Skip to content

March 2023

தனியார் கூட்டுறவு வங்கி முன் வாடிக்கையாளர்கள் சாலை மறியல்…..

  • by Authour

தஞ்சை மாவட்டம், திருவையாறில் சேலத்தை தலைமையிடமாகக் கொண்ட தனியார் கூட்டுறவு சங்க வங்கி கிளை 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த வங்கியின் கிளை மேலாளராக கீழப்புனவாசலை சேர்ந்த மோகன் (45) பணியாற்றி வந்தார்.… Read More »தனியார் கூட்டுறவு வங்கி முன் வாடிக்கையாளர்கள் சாலை மறியல்…..

தமிழ் வம்சாவளி நடிகைக்கு அமெரிக்காவின் உயர் விருது….பைடன் வழங்கினார்

அமெரிக்காவில் கலைத்துறையின் மூலம் மக்களிடம் மனித நேயத்தை ஊக்குவிக்கும் நபர்களுக்கு ‘தேசிய மனித நேய விருது’ என்ற உயரிய விருது அந்த நாட்டின் ஜனாதிபதியால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. மனிதநேயம் பற்றிய தேசத்தின் புரிதலை… Read More »தமிழ் வம்சாவளி நடிகைக்கு அமெரிக்காவின் உயர் விருது….பைடன் வழங்கினார்

தஞ்சையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவருக்கு ஆள் சேர்ப்பு முகாம்….

நாகப்பட்டினம்,திருவாரூர் ,தஞ்சாவூர் ,மயிலாடுதுறை ஒருங்கிணைந்த 108 ஆம்புலன்ஸ் சேவை திட்ட மேலாளர் மோகன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது….  தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ்சில் பணிபுரிய டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பணிக்கான ஆள்… Read More »தஞ்சையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவருக்கு ஆள் சேர்ப்பு முகாம்….

நிர்வாணமாக ரோட்டில் நடந்து சென்ற நடிகை….

பிரபல ஹாலிவுட் நடிகை அமண்டா பைனஸ். இவர் ஈஸி ஏ, ஷீ இஸ் தி மேன், வாட் எ கேர்ள் வாண்ட்ஸ், ஹேர் ஸ்பிரே உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். தொலைக்காட்சி தொடர்களிலும்… Read More »நிர்வாணமாக ரோட்டில் நடந்து சென்ற நடிகை….

டைரக்டர் ராஜமவுலி மீது பழம்பெரும் நடிகை காஞ்சனா கடும் தாக்கு

பழம்பெரும் நடிகை காஞ்சனா. இவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், என்.டி.ராமராவ், நாகேஷ்வரராவ், கிருஷ்ணா உள்ளிட்ட அந்த கால முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்.  சிவந்தமண் படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்து பட்டத்து ராணி பார்க்கும் பார்வை… Read More »டைரக்டர் ராஜமவுலி மீது பழம்பெரும் நடிகை காஞ்சனா கடும் தாக்கு

காப்பகத்தில் இருந்து 5 சிறுவர்கள் தப்பி ஓட்டம்

விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூரில் அன்புஜோதி ஆசிரமம் செயல்பட்டு வந்தது. இங்கு முதியவர்கள், ஆதரவற்றோர் அன நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறனர். இதனிடையே ஆசிரமத்தில் சிலர் காணாமல் போனதாகவும், பாலியல் அத்துமீறல் நடைபெறுவதாகவும் புகார்கள் எழுந்த… Read More »காப்பகத்தில் இருந்து 5 சிறுவர்கள் தப்பி ஓட்டம்

ஆபரேஷன் மயக்கத்தில் இருந்த பெண் பலாத்காரம்… ஆஸ்பத்திரி ஊழியர் கைது

கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகரா அருகே மையன்னூர் பகுதியை சேர்ந்தவர் சசிதரன் (வயது 55). இவர் கோழிக்கோடு  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதற்கிைடயே ஆஸ்பத்திரியில் 36 வயது பெண்… Read More »ஆபரேஷன் மயக்கத்தில் இருந்த பெண் பலாத்காரம்… ஆஸ்பத்திரி ஊழியர் கைது

புதுகை மீனவர்கள் 12 பேர் கைது…. இலங்கை ராணுவம் அட்டூழியம்

  • by Authour

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்,   நேற்று நள்ளிரவும், தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நெடுந்தீவு அருகே… Read More »புதுகை மீனவர்கள் 12 பேர் கைது…. இலங்கை ராணுவம் அட்டூழியம்

ரமலான் நோன்பு நாளை தொடக்கம்

ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். ரமலான் மாத இறுதிநாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில், ரமலான் நோன்பு 24-ந்தேதி (நாளை) முதல் தொடங்கும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்.… Read More »ரமலான் நோன்பு நாளை தொடக்கம்

கவர்னர் ரவி, அண்ணாமலை திடீர் டில்லி பயணம்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தனித்தனியாக டில்லிக்கு செல்கின்றனர். கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை 10 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் டில்லி செல்கிறார். ஆன்லைன் ரம்மி தடை சட்ட… Read More »கவர்னர் ரவி, அண்ணாமலை திடீர் டில்லி பயணம்

error: Content is protected !!