Skip to content

March 2023

ஜூன் மாத இறுதியில் உடனடி தேர்வு… அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்…

திருச்சியில் பொன்மலை, கொட்டப்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்கள் பிரதிநிதிகள் நேரடியாக மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். அந்த ‘மக்களை தேடி’ என்ற குறைதீர் முகாமில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்று,… Read More »ஜூன் மாத இறுதியில் உடனடி தேர்வு… அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்…

திருச்சியில் பந்தயம்.. சீறிபாய்ந்த மாடுகள் மற்றும் குதிரைகள்….

திருச்சி துவாக்குடி ரிங் ரோட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் முன்னிட்டு திருச்சி திமுக தெற்கு மாவட்டம் சார்பில் மாடு மற்றும் குதிரை பங்கேற்ற எல்கைபந்தயம் போட்டி நடைபெற்றது. இதனை பள்ளிக்கல்வித்துறை… Read More »திருச்சியில் பந்தயம்.. சீறிபாய்ந்த மாடுகள் மற்றும் குதிரைகள்….

தாய்லாந்தில் செல்லூர் ராஜீ.. வைரலாகும் போட்டோ..

  • by Authour

தமிழக அரசியல்வாதிகளில் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாகி வருபவர் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. இந்த நிலையில், தற்போது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தாய்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு செல்லூர் ராஜு… Read More »தாய்லாந்தில் செல்லூர் ராஜீ.. வைரலாகும் போட்டோ..

“எனக்கு அதிகாரம் இல்லை” அண்ணமலை சறுக்கல்..

சென்னை அமைந்தகரையில் நடந்த நிர்வாகிகள்  கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணமாலை பேசிய போது, “கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன். கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான… Read More »“எனக்கு அதிகாரம் இல்லை” அண்ணமலை சறுக்கல்..

பொ. செ தேர்தல் முடிவை.. 24 -ஆம் தேதி வரை வெளியிட கோர்ட் தடை…

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக  ஓ.பி எஸ் உள்ளிட்டோர் கட்சியில்  இருந்து நீக்கப்பட்டதோடு, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து… Read More »பொ. செ தேர்தல் முடிவை.. 24 -ஆம் தேதி வரை வெளியிட கோர்ட் தடை…

கால்நடை பயிற்சி மருத்துவர் தூக்கு போட்டு தற்கொலை…

சென்னை மதுரவாயல் காமாட்சி நகர் முதல்தெருவை சேர்ந்தவர் பத்மநாதன். இவரது மகன் வசந்த் சூர்யா (23). ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்தார். இவர் ரெட்டிபாளையம் நால்ரோட்டில் உள்ள கால்நடை மருத்துவமனையில் பயிற்சி… Read More »கால்நடை பயிற்சி மருத்துவர் தூக்கு போட்டு தற்கொலை…

தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்…

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற முதல் கூட்டம் கடந்த ஜன.9-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, சில நாட்கள் பேரவை நடைபெற்றது இந்நிலையில், தமிழக அரசின் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பொது… Read More »தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்…

சபரிமலையில் ஏர்போர்ட்.. பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி…

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் போக்குவரத்து வசதிைய மேம்படும் விதமாக சபரிமலை அருகே புதிய விமான நிலையம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் கேரளாவைச் சேர்ந்த ஆன்டோ… Read More »சபரிமலையில் ஏர்போர்ட்.. பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி…

ஊராட்சி தலைவி தீக்குளித்து தற்கொலை…. காப்பாற்ற சென்ற கணவர் படுகாயம்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம்  ஒன்றியம், கபிஸ்தலம் பங்களா தெருவில் வசிப்பவர்  குணசேகரன் (60). இவரது  மனைவி சுமதி (57). இவர் கபிஸ்தலம் ஊராட்சி மன்ற  தலைவியாக இருந்தார். 2 மகள்கள் உள்ளனர். ஊராட்சி தலைவியாக… Read More »ஊராட்சி தலைவி தீக்குளித்து தற்கொலை…. காப்பாற்ற சென்ற கணவர் படுகாயம்..

பாப்பம்மாளிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி ..

  • by Authour

உலக சிறுதானியங்கள் மாநாட்டை டில்லியில் நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 107 வயது இயற்கை விவசாயியும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான பாப்பம்மாள்  கலந்து கொண்டார். இந்த… Read More »பாப்பம்மாளிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி ..

error: Content is protected !!