Skip to content

March 2023

முக்கொம்பு அருகே புதிய குடிநீர்திட்டம்…… பொதுமக்கள் எதிர்ப்பு

திருச்சி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலம் முக்கொம்பு.  இங்கு  தடுப்பணை கட்டப்பட்டு அகண்டகாவிரி ஆறு, காவிரியாகவும், கொள்ளிடமாகவும் பிரிகிறது.  இந்த அணையில் இருந்து  சுமார் 1கி.மீ. தொலைவுக்குள் உள்ளது திண்டுக்கரை. இந்த திண்டுக்கரை கிராமத்தில்… Read More »முக்கொம்பு அருகே புதிய குடிநீர்திட்டம்…… பொதுமக்கள் எதிர்ப்பு

மதுபாட்டில்களை ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்து… டிரைவர் உட்பட 3 பேர் காயம்…

  • by Authour

கரூர் மாவட்டம், துளிர்பேட்டையில் உள்ள தமிழ்நாடு அரசு வாணிப நுகர்பொருள் கழகம் குடோனில் இருந்து மாயனூர் பழைய ஜெயங்கொண்டம் மகாதானபுரம் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளுக்கு மதுபான பாட்டில்கள் சரக்கு வேனில் அனுப்பி… Read More »மதுபாட்டில்களை ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்து… டிரைவர் உட்பட 3 பேர் காயம்…

தேசிய அளவில் மியூசிக்கல் ஸ்கேட்டிங் போட்டி…. வீரர்களுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு…

ஆக்ராவில் கடந்த 18 மற்றும் 19 ஆம் தேதி நடைபெற்ற தேசிய அளவிலான மியூசிக்கல்சேர் போட்டிகளில் தமிழ்நாடு, குஜராத், பஞ்சாப், ஹரியானா, மத்திய பிரதேஷ் மகாராஷ்டிரா, மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 300க்கு… Read More »தேசிய அளவில் மியூசிக்கல் ஸ்கேட்டிங் போட்டி…. வீரர்களுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு…

சென்னையிலிருந்து பெண் போலீசாரின் சைக்கிள் பேரணி… பெரம்பலூரில் உற்சாக வரவேற்பு…

  • by Authour

தமிழ்நாடு காவல்துறையில் 1973-ம் ஆண்டு முதன்முதலில் பெண்களை பணிக்கு சேர்த்தார்கள். அன்றிலிருந்து இன்று வரையிலும் பெண்களின் பங்களிப்பு தமிழக காவல்துறையில் மிகவும் இன்றியமையாததாக இருந்து வருகின்றது. இந்நிலையில் ஐம்பதாவது ஆண்டுகள் நிறைவுப் பெற்றதை கொண்டாடும்… Read More »சென்னையிலிருந்து பெண் போலீசாரின் சைக்கிள் பேரணி… பெரம்பலூரில் உற்சாக வரவேற்பு…

ஒருநாள் தொடரை இந்தியா வெல்லுமா? சென்னையில் இன்று ஆஸியுடன் மோதல்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மும்பையில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்திலும், விசாகப்பட்டினத்தில்… Read More »ஒருநாள் தொடரை இந்தியா வெல்லுமா? சென்னையில் இன்று ஆஸியுடன் மோதல்

குரூப்4 காலி பணியிடம் 10ஆயிரமாக அதிகரிப்பு… அடுத்தவாரம் ரிசல்ட்

கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) உள்பட குரூப்-4 பதவிகளில் வரும் காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 24-ந்தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழ்நாடு முழுவதும் 18 லட்சத்து 50… Read More »குரூப்4 காலி பணியிடம் 10ஆயிரமாக அதிகரிப்பு… அடுத்தவாரம் ரிசல்ட்

பாகிஸ்தானிலும் நிலநடுக்கம்…. பலர் பலி

பாகிஸ்தானில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதிகளை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் பாகிஸ்தானில் பல பகுதிகளில் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 6.8 ஆக ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால்… Read More »பாகிஸ்தானிலும் நிலநடுக்கம்…. பலர் பலி

திருத்துறைப்பூண்டி-அகஸ்தியன்பள்ளி அகல ரயில் பாதை…..8ம் தேதி மோடி தொடங்கி வைக்கிறார்

இந்தியாவில் அதிவேக ரெயில் சேவையை அமல்படுத்தும் வகையில் கடந்த 2019-ம் ஆண்டு டெல்லி-வாரணாசி இடையே வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. வந்தே பாரத் ரெயில் சேவை பயண நேரத்தை பெரிதும் குறைப்பதால்… Read More »திருத்துறைப்பூண்டி-அகஸ்தியன்பள்ளி அகல ரயில் பாதை…..8ம் தேதி மோடி தொடங்கி வைக்கிறார்

திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படிசெங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர், அரியலூர்,… Read More »திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு செயற்கை சுவாசம்….. தீவிர சிகிச்சை

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த 15 ம் தேதி நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஈவிகேஎஸ்… Read More »ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு செயற்கை சுவாசம்….. தீவிர சிகிச்சை

error: Content is protected !!