Skip to content

March 2023

கணவரை கொலை செய்ய முயற்சித்த மனைவி- கள்ளக்காதலன் கைது….

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் சாலிய தெருவை சேர்ந்த சரவணன்.30. வியாபாரி. இவருக்கும் நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் பகுதியைச் சேர்ந்த நந்தினி என்கிற தாட்சாயணி.(25) என்பவருக்கும் கடந்த 3.02.2023 அன்று திருமணம் நடைபெற்று உள்ளது. கடந்த… Read More »கணவரை கொலை செய்ய முயற்சித்த மனைவி- கள்ளக்காதலன் கைது….

சமயபுரம் கோயிலில் 6 நாளில் ரூ.91 லட்சம் உண்டியல் காணிக்கை

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த கோவிலுக்கு  தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து… Read More »சமயபுரம் கோயிலில் 6 நாளில் ரூ.91 லட்சம் உண்டியல் காணிக்கை

தருமபுரியில் இருந்து தெப்பக்காடு வந்த குட்டியானை உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில்  தாயை பிரிந்த 3 மாத குட்டியானை ஒன்று முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு கொண்டுவரப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தது. இந்த யானைக்குட்டியை முதுமலை வன ஊழியர்களும், ஆஸ்கார் வென்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்… Read More »தருமபுரியில் இருந்து தெப்பக்காடு வந்த குட்டியானை உயிரிழப்பு

ஓபிஎஸ் வழக்கு….. ஐகோர்ட் டிவிசன் பெஞ்ச் இன்று விசாரணை

அ.தி.மு.க., பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த இடைக்கால மனுக்களை நீதிபதி குமரேஷ்பாபு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஐகோர்ட்டில்… Read More »ஓபிஎஸ் வழக்கு….. ஐகோர்ட் டிவிசன் பெஞ்ச் இன்று விசாரணை

இந்தூர்….ராமநவமி விழா விபத்தில் பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு

மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள பெலேஷ்வர் மகாதேவ் கோவிலில் ராம நவமி கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. பெலேஷ்வர் மகாதேவ் கோவிலில் படிக்கிணற்றின் மீது கட்டப்பட்ட காண்கிரீட் பலகை திடீரென இடிந்து விழுந்தது.  படிக்கட்டுகளில் நின்று… Read More »இந்தூர்….ராமநவமி விழா விபத்தில் பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு

கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை…. முதல்வர் ஸ்டாலினுக்கு மாணவிகள் புகார்

  • by Authour

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பேராசிரியர்… Read More »கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை…. முதல்வர் ஸ்டாலினுக்கு மாணவிகள் புகார்

மந்தனாவின் குத்தாட்டத்துடன்…..ஐபிஎல் போட்டி இன்று தொடக்கம்…..

  • by Authour

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் இன்று (வெள்ளிக்கிழமை)   மாலை ஆமதாபாத்  நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. மே 28-ந்தேதி  இறுதிப்போட்டி நடக்கிறது.  இந்த கிரிக்கெட் போட்டியில்  சென்னை, மும்பை, ஆமதாபாத், ஐதராபாத், டில்லி உள்பட 12… Read More »மந்தனாவின் குத்தாட்டத்துடன்…..ஐபிஎல் போட்டி இன்று தொடக்கம்…..

14 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு .. 6 எஸ்பிக்கள் இடமாற்றம்..

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு… * வேலூரில் காவல் ஆட்சேர்ப்பு பள்ளியில் ஏ.எஸ்.பி.யாக இருந்த டி.அசோக்குமாருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர் வேலூர் மாவட்ட சேவூர் எக்ஸ்வி பட்டாலியன் தமிழ்நாடு சிறப்பு போலீஸ், எஸ்.பி.… Read More »14 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு .. 6 எஸ்பிக்கள் இடமாற்றம்..

திருச்சி மே.க கோட்டை முருகன் கோவிலில் அம்மன் சிலை கொள்ளை..

திருச்சி மேலகல்கண்டார் கோட்டையில் பாலமுருகன் கோவில் உள்ளது. மெயின்ரோட்டில் அமைந்துள்ள இந்த கோவில் 1968ம் ஆண்டு கட்டப்பட்டது.  பழமையான முருகன்கோவில் என்பதால் பங்குனி உத்தரம் உள்ளிட்ட திருவிழாக்கள் மிகவும் விமர்சையாக நடக்கும். தினமும் காலை… Read More »திருச்சி மே.க கோட்டை முருகன் கோவிலில் அம்மன் சிலை கொள்ளை..

கலாஷேத்திராவில் 4 ‘அசிங்க’ பேராசிரியர்கள்… மாணவிகளின் போராட்டத்திற்கு தீர்வு கிடைக்குமா?..

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் மத்திய கலாசார அமைச்சகத்தின் நேரடி நிதிஒதுக்கீட்டின் கீழ் கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர் ஒருவர்… Read More »கலாஷேத்திராவில் 4 ‘அசிங்க’ பேராசிரியர்கள்… மாணவிகளின் போராட்டத்திற்கு தீர்வு கிடைக்குமா?..

error: Content is protected !!