Skip to content

March 2023

ரஜினிமகள் வீட்டில் கணக்கில் அடங்கா நகைகள் திருடிய வேலைக்காரி…தொழிலதிபர் ஆனது அம்பலம்

  • by Authour

நடிகர் ரஜினிகாந்துடன் போயஸ்கார்டன் வீட்டில் தான் நடிகர் ரஜினிகாந்தின் மூத்தமகள் ஐஸ்வர்யா வசித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 9-ந் தேதி ஐஸ்வர்யா தனது நகைகள் உள்ள லாக்கர் பெட்டியை திறந்து பார்த்திருக்கிறார். அந்த… Read More »ரஜினிமகள் வீட்டில் கணக்கில் அடங்கா நகைகள் திருடிய வேலைக்காரி…தொழிலதிபர் ஆனது அம்பலம்

ராகுலுக்கு தண்டனை அறிவித்தது ஏன்… திருச்சியில் சீமான் கேள்வி…

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியினருக்கும், மதிமுகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, காவல்துறையினர் பதிவு செய்த வழக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,… Read More »ராகுலுக்கு தண்டனை அறிவித்தது ஏன்… திருச்சியில் சீமான் கேள்வி…

கரூரில் இபிஎஸ் அணியிலிருந்து விலகி ஓபிஎஸ் அணியில் இணைந்த தொண்டர்கள்…

  • by Authour

கரூர் மாவட்டத்தில் ஓபிஎஸ் அணியின் புதிய மாவட்ட செயலாளராக ஆயில் ரமேஷ் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். அவை தலைவர், அம்மா பேரவை செயலாளர் ஆகிய பொறுப்புகளுக்கும் நிர்வாகிகள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் அறிமுகம் கூட்டம்… Read More »கரூரில் இபிஎஸ் அணியிலிருந்து விலகி ஓபிஎஸ் அணியில் இணைந்த தொண்டர்கள்…

கோவை அருகே கோவில் இடிக்க கூடாது என பொதுமக்கள் முற்றுகை…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே பல்லடம் சாலையில் உள்ள நிரஞ்சனா கார்டன் பகுதியில் கருப்பராயன் கோயில் உள்ளது,அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கருப்பராயன் கோவில் வழிபாடு செய்து வருகின்றனர். இதை அடுத்து நெடுஞ்சாலைத் துறையினர் சாலை விரிவாக்கப்… Read More »கோவை அருகே கோவில் இடிக்க கூடாது என பொதுமக்கள் முற்றுகை…

ராகுலுக்கு சிறையா? மோடிக்கு மக்கள் மன்றம் பதில் சொல்லும்…. கே.எஸ் அழகிரி பேட்டி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தையடுத்த  தா.பழூரில் காங்கிரஸ் பிரமுகர்  இல்ல திருமண நிகழ்ச்சிக்கு வருகை தந்த காங்கிரஸ் கட்சிமாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி, திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது  கே எஸ் அழகிரி,… Read More »ராகுலுக்கு சிறையா? மோடிக்கு மக்கள் மன்றம் பதில் சொல்லும்…. கே.எஸ் அழகிரி பேட்டி

குழந்தை -வளரிளம் பருவத் தொழிலாளர் முறை ஒழிப்பு… கலெக்டர் துவக்கி வைத்தார்…

  • by Authour

திருச்சி எஸ்.ஆர்.எம்.ஹோட்டலில் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பான மண்டல அளவிலான பயிலரங்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் இன்று குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.… Read More »குழந்தை -வளரிளம் பருவத் தொழிலாளர் முறை ஒழிப்பு… கலெக்டர் துவக்கி வைத்தார்…

ராகுலுக்கு சிறையா? தமிழகம் முழுவதும் காங்கிரசார் போராட்டம்

பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட வழக்கில்  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டது.  இதை கண்டித்து இன்று… Read More »ராகுலுக்கு சிறையா? தமிழகம் முழுவதும் காங்கிரசார் போராட்டம்

கோவையில் 3 லட்சம் மதிப்புள்ள நகை திருட்டு…. போலீஸ் விசாரணை….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி மகாலிங்கபுரம் திருவள்ளுவர் வீதியில் வேலுச்சாமி குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று இரவு வேலுச்சாமியும் மனைவியும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர் வீட்டின் முன் கதவை உடைத்து… Read More »கோவையில் 3 லட்சம் மதிப்புள்ள நகை திருட்டு…. போலீஸ் விசாரணை….

மகனுக்கு சிரமம் தரக்கூடாது என்று தீக்குளித்து தாய் தற்கொலை….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே டி.கோட்டாம் பட்டியை சேர்ந்த சுரேஷ் . குடும்பத்துடன் வசித்தும் இவர் தின கூலி வேலைக்கு சென்று வருகிறார்.  இவரது தாய் பங்காரு அம்மாள்(எ)நாச்சம்மாள் அவரது தோட்டத்தில் தனியாக வசித்து வருகிறார்.… Read More »மகனுக்கு சிரமம் தரக்கூடாது என்று தீக்குளித்து தாய் தற்கொலை….

கோவை கோர்ட் வளாகத்தில் மனைவி மீது கணவர் ஆசிட் வீச்சு… பரபரப்பு…

  • by Authour

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஜே எம் ஒன் என்ற கோர்ட்டில் கணவன் சிவக்குமார் மறைத்து வைத்திருந்த ஆசிட் எடுத்து மனைவி கவிதா மீது வீசியதால் கவிதாவின் உடல் முழுவதுமாக ஆசிடினால் பாதிக்கப்பட்டது. சரியாக… Read More »கோவை கோர்ட் வளாகத்தில் மனைவி மீது கணவர் ஆசிட் வீச்சு… பரபரப்பு…

error: Content is protected !!