Skip to content

March 2023

புதுகை அருகே வடமாடு நிகழ்ச்சியை துவங்கி வைத்தார் அமைச்சர் ரகுபதி…..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே உசிலம்பட்டி கிராமத்தில் சுப.அய்யாக்கண்ணுவின் 27 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வடமாடு நிகழ்ச்சியை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தார் . அருகில் வீ.ஆர் இளையராஐா,புதுக்கோட்டை வடக்கு… Read More »புதுகை அருகே வடமாடு நிகழ்ச்சியை துவங்கி வைத்தார் அமைச்சர் ரகுபதி…..

பாபநாசத்தில் முப்பெரும் விழா…. மாணவ-மாணவிகளுக்கு பரிசு….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த இராஜகிரி அன்னை கதீஜா ரலி கல்வி மையம், ஹனபி பெரிய பள்ளி பரிபாலன சபை இணைந்து முப்பெரும் விழா நடந்தது. இராஜகிரி காயிதே மில்லத் திருமண மஹாலில் நடைப்… Read More »பாபநாசத்தில் முப்பெரும் விழா…. மாணவ-மாணவிகளுக்கு பரிசு….

டில்லியில் ஜப்பான் பிரதமர்……மோடியுடன் முக்கிய சந்திப்பு

  • by Authour

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இந்தியாவில் 2 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதற்காக, டில்லியில் விமான நிலையத்தில் இன்று காலை வந்திறங்கிய கிஷிடாவை, மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் முறைப்படி… Read More »டில்லியில் ஜப்பான் பிரதமர்……மோடியுடன் முக்கிய சந்திப்பு

குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்…

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீரம்பூர் ஊராட்சியில் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து காந்தி நகர் பகுதியை சேர்ந்த சுமார் நூற்றுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் திடீரென பெரம்பலூர் செல்லும்… Read More »குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்…

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 செப்டம்பர் முதல் வழங்கப்படும்…. பட்ஜெட்டில் அறிவிப்பு..

  • by Authour

தமிழக சட்டமன்றத்தில் இன்று நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரை தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்  வருமாறு: நடப்பாண்டிலும் சர்வதேச புத்தக கண்காட்சி நடத்தப்படும்.… Read More »குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 செப்டம்பர் முதல் வழங்கப்படும்…. பட்ஜெட்டில் அறிவிப்பு..

டூவீலர் சாலை தடுப்பில் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி….

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் அலெக்ஸ் ஜோசப் (20), சல்மான் (20), இருவரும் கோவை ஈச்சனாரி பகுதியில் அறையெடுத்து தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தனர்.… Read More »டூவீலர் சாலை தடுப்பில் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி….

திருச்சியில் இலவச ” WiFi ” சேவை….. தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு…

  • by Authour

தமிழக சட்டமன்றத்தில் இன்று நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரை தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்  வருமாறு: நடப்பாண்டிலும் சர்வதேச புத்தக கண்காட்சி நடத்தப்படும்.… Read More »திருச்சியில் இலவச ” WiFi ” சேவை….. தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு…

திருச்சி மாவட்டத்தில் கொட்டிதீர்த்த கனமழை…. வேரோடு சாய்ந்த மரம்-மின்கம்பங்கள்.

  • by Authour

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்ததால் பொதுமக்கள் கடுமையான உஷ்னத்தை சந்தித்து வந்தனர். இந்நிலையில் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக… Read More »திருச்சி மாவட்டத்தில் கொட்டிதீர்த்த கனமழை…. வேரோடு சாய்ந்த மரம்-மின்கம்பங்கள்.

செல்போன் கொள்ளையடிப்பது எப்படி…?… youtube-பார்த்து “அமேசானில் ஆர்டர்”… சிக்கிய திருடன்..

  • by Authour

நாகை வெளிப்பாளையம் காவல் நிலையம் அருகே கடந்த 13, ம் தேதி கணேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான பூட்டியிருந்த கடையில் 14, விலை உயர்ந்த செல்போன்கள் திருடு போயின. இது குறித்த புகாரின் பேரில் களத்தில்… Read More »செல்போன் கொள்ளையடிப்பது எப்படி…?… youtube-பார்த்து “அமேசானில் ஆர்டர்”… சிக்கிய திருடன்..

திருட்டு போன 105 பவுன் நகை பறிமுதல்…. குற்றவாளி கைது…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராமகிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த ஜவுளி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் பாண்டியன் என்பவர் கடந்த 13ஆம் தேதி வெளியூர் சென்றிருந்த நேரத்தில், அவரது வீட்டின் ஜன்னல், கதவுகள் உடைக்கப்பட்டு 103 பவுன்… Read More »திருட்டு போன 105 பவுன் நகை பறிமுதல்…. குற்றவாளி கைது…

error: Content is protected !!