Skip to content

March 2023

ஒபிஎஸ் தனிக்கட்சி நடத்துகிறார் இபிஎஸ் தரப்பு வாதம்.. தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு..

கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டன. பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது எனவும், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை… Read More »ஒபிஎஸ் தனிக்கட்சி நடத்துகிறார் இபிஎஸ் தரப்பு வாதம்.. தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு..

இன்றைய ராசிபலன் – 23.03.2023

இன்றைய ராசிப்பலன் – 23.03.2023 மேஷம் இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக பிரச்சினைகள் ஏற்படலாம். வேலை சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின்… Read More »இன்றைய ராசிபலன் – 23.03.2023

அரசு பெண் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை… 

  • by Authour

சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா,க ல்பகனூர், சிவகங்கைபுரத்தை சேர்ந்தவர் ராஜசேகர் மகள் பிரியங்கா (28) . அரசு டாக்டரான இவர் பெரம்பலூர் கல்யாண நகரில் வாடகை வீட்டில் தங்கி பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில்… Read More »அரசு பெண் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை… 

உலக தண்ணீர் தினம்…மாணவ-மாணவிகளுக்கு மரகன்றுகள் வழங்கல்…..

திருச்சி எடமைலைப்பட்டிபுதுர் மற்றும் ராமசந்திர நகர் பகுதியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் அகில இந்திய கொளரவ தலைவரும் முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை… Read More »உலக தண்ணீர் தினம்…மாணவ-மாணவிகளுக்கு மரகன்றுகள் வழங்கல்…..

திருச்சியில் காவல்துறை, தீயணைப்பு துறை-சிறைத்துறையினரின் குடும்பத்தினருக்கான வேலைவாய்ப்பு முகாம்…

திருச்சி மத்திய மண்டலத்தில் காவல்துறையினரால் வருகின்ற 25.03.2023- ஆம் தேதி திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கலையரங்கத்தில் திருச்சிமத்திய மண்டல காவல்துறை மற்றும் திருச்சி மாநகர காவல்துறையில் தற்போது பணிபுரியும் மற்றும்… Read More »திருச்சியில் காவல்துறை, தீயணைப்பு துறை-சிறைத்துறையினரின் குடும்பத்தினருக்கான வேலைவாய்ப்பு முகாம்…

கோவையில் 12 வயது சிறுமிக்கு நீண்ட நாட்களாக பாலியல் தொல்லை… 3 பேர் கைது.

  • by Authour

கோயம்புத்தூரை சேர்ந்த 12 வயது சிறுமி, மனநலம் பாதிக்கப்பட்ட தாயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியின் வீட்டின் அருகே வசித்து வரும் சதாசிவம் (48), மதன் (24), குமார் (18), ஆகிய மூன்று பேரும்… Read More »கோவையில் 12 வயது சிறுமிக்கு நீண்ட நாட்களாக பாலியல் தொல்லை… 3 பேர் கைது.

முக்கொம்பில் மூழ்கி வங்கி ஊழியர் பலி…

  • by Authour

தர்மபுரி மாவட்டம் நெல்லி நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மகன் 31 வயதான ராஜசேகர். இவர் திருச்சியில் உள்ள எஸ்பிஐ வங்கியில் பணிபுரிந்து வருகிறார். அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை எம் எஸ்.எம்.தோட்டம் பகுதியைச்… Read More »முக்கொம்பில் மூழ்கி வங்கி ஊழியர் பலி…

திருச்சியில் அரசு பள்ளி ஆசிரியை தர்ணா…

  • by Authour

உலக தண்ணீர் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் இன்று கிராமசபை கூட்டங்கள் நடந்தது. திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூரிலும் கூட்டம் நடந்தது. லட்சுமணப்படி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் கவிதா. இவரது… Read More »திருச்சியில் அரசு பள்ளி ஆசிரியை தர்ணா…

கோவை குணா உயிரிழப்பு….மிமிகிரி கலைஞர்கள் திரையுலகங்கள் அஞ்சலி…

கோவை விளாங்குறிச்சி பகுதியில் வசித்து வந்த கோவை குணா தமிழில் திரைப்படங்கள் மற்றும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நகைச்சுவைகள் மற்றும் மிமிக்கிரி செய்து பலரது மனதில் இடம் பிடித்தவர். பின்னர் தமிழ்நாடு பல குரல்… Read More »கோவை குணா உயிரிழப்பு….மிமிகிரி கலைஞர்கள் திரையுலகங்கள் அஞ்சலி…

திருச்சி மாநகரில் நாளை குடிநீர் சப்ளை ரத்து…

  • by Authour

திருச்சி சார்க்கார் பளையம் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அதை சரி செய்யும் பணி நடந்து வருகிறது. எனவே மண்டலம் 2க்குட்பட்ட விறகுப்பேட்டை புதியது, சங்கிலியாண்டபுரம் புதியது , சங்கிலியாண்டபுரம் பழையது ,… Read More »திருச்சி மாநகரில் நாளை குடிநீர் சப்ளை ரத்து…

error: Content is protected !!