Skip to content

March 2023

வௌிநாட்டில் உயிரிழந்த தொழிலாளியின் உடல் திருச்சியில் அடக்கம்…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள சின்ன சூரியூரை சேர்ந்த திருப்பதி என்பவர் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு உஷ்பெஸ்கிஸ்தான் நாட்டிற்கு வேலைக்கு கம்பி கட்டும் பிட்டர் வேலைக்கு சென்றுள்ளார் அப்படி வேலைக்கு சென்றவர் அங்கு… Read More »வௌிநாட்டில் உயிரிழந்த தொழிலாளியின் உடல் திருச்சியில் அடக்கம்…

பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு வடநாட்டிற்கு தப்பிய நபர்…. ஒரு ஆண்டுக்கு பின் திருச்சியில் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அடுத்து நொச்சியம் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை மகள் சினேகா (22 ) கடந்த 2 வருடத்திற்கு முன்பு சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள (பத்மா) பழமுதிர் கடையில் பணிபுரிந்து… Read More »பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு வடநாட்டிற்கு தப்பிய நபர்…. ஒரு ஆண்டுக்கு பின் திருச்சியில் கைது…

குட்ட குட்ட குனியும் கட்சியல்ல அதிமுக… ஜெயக்குமார் பேட்டி…

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது… தேர்தல் நேரத்தில் கூட்டணியில் யாரை சேர்ப்பது என்பது குறித்து அதிமுக தான் முடிவு செய்யும்.  அதிமுக தலைமையில் தான் கூட்டணி… Read More »குட்ட குட்ட குனியும் கட்சியல்ல அதிமுக… ஜெயக்குமார் பேட்டி…

பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி வேட்புமனு தாக்கல்….

  • by Authour

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அக்கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டது.இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின்… Read More »பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி வேட்புமனு தாக்கல்….

எடப்பாடி சர்வாதிகாரம்…. ஓபிஎஸ் விரக்தி….

சென்னை , கிரீன்வேஸ் சாலையில் இன்று ஓபிஎஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பேட்டியில் அவர் கூறியதாவது…  எங்களை கட்சியை விட்டு நீக்கும் தகுதி யாருக்கும் இல்லை. தமிழகத்தில் எங்கு சென்றாலும் ஈபிஎஸ்-க்கு எதிர்ப்பலை பாயும்.… Read More »எடப்பாடி சர்வாதிகாரம்…. ஓபிஎஸ் விரக்தி….

மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கும் யானை….கொடூரமான வீடியோ காட்சி…

மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கும் யானை – கொடூரமான வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் ஏரிக்கரையில் இருந்து மேலே ஏறும் போது தாழ்வாக சென்ற மின்கம்பி உரசி மின்சாரம் பாய்ந்து ஆண் யானை… Read More »மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கும் யானை….கொடூரமான வீடியோ காட்சி…

முதல்வர் ஸ்டாலின் கொண்டாடிய ”மகளிர் போலீஸ் தினம்”…..

  • by Authour

தமிழக காவல் துறையில் 1973-ல் இருந்து பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த ஆண்டு தமிழக மகளிர் காவல் துறைக்குப் பொன்விழா ஆண்டு ஆகும். இதன்படி சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற,… Read More »முதல்வர் ஸ்டாலின் கொண்டாடிய ”மகளிர் போலீஸ் தினம்”…..

கூடுதல் வட்டி தருவதாக மோசடி… 4 பேருக்கு 10 ஆண்டு சிறை….

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் சுசி லேண்ட் பிரமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தை எம்.எஸ். குரு, அமுதன், பார்த்திபன் சுரேஷ் ஆகியோர் நடத்தி வந்தனர். இவர்கள் அதிக வட்டியுடன் பணத்தை திருப்பி தருவதாக விளம்பரம் செய்துள்ளனர். இதை… Read More »கூடுதல் வட்டி தருவதாக மோசடி… 4 பேருக்கு 10 ஆண்டு சிறை….

இருப்பிடத்திற்கே சென்று வெல்லம் கொள்முதல்…. விவசாயிகள் மகிழ்ச்சி….

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந் தோறும் வெல்லம் கொள் முதல் நடைப் பெற்று வருகிறது. இந் நிலையில் தேசிய வேளாண்மை மின்னணு சந்தை திட்டத்தின் கீழ் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று வெல்லம் கொள்முதல்… Read More »இருப்பிடத்திற்கே சென்று வெல்லம் கொள்முதல்…. விவசாயிகள் மகிழ்ச்சி….

லாட்டரியில் ரூ.75 லட்சம் வென்ற தொழிலாளி…. போலீஸ் ஸ்டேசனில் தஞ்சம்…

கேரள மாநிலம், எர்ணாகுளம் சோட்டானிகாரையில் சாலை அமைக்கும் பணியில் கூலி தொழிலாளியாக மேற்குவங்காளத்தை சேர்ந்த படீஷ் வேலை செய்து வருகிறார். கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனை அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் படீஷ் அவ்வப்போது லாட்டரி சீட்டு… Read More »லாட்டரியில் ரூ.75 லட்சம் வென்ற தொழிலாளி…. போலீஸ் ஸ்டேசனில் தஞ்சம்…

error: Content is protected !!