Skip to content

March 2023

ராகுலுக்கு சிறை….. எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியை சந்திக்க முடிவு

  • by Authour

கடந்த 2019-ஆம் ஆண்டு தேர்தலின்போது, பிரதமர் மோடியின் சமூகம் குறித்து அவதூறாக பேசியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் கோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது.… Read More »ராகுலுக்கு சிறை….. எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியை சந்திக்க முடிவு

நடிகர் அஜீத்குமார் தந்தை காலமானார்

நடிகர் அஜீத்குமாரின் தந்தை மணி என்கிற  சுப்பிரமணியம்(84) இவர்  கடந்த 4 வருடங்களுக்கு முன் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு  இருந்தார்.  இன்று காலை அவர் சென்னையில் உள்ள இல்லத்தில் காலமானார்.  அவரது உடல் தகனம்… Read More »நடிகர் அஜீத்குமார் தந்தை காலமானார்

பெண் பைலட்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா

இந்தியாவில் விமானிகளில் 15 சதவீதம் பேர் பெண்கள், இது உலக சராசரியான 5 சதவீதத்தை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம். மேலும் அந்த அறிக்கையில், இந்தியாவில் விமான நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, “2021… Read More »பெண் பைலட்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா

பிரதமர் மோடி இன்று வாரணாசி வருகை

பிரதமர் மோடி 1,780 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவும் இன்று தனது தொகுதியான  வாரணாசி வருகிறார். முதலாவதாக, பிரதமர் மோடி இன்று காலை 10.30… Read More »பிரதமர் மோடி இன்று வாரணாசி வருகை

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ1.45 கோடி காணிக்கை…

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினமும் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாரியம்மனை தரிசனம் செய்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி, காணிக்கை உண்டியல்களில் காணிக்கையும்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ1.45 கோடி காணிக்கை…

திருச்சி என்.ஐ.டி-யில் வருடாந்திர பிரக்யான் விழா தொடங்கியது …

திருச்சி மாவட்டம் திருவரம்பூரை அடுத்த துவாக்குடியில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் (என் ஐ டி ) வருடாந்திர தொழில்நுட்ப நிர்வாக விழா தற்போது மாணவர்களால் நடத்தப்படும் பிரக்யான் விழாவாக நடைபெற்று வருகிறது. என்ஐடி… Read More »திருச்சி என்.ஐ.டி-யில் வருடாந்திர பிரக்யான் விழா தொடங்கியது …

திருச்சி அருகே போதை மாத்திரை – ஊசிகள் விற்ற 2 பேர் கைது..

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பாப்பாக்குறிச்சி காட்டூர் பகுதியில் மருத்துவத்திற்கு பயன்படக்கூடிய போதை மாத்திரையும் மற்றும் ஊசிகள் விற்கப்படுவதாக திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகனின் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தனிப்படை… Read More »திருச்சி அருகே போதை மாத்திரை – ஊசிகள் விற்ற 2 பேர் கைது..

கவர்னர் ஆர்.என்.ரவி, அமித் ஷாவுடன் சந்திப்பு…

  • by Authour

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி இருந்த நிலையில், சட்ட சபையில் இன்று அந்த மசோதா மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது . இந்நிலையில் 2 நாள் பயணமாக… Read More »கவர்னர் ஆர்.என்.ரவி, அமித் ஷாவுடன் சந்திப்பு…

சிறை தண்டனை விவகாரம்… ராகுலுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு…

  • by Authour

பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு, குஜராத் மாநிலம் சூரத் கோர்ட் இன்று 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும் ரூ.15,000 அபராதமும்… Read More »சிறை தண்டனை விவகாரம்… ராகுலுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு…

ஒரே குடும்ப தாய்-மகள்-மருமகள் 3 பேரிடம் சேட்டிங்… பலே பாதிரியார்….

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் பாதிரியர் பெனடிக்ட் ஆன்றோ (29). கடந்த சில நாட்களுக்கு முன் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ இளம்பெண்களுடன் நெருக்கம், வீடியோ காலில் நிர்வாணமாக பேசுதல், ஆபாசமாக… Read More »ஒரே குடும்ப தாய்-மகள்-மருமகள் 3 பேரிடம் சேட்டிங்… பலே பாதிரியார்….

error: Content is protected !!