Skip to content

March 2023

திருச்சி அருகே இன்று அதிகாலை லாரி- ஆம்னி மோதி விபத்து .. 6 பேர் பலி..

  • by Authour

சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து கும்பகோணத்திற்கு கோவிலுக்கு செல்வதற்காக திருச்சி வழியாக ஆம்னி வேனில் குழந்தை உள்பட 9 பேர் பயணம் செய்தனர்.இதேபோன்று மரக்கட்டைகளை லாரியில் ஏற்றுக் கொண்டு திருச்சியில் இருந்து கரூர் நோக்கி… Read More »திருச்சி அருகே இன்று அதிகாலை லாரி- ஆம்னி மோதி விபத்து .. 6 பேர் பலி..

இன்றைய ராசிபலன்…. (19.03.2023)

ஞாயிற்றுக்கிழமை: ( 19.03.2023 ) நல்ல நேரம்   : காலை: 7.30-8.30, மாலை: 3.30-4.30 இராகு காலம் :  04.30-06.00 குளிகை  : 03.00-04.30 எமகண்டம் :   12.00-01.30 சூலம் :  மேற்கு சந்திராஷ்டமம்:  புனர்பூசம், பூசம்.… Read More »இன்றைய ராசிபலன்…. (19.03.2023)

போலீசின் துப்பாக்கியை பறித்து தாறுமாறாக சுட்ட டில்லி வாலிபர்..

டில்லி ஷாதாரா பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்த போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் நபர் ஒருவர், பாதுகாப்பு போலீஸ்காரர் கையில் வைத்திருந்த துப்பாக்கியை பறித்துக் கொண்டு, ஜீப்பின் அருகே நின்றிருந்த மற்ற… Read More »போலீசின் துப்பாக்கியை பறித்து தாறுமாறாக சுட்ட டில்லி வாலிபர்..

ஓடும் ரயிலில் பல்கலை. மாணவி பலாத்காரம்.. ராணுவ வீரர் கைது..

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கடப்ரா பகுதியை சேர்ந்தவர் பிரதீஷ்குமார் (28). இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் விடுமுறையில் இவர் ஊருக்கு புறப்பட்டார். … Read More »ஓடும் ரயிலில் பல்கலை. மாணவி பலாத்காரம்.. ராணுவ வீரர் கைது..

எதிர்கால இந்தியாவை மாணவர்கள் ஒரு விருட்சமாக உருவாக்க வேண்டும்… கவர்னர் ஆர்.என்.ரவி

  • by Authour

சென்னை அம்பத்தூரில் உள்ள அன்னை வயலட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  22வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.   இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினரான  கலந்துகொண்டு ,  800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு… Read More »எதிர்கால இந்தியாவை மாணவர்கள் ஒரு விருட்சமாக உருவாக்க வேண்டும்… கவர்னர் ஆர்.என்.ரவி

எம். எஸ் பாஸ்கருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது …

பிரபல நடிகர் எம்.எஸ் பாஸ்கருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது எம். ஜி. ஆர் பல்கலைகழகம். நாடக கலைஞராக  தனது நடிப்பை தொடங்கிய எம்.எஸ் பாஸ்கர், சின்னத்திரையில் நுழைந்து பட்டாபி மாமாவாக ‘சின்ன… Read More »எம். எஸ் பாஸ்கருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது …

திருச்சியில் பங்குனி தேரோட்ட விழா… பக்தர்கள் சாமிதரிசனம்..

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை ஊராட்சியில் உள்ள புண்டரீகாட்ச பெருமாள் கோவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் சார்பு கோவிலும், 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானதுமான திருவெள்ளறை பங்கஜவல்லி சமேத புண்டரீகாட்ச பெருமாள் கோவிலில்… Read More »திருச்சியில் பங்குனி தேரோட்ட விழா… பக்தர்கள் சாமிதரிசனம்..

திடீர் மழை… அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 1000 மூட்டைகள் நாசம்..

திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் அருகே பனையபுரத்தில் உள்ள கல்லணை சாலையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு் வருகிறது. நெல் கொள்முதல் நிலையத்திற்கென்று களம் மற்றும் கூடாரம் அமைக்காமல் சாலையிலேயே நெல்களை கொள்முதல்… Read More »திடீர் மழை… அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 1000 மூட்டைகள் நாசம்..

ரயிலில் இருந்து தவறி விழுந்த ஆசிரியர் சாவு….

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் அண்ணாதுரை (52). இவர் திண்டிவனம் அருகே உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரி வரை செல்லும் பயணிகள் ரெயிலில் செல்வது… Read More »ரயிலில் இருந்து தவறி விழுந்த ஆசிரியர் சாவு….

ஜம்மு காஷ்மீரில் பஸ் கவிழ்ந்து விபத்து…. 4 பேர் உயிரிழப்பு.. 28 பேர் படுகாயம்….

  • by Authour

ஜம்மு, காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்தது. பர்சூ பகுதியில் ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த… Read More »ஜம்மு காஷ்மீரில் பஸ் கவிழ்ந்து விபத்து…. 4 பேர் உயிரிழப்பு.. 28 பேர் படுகாயம்….

error: Content is protected !!