Skip to content

March 2023

திருச்சியில் நேற்று கொட்டிதீர்த்த ஆலங்கட்டி மழை …. வாழை மரங்கள் சேதம்..

  • by Authour

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெப்ப சலனத்தின் காரணமாக பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. குறிப்பாக உள் தமிழக மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வாரமாக பகல்… Read More »திருச்சியில் நேற்று கொட்டிதீர்த்த ஆலங்கட்டி மழை …. வாழை மரங்கள் சேதம்..

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.110 கோடியில் புதிய கட்டடம்…. பட்ஜெட் விவரம்

  • by Authour

2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான தமிழக சட்டப்பேரவை  கூட்டம் இன்று  காலை 10 மணிக்கு கூடியது.  இதற்காக காலை 9.30 மணி முதல் எம்.எல்.ஏக்கள் சபைக்கு வர தொடங்கினர்.  முதல்வர் மு.க.ஸ்டாலின் 9.50… Read More »திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.110 கோடியில் புதிய கட்டடம்…. பட்ஜெட் விவரம்

பெட்ரோல் பங்க் பின்புறம் திடீர் தீ…. கரூரில் பரபரப்பு…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் அருகில் தனியார் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பங்கின் பின்புறம் அமராவதி ஆற்றுப் படுகையில் வறட்சியின் காரணமாக முட்செடிகள் காய்ந்து காணப்பட்டது. இதனை மர்ம நபர்கள் தீ… Read More »பெட்ரோல் பங்க் பின்புறம் திடீர் தீ…. கரூரில் பரபரப்பு…

சட்டசபையில் அதிமுக அமளி…. வெளிநடப்பு

  • by Authour

2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான தமிழக சட்டப்பேரவை  கூட்டம் இன்று  காலை 10 மணிக்கு கூடியது.  இதற்காக காலை 9.30 மணி முதல் எம்.எல்.ஏக்கள் சபைக்கு வர தொடங்கினர்.  முதல்வர் மு.க.ஸ்டாலின் 9.50… Read More »சட்டசபையில் அதிமுக அமளி…. வெளிநடப்பு

கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்….

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி, உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு நந்தி பகவானுக்கு என்னை காப்பு சாற்றி, பால்,… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்….

சென்னை அண்ணாநகர் டவர்…. அமைச்சர் நேரு இன்று திறக்கிறார்

சென்னை அண்ணாநகரின் முக்கிய அடையாளமாக ‘டவர்’ பூங்கா திகழ்ந்து வந்தது. பொதுமக்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த இந்த கோபுரத்தின் மேலே பொதுமக்கள் ஏறிச்சென்று சென்னை நகரின் இயற்கை அழகை ரசித்து வந்தனர். இந்த… Read More »சென்னை அண்ணாநகர் டவர்…. அமைச்சர் நேரு இன்று திறக்கிறார்

31 ஆண்டுக்கு பிறகு சந்தித்து கொண்ட மாணவ-மாணவிகள்….. திருச்சியில் நெகிழ்ச்சி….

  • by Authour

திருச்சி பெரிய மிளகுபாறையில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு கடந்த 1991 1992ம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகள் ‘1992 லவ்லி பிரண்ட்ஸ்’ என்ற பெயரில் வாட்ஸ்அப்… Read More »31 ஆண்டுக்கு பிறகு சந்தித்து கொண்ட மாணவ-மாணவிகள்….. திருச்சியில் நெகிழ்ச்சி….

இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்

இன்று(மார்ச் 20) உலக சிட்டுக்குருவிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.  சிட்டுக்குருவியினத்தை காப்பாற்றவும், அது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.  சிட்டுக்குருவி பற்றி தமிழ்  இலக்கியங்களிலும் கூறப்படுகிறது. உலகம் முழுக்க பரவிய பறவை ஒன்று… Read More »இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்

ரஜினி மகள் வீட்டில் நகை கொள்ளை…… போலீஸ் விசாரணை

  • by Authour

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டு லாக்கரில் இருந்த 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் மாயமானதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்த புகாரில், 2019ம் ஆண்டு… Read More »ரஜினி மகள் வீட்டில் நகை கொள்ளை…… போலீஸ் விசாரணை

மாணவிகளுக்கு இடையூறு…….ரஜினி மகளிடம் விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவு

  • by Authour

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடிகர்  விஷ்ணு விஷாலை வைத்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் நீதிமன்ற வளாக காட்சிகள் திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்டன. அப்போது… Read More »மாணவிகளுக்கு இடையூறு…….ரஜினி மகளிடம் விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவு

error: Content is protected !!