Skip to content

March 2023

வேங்கைவயல் விவகாரம்…. உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக பண்ருட்டியை சேர்ந்த வி.மார்க்ஸ் ரவீந்திரன் சார்பில், வக்கீல் ஜி.எஸ்.மணி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார்.… Read More »வேங்கைவயல் விவகாரம்…. உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது

பெரம்பலூரில் காசநோய் விழிப்புணர்வு பேரணி….

பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் க.கற்பகம் இன்று (24.03.2023) கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். இந்த விழிப்புணர்வு பேரணி பெரம்பலூர் பாலக்கரை பகுதியில்… Read More »பெரம்பலூரில் காசநோய் விழிப்புணர்வு பேரணி….

இந்திய பெண் தொழிலதிபர் அமிர்தா மீது ஹிண்டன்பா்க் அடுத்த தாக்குதல்

அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாகவும் அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென… Read More »இந்திய பெண் தொழிலதிபர் அமிர்தா மீது ஹிண்டன்பா்க் அடுத்த தாக்குதல்

50ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட்…. சட்டமன்றத்தில் அமைச்சர் மகேஷ் விளக்கம்

தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவர்கள் ஆப்சென்ட் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்து பேசினார்.… Read More »50ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட்…. சட்டமன்றத்தில் அமைச்சர் மகேஷ் விளக்கம்

சிபிஐக்கு எதிரான வழக்கு…ஏப்5ல் உச்சநீதிமன்றம் விசாரணை

சிபிஐ, அமலாக்க துறை போன்ற புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக கண்மூடித்தனமாகப் பயன்படுத்துவதை எதிர்த்து 14 அரசியல் கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளன. இந்த மனு மீதான விசாரணை ஏப்ரல்… Read More »சிபிஐக்கு எதிரான வழக்கு…ஏப்5ல் உச்சநீதிமன்றம் விசாரணை

நகைதிருடிய வேலைக்காரி…..ரஜினி மகளிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு

  • by Authour

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. தற்போது நடிகர் ரஜினிகாந்துடன் போயஸ்கார்டன் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த மாதம் 9-ந் தேதி ஐஸ்வர்யா தனது நகைகள் உள்ள லாக்கர் பெட்டியை திறந்து பார்த்தார். அப்போது… Read More »நகைதிருடிய வேலைக்காரி…..ரஜினி மகளிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு

மயிலாடுதுறை குமரக்கட்டளை சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்….

  • by Authour

மயிலாடுதுறை, மாயூரநாதர் கோயிலில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான குமரக்கட்டளை உள்ளது. இங்குள்ள சுப்பிரமணியர் சுவாமி சன்னதியில் திருப்பணிகள் செய்யப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக ஆறு கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. இன்று காலை… Read More »மயிலாடுதுறை குமரக்கட்டளை சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்….

கள்ளக்காதலியுடன் இருந்த ஏட்டு… மனைவி புகுந்து துவம்சம்…..போலீஸ் விசாரணை

சேலம் மாவட்டம்  தாரமங்கலம் அருகே உள்ள மானத்தாள் கிராமம், தாண்டவனூர் பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார். இவர் சென்னை ஆயுதப் படையில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சரஸ்வதி என்ற மனைவியும்… Read More »கள்ளக்காதலியுடன் இருந்த ஏட்டு… மனைவி புகுந்து துவம்சம்…..போலீஸ் விசாரணை

தந்தை உடலை தூக்கி வந்த அஜீத்….பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்…..முதல்வர் இரங்கல்

  • by Authour

நடிகர் அஜீத்குமாரின் வீடு சென்னை ஈஞ்சம் பாக்கத்தில் உள்ளது. அஜீத்குமாருடன் அவரது தந்தை  பிஎஸ் மணி என்கிற சுப்பிரமணி(85) தாயார்  மோகினி ஆகியோரும் வசித்து வந்தனர்.  இன்று அதிகாலை தந்தை  மணி காலமானார்.  அவரது… Read More »தந்தை உடலை தூக்கி வந்த அஜீத்….பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்…..முதல்வர் இரங்கல்

அஜீத் தந்தை உடலுக்கு…. அமைச்சர் உதயநிதி மரியாதை

நடிகர் அஜீத்குமாரின் தந்தை சுப்பிரமணியன் இன்று காலை சென்னை ஈஞ்சம் பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவர் கடந்த 4 வருடங்களாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.  இதுபற்றிய செய்தி அறிந்ததும் ரசிர்கள்,… Read More »அஜீத் தந்தை உடலுக்கு…. அமைச்சர் உதயநிதி மரியாதை

error: Content is protected !!