Skip to content

March 2023

11 வருடங்களுக்கு முன்பு திருடப்பட்ட ஆஞ்சநேயர் சிலை ஆஸி-யில் மீட்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகில் உள்ள பொட்டவெளி வெள்ளூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு வரதராஜபெருமாள் உடனுறை ஸ்ரீதேவி, பூதேவி திருக்கோயிலுக்கு சொந்தமான 1.வரதராஜபெருமாள். 2.றிதேவி, 3.பூதேவி மற்றும் 4.ஆஞ்சநேயர் உலோக சிலைகள் திருடப்பட்டது தொடர்பாக… Read More »11 வருடங்களுக்கு முன்பு திருடப்பட்ட ஆஞ்சநேயர் சிலை ஆஸி-யில் மீட்பு…

16 பேரின் உயிரை காப்பாற்றிய காவல் அதிகாரி…..

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் அரசு தேர்வாணைய வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் ஆளும் பாரதீய ராஷ்டீரிய சமிதி கட்சிக்கு எதிராக அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் (ஏ.பி.வி.பி.) போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தடுத்து, போலீசார்… Read More »16 பேரின் உயிரை காப்பாற்றிய காவல் அதிகாரி…..

நடிகை யாஷிகாவிற்கு பிடிவாரண்ட்… கோர்ட் உத்தரவு …

  • by Authour

இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். தனியார் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டதன் மூலம் யாஷிகா ஆனந்த் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலம்… Read More »நடிகை யாஷிகாவிற்கு பிடிவாரண்ட்… கோர்ட் உத்தரவு …

மனைவி மீது ஆசிட் வீசி தப்பி ஓட முயன்ற நபரை பிடித்த பெண் போலீஸ்…. பாராட்டு

  • by Authour

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சூலூர் கண்ணம்பாளையம் பகுதி சேர்ந்த பெண் மீது அவரது கணவர் சிவா என்பவர் ஆசிட் வீசி தப்பி ஓட முயற்சி செய்தபோது அவ்விடத்திலிருந்த ஆனைமலை காவல் நிலைய… Read More »மனைவி மீது ஆசிட் வீசி தப்பி ஓட முயன்ற நபரை பிடித்த பெண் போலீஸ்…. பாராட்டு

நடுரோட்டில் ரிப்பேர் ஆகி நின்ற அரசு பஸ்….உதவி செய்த போலீசார்கள்…

  • by Authour

போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் அரசு பேருந்துகள் காயலான் கடைக்கு போக வேண்டிய நிலைமையில் உள்ளது இதில் பயணம் செய்யும் சாதாரண மக்கள் பாவம் என்றால், அதை ஓட்டிச் செல்லும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்… Read More »நடுரோட்டில் ரிப்பேர் ஆகி நின்ற அரசு பஸ்….உதவி செய்த போலீசார்கள்…

சாப்பிட்ட கேக்குக்கு பணம் கேட்டதால் கடையில் வாலிபர்கள் அட்டூழியம்… சிசிடிவி காட்சி..

  • by Authour

கோவை மாவட்டம், சூலூரில் சாப்பிட்ட கேக்குக்கு பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் கடையில் வைக்கப்பட்டிருந்த பாட்டில்களை போட்டு உடைத்த சம்பவத்தின் சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த காமராஜ் என்பவர் கோவை… Read More »சாப்பிட்ட கேக்குக்கு பணம் கேட்டதால் கடையில் வாலிபர்கள் அட்டூழியம்… சிசிடிவி காட்சி..

கோவை-சென்னை பயணம்…6மணி நேரம்..வந்தேபாரத் ரயில் சேவை

கோவை-சென்னை இடையே இயக்கப்பட உள்ளJ வந்தே பாரத் ரெயில், அடுத்த மாதம் இதனை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். 495.28 கிமீ தூரத்தை 6 மணி 10 நிமிடங்களில் சென்றடையும் என உத்தேசமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.… Read More »கோவை-சென்னை பயணம்…6மணி நேரம்..வந்தேபாரத் ரயில் சேவை

ராகுல் மீது வழக்கு…. மோடியின் உருவபொம்மையை எரித்து காங்., போராட்டம்…

  • by Authour

பிரதமர் மோதி குறித்து அவதூறாக பேசிய வழக்கில், குஜராத் நீதிமன்றம் எம் பி ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.இதனை கண்டித்து இன்று நாகையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி… Read More »ராகுல் மீது வழக்கு…. மோடியின் உருவபொம்மையை எரித்து காங்., போராட்டம்…

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள்…. பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் வாடும் 28 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைந்து விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம்… Read More »இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள்…. பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5, 390 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 55 ரூபாய் உயர்ந்து 5,445 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்திற்கு… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

error: Content is protected !!