Skip to content

March 2023

ஆனைமலையில் பேரூராட்சியில் கொரோனா பரவலை தடுக்க சித்த மருத்துவ முகாம்….

  • by Authour

இந்தியா முழுவதும் கொரோனா மீண்டும் பரவல் அதிகமாக உள்ளது,தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் நேற்று முதல் கட்டாயம் முக கவசம் அணிய கேரளா அரசு பொது மக்களை வலியுறுத்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக… Read More »ஆனைமலையில் பேரூராட்சியில் கொரோனா பரவலை தடுக்க சித்த மருத்துவ முகாம்….

உலக காசநோய் தினம்… நாகையில் விழிப்புணர்வு உறுதிமொழி…

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு இன்று நாகப்பட்டினம் தனியார் கல்லூரியில் காசநோய் கட்டுபடுத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன்… Read More »உலக காசநோய் தினம்… நாகையில் விழிப்புணர்வு உறுதிமொழி…

ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பு…. மக்களவை சபாநாயகர் அதிரடி

  • by Authour

பிரதமர்  மோடி குறித்து2019 மக்களவை தேர்தலின்போது அவதூறாக பேசிய வழக்கில் நேற்று  குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம்   ராகுல்காந்திக்கு  2 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது.  உடனடியாக அவருக்கு  ஜாமீனும் வழங்கியது. அரசியல் பிரதிநிதித்துவ… Read More »ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பு…. மக்களவை சபாநாயகர் அதிரடி

போலீசார் தொடர்ந்து பொய் வழக்கு…. தற்கொலை செய்வோம்.. திருநங்கைகள் மனு…

  • by Authour

கோவையில் நேற்று முன்தினம் டாடாபாத் பகுதியில் காட்டூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது நித்யா என்பவர் வாகன ஓட்டிகளிடம் வசூலில் ஈடுப்பட்டு கொண்டிருந்தார். அந்நிலையில் ரோந்து பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர்… Read More »போலீசார் தொடர்ந்து பொய் வழக்கு…. தற்கொலை செய்வோம்.. திருநங்கைகள் மனு…

தந்தை மறைவு…..அஜீத்திடம் நேரில் துக்கம் விசாரித்த நடிகர் விஜய்

  • by Authour

நடிகர் அஜீத்குமாரின் தந்தை சுப்பிரமணியம் இன்று காலமானார். அவரது உடல் மதியம் 12.30  மணி அளவில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.  அதைத்தொடர்ந்து வீட்டுக்கு வந்த அஜீத்திடம், நடிகர் விஜய்… Read More »தந்தை மறைவு…..அஜீத்திடம் நேரில் துக்கம் விசாரித்த நடிகர் விஜய்

புகழிமலை முருகன் கோவில் கும்பாபிஷேம்…புனித தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள்…

  • by Authour

கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்ற ஆலயங்களில் ஒன்றான வேலாயுதம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழிமலை முருகன் கோவிலில் 315 படிக்கட்டுகள் கொண்ட மலையாகும் மலை உச்சியில் மீது முருகப்பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. சங்க காலத்துக்குப் பின்பு சமணர்கள்… Read More »புகழிமலை முருகன் கோவில் கும்பாபிஷேம்…புனித தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள்…

விஷம் கொடுத்து என்னை கொல்ல முயற்சி…. மாஜி பாக். வீரர் பகீர்

பாகிஸ்தான் கிரிக்கெட்டை பார்த்தால் மேட்ச் பிக்சிங் ஊழல்கள், வருகை தரும் அணி மீது பயங்கரவாத தாக்குதல்கள், வீரர்களுக்கு இடையே சண்டைகள், நேரலை டிவியில் முன்னாள் வீரர்களுக்கு இடையே சண்டைகள், கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மீது… Read More »விஷம் கொடுத்து என்னை கொல்ல முயற்சி…. மாஜி பாக். வீரர் பகீர்

திண்டுக்கல்… கார் தீப்பிடித்து 4 பேர் படுகாயம்

  • by Authour

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(46). வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மாமனார்  பொன்னம்பலம்(78) என்பவரின் கண் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு ஒரு காரில் வந்து கொண்டிருந்தார். இவர்களுடன் மாமியார்… Read More »திண்டுக்கல்… கார் தீப்பிடித்து 4 பேர் படுகாயம்

பாம்பு பிடி வீரர்கள் முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் இன்று (24.3.2023) சென்னை தலைமைச் செயலகத்தில், பத்மஸ்ரீ விருதுகள் பெற்ற இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்கள்  மாசி சடையன் மற்றும்  வடிவேல் கோபால் ஆகியோர் குடும்பத்தினருடன் சந்தித்து வாழ்த்துப்… Read More »பாம்பு பிடி வீரர்கள் முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து…

ராகுல் சிறை தண்டனையை கண்டித்து திருச்சியில் காங்., ஆர்ப்பாட்டம்..,..

சூரத் நீதிமன்றத்தால் 2019 போடப்பட்ட அவதூறு வழக்கில் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை கண்டித்தும், மத்திய மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்தும் இன்று திருச்சி… Read More »ராகுல் சிறை தண்டனையை கண்டித்து திருச்சியில் காங்., ஆர்ப்பாட்டம்..,..

error: Content is protected !!