Skip to content

March 2023

ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர்…

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த விஜய்(29) என்ற வாலிபர் மதுவுக்கு அடிமையானதால், அவரை அவருடைய மனைவி ஒரு தனியார் குடி போதை தடுப்பு மையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தார். நேற்றுவரை அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர்,… Read More »ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர்…

குடிநீர் தொட்டி கட்டுவதற்கு தன் இடத்தை தானமாக கொடுத்த புண்ணியவான்…

  • by Authour

சர்வதேச தண்ணீர் தினத்தையொட்டி நாகை மாவட்டத்தில் உள்ள 198 ஊராட்சிகளில் இன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. சிக்கல் கிராமத்தில் நடைபெற்ற சர்வதேச தண்ணீர் தின சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ,… Read More »குடிநீர் தொட்டி கட்டுவதற்கு தன் இடத்தை தானமாக கொடுத்த புண்ணியவான்…

மகளிர் போலீசார் சைக்கிள் பேரணி…. திருச்சி கமிஷனர் சத்தியபிரியா வரவேற்பு….

தமிழக காவல்துறையில் பெண் போலீசார் பணியில் சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு பொன் விழாவாக தமிழக காவல்துறை கொண்டாடி வருகிறது. இதில் முக்கிய நிகழ்வாக சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை சுமார் 750… Read More »மகளிர் போலீசார் சைக்கிள் பேரணி…. திருச்சி கமிஷனர் சத்தியபிரியா வரவேற்பு….

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடிவிபத்து…….பலி 9 ஆனது

  • by Authour

காஞ்சிபுரம் அடுத்த வளத்தோட்டம் என்ற  ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில் பட்டாசு குடோன் உள்ளது. இங்கு திருவிழாக்களுக்கு போடப்படும் வாண வெடிகள் தயாரிக்கப்பட்டு வந்தது. இன்று காலை அங்கு பணி நடந்து கொண்டு இருந்தது. அப்போது… Read More »காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடிவிபத்து…….பலி 9 ஆனது

சென்னையில்…..கள்ளசந்தையில் கிரிக்கெட் டிக்கெட் விற்ற 12 பேர் சிக்கினர்

சென்னையில் இன்று இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் சென்னையில் ஒரு நாள் போட்டி நடப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இதை பயன்படுத்தி… Read More »சென்னையில்…..கள்ளசந்தையில் கிரிக்கெட் டிக்கெட் விற்ற 12 பேர் சிக்கினர்

முக்கொம்பு காவிரி ஆற்றில் 35 வயது ஆண் சடலம் மீட்பு…

  • by Authour

திருச்சிமுக்கொம்பு காவிரி ஆற்றில் மூழ்கிய சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண்  சடலம் மிதப்பதாக போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஆண் சடலத்தை மீட்டனர். இந்நிலையில் … Read More »முக்கொம்பு காவிரி ஆற்றில் 35 வயது ஆண் சடலம் மீட்பு…

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…..

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம்    5,480   ரூபாய்க்கு விற்கப்பட்ட  தங்கம் இன்று 90 ரூபாய் குறைந்து 5, 390 ரூபாய்க்கு விலையில்… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…..

27ஓவரில் ஆஸ்திரேலியா 130 ரன்(4 விக்கெட்)

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது ஒன்டே போட்டி இன்று சென்னையில் நடைபெற்றுவருகிறது. டாஸ்வென்ற ஆஸ்திரேலியா  முதலில் பேட்டிங் செய்தது.    ஆஸ்திரேலிய அணி  முதல் 10 ஓவரில்  3 விக்கெட் இழப்புக்கு 88… Read More »27ஓவரில் ஆஸ்திரேலியா 130 ரன்(4 விக்கெட்)

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த கார்த்தி…..

  • by Authour

வேளாண் பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களை அறிவித்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கும் மற்றும் அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கும் நன்றி தெரிவித்துள்ளார் நடிகரும், உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனருமான கார்த்தி சிவகுமார். அவர் கூறியதாவது… தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை… Read More »முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த கார்த்தி…..

பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கூடாது…. எடப்பாடி தரப்பு வாதம்

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம், ஜே..சி.டி.பிரபாகர் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை அவசர வழக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி குமரேஷ்… Read More »பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கூடாது…. எடப்பாடி தரப்பு வாதம்

error: Content is protected !!