Skip to content

March 2023

ஜீயபுரத்தில் நம்பெருமாளுக்கு தயிர் அமுது படைத்தல் நடத்துவது ஏன்?

  • by Authour

ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் திருக்கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம் அந்த வகையில் பங்குனிதேர்த் திருவிழா 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 7-ந் தேதி… Read More »ஜீயபுரத்தில் நம்பெருமாளுக்கு தயிர் அமுது படைத்தல் நடத்துவது ஏன்?

திருச்சியில் அண்ணன் இரும்பு கம்பியால் தாக்கி தம்பி பலி…. பட்டபகலில் சம்பவம்….

  • by Authour

திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அடுத்து தாளக்குடி தெற்கு தெருவில் வசிப்பவர் மாரியாயி, இவருக்கு கோபி வயது 29, முத்தையா வயது 31 என இரு மகன்கள் உள்ளனர். கோபி கூலி வேலை… Read More »திருச்சியில் அண்ணன் இரும்பு கம்பியால் தாக்கி தம்பி பலி…. பட்டபகலில் சம்பவம்….

போலீசால் தேடப்படும் குற்றவாளிகள் பாஜகவில் உள்ளனர்…. கி.வீரமணி பேச்சு…

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில், வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு துவக்க விழா மற்றும் சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க தொடர் பரப்புரை பொதுக்கூட்டம் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்றது. திராவிட… Read More »போலீசால் தேடப்படும் குற்றவாளிகள் பாஜகவில் உள்ளனர்…. கி.வீரமணி பேச்சு…

சிறுவன் கொலை வழக்கில்…. பெரம்பலூர் போலீஸ் ஸ்டேசனில் வாலிபர் சரண்..

கடந்த மார்ச் 12ஆம் தேதி இரவு பெரம்பலூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள இந்திரா நகரில் அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் ரோஹித் ராஜ் என்ற 14 வயது உடைய சிறுவனை… Read More »சிறுவன் கொலை வழக்கில்…. பெரம்பலூர் போலீஸ் ஸ்டேசனில் வாலிபர் சரண்..

தஞ்சை அருகே கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை….

தஞ்சை அருகே ரெட்டிப்பாளையம் ஒளிகைத் தெருவை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் குமார் (43). கூலித் தொழிலாளி. குமாரின் மனைவி மாரியம்மாள். இவர்கள் இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 6 மாதத்திற்கு… Read More »தஞ்சை அருகே கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை….

அரசு ஆஸ்பத்திரியில் ”மாஸ்க்” கட்டாயம்…. அமைச்சர்.மா.சு.அறிவிப்பு

  • by Authour

சென்னையில் தமிழ்நாடு மாநில சுகாதார பேரவை தொடக்க விழா நடந்தது.  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , பேரவையை தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நாளை(ஏப்ரல்1) முதல் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள்… Read More »அரசு ஆஸ்பத்திரியில் ”மாஸ்க்” கட்டாயம்…. அமைச்சர்.மா.சு.அறிவிப்பு

புதிய உச்சத்தில் தங்கம்… திடீர் உயர்வுக்கு காரணம் என்ன?

  • by Authour

தங்கத்தின் விலை இந்த மாத தொடக்கத்தில் வரலாறு காணாத அளவு உயர்ந்து பவுன் ரூ. 44 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகு ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை இன்று வரலாறு… Read More »புதிய உச்சத்தில் தங்கம்… திடீர் உயர்வுக்கு காரணம் என்ன?

திருச்சி ஆசிரியை அரிவாளால் வெட்டி நகை பறிப்பு…3 மாதத்திற்கு பின் கைது… வீடியோ

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே கொணலை ஊராட்சியில் உள்ள கல்பாளையம் பகுதி சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது மனைவி விமலாராணி.இவர் பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் உள்ள அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த… Read More »திருச்சி ஆசிரியை அரிவாளால் வெட்டி நகை பறிப்பு…3 மாதத்திற்கு பின் கைது… வீடியோ

டோனிக்கு காயம்… இன்று விளையாடுவாரா?

ஐபிஎல் போட்டி இன்று  ஆமதாபாத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிள் மோதுகிறது.   இந்த நிலையில்  சென்னை அணி கேப்டன்  டோனிக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. எனவே அவர் இன்றைய… Read More »டோனிக்கு காயம்… இன்று விளையாடுவாரா?

17வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… பூ வியாபாரி போக்சோவில் கைது…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே முதலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ் (30). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த… Read More »17வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… பூ வியாபாரி போக்சோவில் கைது…

error: Content is protected !!