Skip to content

March 2023

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்தது….

தமிழகத்தில் இன்று  தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்தது.  ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்து ஒரு சவரன் ரூ. 43,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.  அதேபோல் 22 கேரட் ஆபரணத்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்தது….

முதல்வன் திட்டம்… பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் …

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் (தன்னாட்சி) தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் லாஜிஸ்டிக் (LOGISTIC) பயிற்சி பெற்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் தனராஜன்… Read More »முதல்வன் திட்டம்… பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் …

திருச்சி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து….3 பேர் பலி… 5 பேர் படுகாயம்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த 6 பேர் சேலம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் அறந்தாங்கி திரும்பிக் கொண்டிருந்தனர். திருச்சி மாத்தூர் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அருகே நேற்று இரவு வந்தபோது அறந்தாங்கி நோக்கி… Read More »திருச்சி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து….3 பேர் பலி… 5 பேர் படுகாயம்…

கும்பகோணம் காவிரி படித்துறையில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

மறைந்த நம் முன்னோர்களுக்காக விரதம் இருந்து வழிபடுவதற்குரிய நாள் அமாவாசை திதியாகும். அன்றைய தினம் நம்முடைய முன்னோர்களின் பசியும், தாகமும் அதிகரிக்கும் என்றும், அந்த பசியை போக்க கருப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம்… Read More »கும்பகோணம் காவிரி படித்துறையில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

கல்வித்துறைக்கு வந்த சோதனை….+2 தேர்வு……. நேற்றும் 47ஆயிரம் பேரை காணல…

  • by Authour

தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ்2 தேர்வு கடந்த 13ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் மொழித்தேர்வு நடந்தது. முதல்நாள் தேர்வு மிக எளிதாக இருக்க வேண்டும் என்பதுடன், தாய் மொழியாம் தமிழுக்கு முதலிடம் கொடுக்க… Read More »கல்வித்துறைக்கு வந்த சோதனை….+2 தேர்வு……. நேற்றும் 47ஆயிரம் பேரை காணல…

விளாமிச்சை வேர் (எ) குருவேர் அலங்காரத்தில் ஸ்ரீவிஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயர்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பாலக்கரை பகுதி, காமராஜ் நகரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவிஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேய சுவாமிக்கு நேற்று பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காகவும், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள்… Read More »விளாமிச்சை வேர் (எ) குருவேர் அலங்காரத்தில் ஸ்ரீவிஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயர்…

சில்லறை வியாபாரிகளின் தகர சீட்டு அகற்றம்… அரசுக்கு கோரிக்கை….

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் பேரூராட்சியில் நேரு அண்ணா காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த காய்கறி மார்க்கெட்டில் ஏராளமான வியாபாரிகள் கடைகள் அமைத்து காய்கறிகளை மொத்த மற்றும் சில்லறை விற்பனையில் ஈடுபட்டு… Read More »சில்லறை வியாபாரிகளின் தகர சீட்டு அகற்றம்… அரசுக்கு கோரிக்கை….

பெரம்பலூர் அருகே 108 ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தை….

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், குன்னம்,  சின்ன வெண்மணி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மனைவி தனலட்சுமி . இவருக்கு பிரசவ வலி வந்தபோது 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  இதையடுத்து விரைந்துவந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் தனலட்சுமியை அரியலூர்… Read More »பெரம்பலூர் அருகே 108 ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தை….

பெண் போலீஸ் பொன்விழா சைக்கிள் பேரணி… திருச்சியில் எஸ்பி வரவேற்பு

  1973 ம் ஆண்டு தமிழக காவல்துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்தனர்.  பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து  50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி தமிழக காவல்துறை சார்பில் பொன்விழா ஆண்டாக கொண்டாடி வருகின்றனர். இதற்கான… Read More »பெண் போலீஸ் பொன்விழா சைக்கிள் பேரணி… திருச்சியில் எஸ்பி வரவேற்பு

வேளாண் பட்ஜெட்டில் ரூ.11 கோடி ஒதுக்கீடு… முருங்கை விவசாயிகள்-வியாபாரிகள் உற்சாகம்…

  • by Authour

தமிழகத்தின் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் விளையக்கூடியது முருங்கை குறிப்பாக கரூர், திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி, திருப்பூர், அரியலூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் தீவிர சாகுபடியாக முருங்கை விவசாயம் நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் மட்டும்… Read More »வேளாண் பட்ஜெட்டில் ரூ.11 கோடி ஒதுக்கீடு… முருங்கை விவசாயிகள்-வியாபாரிகள் உற்சாகம்…

error: Content is protected !!