Skip to content

March 2023

ஜெயங்கொண்டம் அருகே கொட்டிதீர்த்த மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி..

  • by Authour

அரியலூர் மாவட்டம்,  ஜெயங்கொண்டம், தா.பழூர் டெல்டா பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. அண்மையில் வானிலை ஆராய்ச்சி நிலையம் ஆங்காங்கே வெப்ப சலனம் காரணமாக மழை… Read More »ஜெயங்கொண்டம் அருகே கொட்டிதீர்த்த மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி..

திருச்சி… இன்றைய தங்கம் விலை நிலவரம்..

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,370 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 130 ரூபாய் உயர்ந்து 5,500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சி… இன்றைய தங்கம் விலை நிலவரம்..

கரூரில் ”குளு குளு” காவல் உதவி மையம்….

  • by Authour

கரூர் பஸ் நிலையம் ரவுண்டான அருகே போக்குவரத்து மற்றும் சட்ட ஒழுங்கை கண்காணிக்கும் வகையில், நகர காவல் உதவி மையம் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் துவக்கி வைத்தார்.… Read More »கரூரில் ”குளு குளு” காவல் உதவி மையம்….

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…

வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று பரவலாக மழை பெய்தாலும் ஒரு சில இடங்களில் நல்ல மழை பெய்தது. பெரம்பூர், மூலக்கடை, நுங்கம்பாக்கம்,… Read More »தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…

போலீசாரிடமிருந்து தப்பிக்க பாலத்திலிருந்து குதித்த ரவுடி கைது…

  • by Authour

கோவை நீதிமன்ற வளாகம் முன்பாக கடந்த மாதம் கோகுல் என்ற ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியான தூத்துக்குடியை சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் இன்று ரத்தினபுரி பகுதியில் பதுங்கி இருப்பதாக… Read More »போலீசாரிடமிருந்து தப்பிக்க பாலத்திலிருந்து குதித்த ரவுடி கைது…

அரியலூர் ஸ்ரீகோதண்ட ராமசாமி கோவிலில் சமத்துவ பொங்கல்… கலெக்டர் உணவருந்தினார்…

அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் தீண்டாமை ஒழித்து மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக ஸ்ரீகோதண்டராமசாமி திருக்கோவிலில் இன்று நடைபெற்ற சமத்துவ விருந்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தபெ.ரமண சரஸ்வதி கலந்துகொண்டு… Read More »அரியலூர் ஸ்ரீகோதண்ட ராமசாமி கோவிலில் சமத்துவ பொங்கல்… கலெக்டர் உணவருந்தினார்…

இணையதள வசதிகளில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்… அமைச்சர் மகேஷ்…

  • by Authour

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஜோசப் கல்லூரியில் கைப்பந்து போட்டியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து கல்லூரியில் நடைபெறும் ஸ்மார்ட் கல்வி… Read More »இணையதள வசதிகளில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்… அமைச்சர் மகேஷ்…

ஜல்லிக்கட்டு போட்டி…300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பூவாயிகுளம் கிராமத்தில் புனித வனத்து அந்தோணியார் ஆலயம் முன்பாக ஆலய திருவிழாாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.போட்டியில் தஞ்சாவூர், கடலூர், திருவாரூர், நாகை, திருச்சி, பெரம்பலூர், சேலம்,… Read More »ஜல்லிக்கட்டு போட்டி…300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு…

தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உண்ணாவிரத போராட்டம்…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் மாவட்டத் தலைவர் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்றது இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் மாவட்ட கல்வி… Read More »தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உண்ணாவிரத போராட்டம்…

திருநங்கை காவலர் நஸ்ரியா ராஜினாமா… பரபரப்பு குற்றச்சாட்டு

  • by Authour

கோவை மாநகர காவல் துறையில் பணிபுரிந்து வருபவர் திருநங்கை நஸ்ரியா. தமிழகத்தின் இரண்டாவது திருநங்கை காவலரான இவர் ராமநாதபுரத்தில் பணியாற்றி வந்தார். அங்கு காவலர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நிலையில் அவர்… Read More »திருநங்கை காவலர் நஸ்ரியா ராஜினாமா… பரபரப்பு குற்றச்சாட்டு

error: Content is protected !!