீட்டு… Read More »பள்ளி வாகனம் மோதி ஒன்றரை வயது குழந்தை பலி…. கரூரில் சம்பவம்….

சகோதரி திருமணத்துக்கு ரூ.8 கோடி சீர்வரிசை வழங்கிய சகோதரர்கள்

அண்ணன்-தங்கை, அக்காள்-தம்பி பாசத்துக்கு எல்லை என்பது கிடையாது. அதுவும் ஒரு பெண்ணுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சகோதரர்கள் இருந்தால் அண்ணன்-தம்பிகள் தங்கள் சகோதரியின் மீது காட்டும் பாசம் அளப்பரியது. சகோதரியின் திருமணத்தின்போது அந்த பாச உணர்வை… Read More »சகோதரி திருமணத்துக்கு ரூ.8 கோடி சீர்வரிசை வழங்கிய சகோதரர்கள்

அறந்தாங்கி, புதுகை உள்பட 9 இடங்களில் புதிய பஸ் நிலையம் ….. அமைச்சர் நேரு தகவல்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே. என் நேரு இன்று நகராட்சி நிர்வாக துறை மானிய கோரிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து பேசினார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:… Read More »அறந்தாங்கி, புதுகை உள்பட 9 இடங்களில் புதிய பஸ் நிலையம் ….. அமைச்சர் நேரு தகவல்

error: Content is protected !!