Skip to content

March 2023

திருச்சியில் லாட்டரி சீட்டு எண் விற்பனை செய்த நபர் கைது….

திருச்சி மாவட்டம், முசிறி அருகே வெள்ளூர் செல்லாயி கோவில் மேடு பகுதியைச் சேர்ந்தவர் மணிவேல்(53). இவர் அய்யம்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே லாட்டரி சீட்டு எண்களை குறித்து விற்பனை செய்தபோது முசிறி போலீசார் அவரை… Read More »திருச்சியில் லாட்டரி சீட்டு எண் விற்பனை செய்த நபர் கைது….

சிறுதானியங்கள் அதிகம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு… வேளாண் பட்ஜெட்

  • by Authour

தமிழக சட்டமன்றத்தில் இன்று காலை  வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதையொட்டி அவர் விவசாயி போல பச்சை துண்டு அணிந்து வந்திருந்தார்.அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள… Read More »சிறுதானியங்கள் அதிகம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு… வேளாண் பட்ஜெட்

தேரோட்ட அழைப்பிதழில் சாதிப்பெயர்.. திருச்சியில் பரபரப்பு…

  • by Authour

பஞ்சபூத தலங்களில் நீர் ஸ்தலமாக போற்றப்படுவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி திருக்கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனித் தேரோட்டம் வெகுப் பிரசித்திப் பெற்றது. இத்தகைய சிறப்புமிக்க தேரோட்டம் வரும், 23ம் தேதி நடைபெற உள்ளது.… Read More »தேரோட்ட அழைப்பிதழில் சாதிப்பெயர்.. திருச்சியில் பரபரப்பு…

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கிய மழைநீர்…. விவசாயிகள் அவதி…

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மாலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது. அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் சுற்றுவட்ட பகுதிகளிசம் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் திருவெறும்பூர் அருகே உள்ள… Read More »அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கிய மழைநீர்…. விவசாயிகள் அவதி…

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000…. ஸ்வீட் வழங்கி கொண்டாடிய பெண்கள்…

குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்குவதாக அறிவித்ததை கொண்டாடும் விதமாக கரூரில் குலவை சத்தமிட்டு மகிழ்ந்தும் பொதுமக்களுக்கு ஜிலேபி வழங்கி கொண்டாடிய பெண்கள். திமுக தேர்தல் வாக்குறுதியின் படி ரேஷன் கார்டு வைத்துள்ள… Read More »குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000…. ஸ்வீட் வழங்கி கொண்டாடிய பெண்கள்…

நாய்கள் பண்ணையில் மர்ம நபர்கள் தீ வைப்பு…. 13 நாய்கள் எரிந்து சாம்பல்…

கோவை ஆர் எஸ் புரம் அடுத்த லாலிரோடு பகுதியை சேர்ந்த நவீன் மற்றும் வடவள்ளி கருப்பராயன் கோவில் பகுதியை சேர்ந்த பாபு ஆகிய இருவரும் இணைந்து வடவள்ளி கருப்பராயன் கோவில் பகுதியில் விற்பனைக்காக நாய்கள்… Read More »நாய்கள் பண்ணையில் மர்ம நபர்கள் தீ வைப்பு…. 13 நாய்கள் எரிந்து சாம்பல்…

கருணாநிதி நினைவிடத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மரியாதை

சட்டசபையில் இந்த ஆண்டிற்கான பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.  இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல்… Read More »கருணாநிதி நினைவிடத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மரியாதை

ரூ.1000 உரிமைத்தொகை யார், யாருக்கு கிடைக்கும்? அமைச்சர் விளக்கம்

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி முதல் தொடங்கும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த… Read More »ரூ.1000 உரிமைத்தொகை யார், யாருக்கு கிடைக்கும்? அமைச்சர் விளக்கம்

பானி பூரி… ரசித்து சாப்பிட்ட ஜப்பான் பிரதமர்…

  • by Authour

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். டில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜப்பான் பிரதமர் கிஷிடா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். டில்லி  ஐதராபாத்… Read More »பானி பூரி… ரசித்து சாப்பிட்ட ஜப்பான் பிரதமர்…

வெறும் 500 ரூபாயோடு மும்பை வந்தவள் நான்…. கங்கணா ரணாவத் பிளாஷ்பேக்

தமிழில் தாம்தூம் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்த கங்கணா ரணாவத் தலைவி படத்தில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா காதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இந்தியில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தற்போது ‘எமர்ஜென்சி’ என்ற… Read More »வெறும் 500 ரூபாயோடு மும்பை வந்தவள் நான்…. கங்கணா ரணாவத் பிளாஷ்பேக்

error: Content is protected !!